tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5480473851628663617..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: காரைக்குடியில் கவிதைப் பயிற்சி முகாம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5069417486963642592013-12-24T14:26:21.558+05:302013-12-24T14:26:21.558+05:30ஐயா அவர்களுக்கு வணக்கம்
கவிப்பயிலரங்கம் மிகச் சிறப...ஐயா அவர்களுக்கு வணக்கம்<br />கவிப்பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்ததை எண்ணுகையில் அகம் மகிழ்கிறேன். பங்கேற்பாளர்களின் கவிதைகள் மிக அழகாக உள்ளன. தங்களது உரை சிறப்பாக அமைந்தது என்று பாராட்டியது வியப்பு ஒன்றுமில்லை ஐயா. அதற்கு தங்களது பதிலும் ரசிக்க வைத்தது. திரு. ஜனநேசன் அவர்களின் பேச்சும் பங்கேற்பாளர்களை ஊக்குவித்திருக்கும்.. இது போன்ற பயிற்சிகள் பெருக வேண்டும் அதில் தங்கள் பங்களிப்பால் புதுக் கவிஞர்கள் உருவாகி அன்னை மொழியில் இலக்கியங்கள் பெருக வேண்டுமென்பதே எனது விருப்பமும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37070773230251122082013-12-22T22:35:09.978+05:302013-12-22T22:35:09.978+05:30இது போன்ற செயற்பாடுகள் தொடர என் வாழ்த்துகள்.இது போன்ற செயற்பாடுகள் தொடர என் வாழ்த்துகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57837989901670042192013-12-22T21:27:05.747+05:302013-12-22T21:27:05.747+05:30வெங்காயம் பற்றிய கவிதை சூப்பர்.நல்ல பயிற்சி முகாம்...வெங்காயம் பற்றிய கவிதை சூப்பர்.நல்ல பயிற்சி முகாம்.வாழ்த்துக்கள் தோழர்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43372687805289115642013-12-22T09:13:08.126+05:302013-12-22T09:13:08.126+05:30நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள் இதுபோன்ற வகுப்புக்கள் ...நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள் இதுபோன்ற வகுப்புக்கள் மனிதனை செதுக்கும்தான்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17896291195959717652013-12-21T13:59:58.595+05:302013-12-21T13:59:58.595+05:30தாங்கள் சொன்னது சரிதான் ஐயா.
நன்றிதாங்கள் சொன்னது சரிதான் ஐயா.<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10504713046967179822013-12-21T13:12:04.593+05:302013-12-21T13:12:04.593+05:30உங்களின் இந்தப் பணி தொடர்ந்து சிறப்பாக நடக்கட்டும்...உங்களின் இந்தப் பணி தொடர்ந்து சிறப்பாக நடக்கட்டும் ஐயா..<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57091866301977203982013-12-21T13:06:50.284+05:302013-12-21T13:06:50.284+05:30மிக மிக அருமை ஐயா!
நறுக்கென இருந்தன அத்தனை கவிதை வ...மிக மிக அருமை ஐயா!<br />நறுக்கென இருந்தன அத்தனை கவிதை வரிகளும்!<br /><br />பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48205605538923657342013-12-21T10:24:21.369+05:302013-12-21T10:24:21.369+05:30நான் அங்கு இருந்திருந்தால் நிச்சயம் பங்கேற்றிருப்ப...நான் அங்கு இருந்திருந்தால் நிச்சயம் பங்கேற்றிருப்பேன்.கவிதை பற்றிய நுணுக்கங்களை அறிய வாய்ப்பாக அமைந்திருக்கும்.தங்கள் ஆர்வமும் உழைப்பும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.பயிலரங்கில் எழுதப் பட்ட கவிதைகள் அனைத்து அருமை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54803853384145331222013-12-21T09:52:49.998+05:302013-12-21T09:52:49.998+05:30வாழ்த்துக்கள் ஐயா...வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25705747318150010102013-12-21T06:29:07.290+05:302013-12-21T06:29:07.290+05:30உங்கள் கவிப்பயணம் சிகரங்கள் தொட வாழ்த்துக்கள்..
நல...உங்கள் கவிப்பயணம் சிகரங்கள் தொட வாழ்த்துக்கள்..<br />நல்ல ஒரு தமிழ்த்தொண்டு...<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81936593730141084702013-12-21T03:33:19.527+05:302013-12-21T03:33:19.527+05:30நீங்கள் சொன்னது சரிதான்
உதாரணமாக எடுத்துக் கொடுத்த...நீங்கள் சொன்னது சரிதான்<br />உதாரணமாக எடுத்துக் கொடுத்த கவிதை வரிகள்<br />அத்தனையும் மிக மிக அற்புதம்<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com