tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5452132710648118021..comments2024-03-19T07:09:35.507+05:30Comments on வளரும் கவிதை: வேட்புமனு சரி, அதுஎன்ன விருப்பமனு?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66550500575363164772016-03-18T17:19:23.027+05:302016-03-18T17:19:23.027+05:30ஜனநாயகம் என்றால் ஜனங்களுக்காக ஜனங்களைக்கொண்டு ஜனங்...ஜனநாயகம் என்றால் ஜனங்களுக்காக ஜனங்களைக்கொண்டு ஜனங்களால் ஆளப்படுவது என்று பொருள். <br />நடப்பதோ கட்சிக்காக கட்சித்தோண்டரைக்கொண்டு, கட்சியாட்களால் ஆளப்படுவதே இன்றைய நடைமுறை! <br />ஜனங்களுக்காகவுமில்லை. ஜனங்களாலுமில்லை. ஜனங்களைக்கொண்டுமில்லை. முன்னேறிய நாடுகளில் ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் நம் நாட்டில் அது என்றோ தோற்று விட்டது. பார்டியோகிரேசி என்பதுதான் நிகழ்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள முடிந்தவர்கள் மட்டுமே இங்கு முன்னேற முடியும். முதலாளிகளும், மேலை நாட்டு வாணிப நிருவணங்களும், கட்சி தலைவர்களும் (தொண்டர்கள் அல்ல!) மட்டுமே இங்கு வாழ முடியும். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படை வாதம் இங்கு அடிப்பட்டு போகிறது. எல்லோரும் சமம் என்ற சட்ட வாதமும் நசுங்கிப்போகிறது. பின்பு, நிலைத்திருப்பதோ, காட்டு மிராண்டிகளின் மிரட்டல் ஆட்சிகள்தான். இந்த நிலை நீடித்தால் இந்தியா என்ற ஒன்று சீக்கிரம் காணாமல் போகும். பணக்காரர்கள், வாணிப நிருவணங்கள் அது நிகழாதவாறு தடுக்க கடும் முயற்சி செய்கிறார்கள். இதனால் அடிமைத்தனமே மிஞ்சும். இனி நெருக்கடியில் ஜனங்கள் கிடந்து உழல்வார்கள். ஆனால் எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு. இதுதான் நம் நம்பிக்கை!Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76503397992145178352016-03-15T22:23:50.193+05:302016-03-15T22:23:50.193+05:30அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே...என்ற சினிமா வசனம் ந...அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே...என்ற சினிமா வசனம் நினைவுக்கு வருகிறது.<br />வாக்காளர்கள் இவர்களைப் புறக்கணிக்க ஆரம்பித்தாலே மாற்றம் ஏற்படும்!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5412278995645613472016-03-15T16:31:36.655+05:302016-03-15T16:31:36.655+05:30அன்ணா நீங்க இப்படி எழுதினதுனால ஓட்டுப் பெட்டியை யா...அன்ணா நீங்க இப்படி எழுதினதுனால ஓட்டுப் பெட்டியை யாரோ அமுக்கிட்டாங்க போல...அஹஹஹஹ் காணவில்லையே...மீண்டும் வந்து பார்க்கிறேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60489738058377980222016-03-15T16:30:27.982+05:302016-03-15T16:30:27.982+05:30ஐயையோ நானும் இவங்க சொன்னதத்தானே சொல்லிருக்கேன்...இ...ஐயையோ நானும் இவங்க சொன்னதத்தானே சொல்லிருக்கேன்...இப்பதான் இதை வாசிக்கறேன்...கருத்து போட்டுவிட்டுத்தான் மற்ற கருத்துகளை வாசிக்கும் பழக்கம் என்பதால்...<br /><br />இருக்குதா அப்ப...கண்டிப்பா பார்க்கிறேன்...அண்ணா..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49854362043769939812016-03-15T16:27:57.364+05:302016-03-15T16:27:57.364+05:30ஹஹஹஹ்... அண்ணா அப்ப நீங்க வாக்குப் போடப் போவதில்லை...ஹஹஹஹ்... அண்ணா அப்ப நீங்க வாக்குப் போடப் போவதில்லை என்பதை விட முடியாதே...அப்படி ஒண்ணு இருந்தா சொல்லுங்க அண்ணா கண்டிப்பா நான் அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிறேன்..ஒருவேளை நீங்க நோட்டா வைச் சொல்லுகின்றீர்களா அண்ணா..ஹிஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47186498310984872912016-03-15T14:57:43.476+05:302016-03-15T14:57:43.476+05:30முதலில்லாமல் சம்பாதிப்பது அரசியல்தானே தம்பி!முதலில்லாமல் சம்பாதிப்பது அரசியல்தானே தம்பி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67768055477231562932016-03-15T12:29:55.557+05:302016-03-15T12:29:55.557+05:30கீதா - இருக்கும்மா...செய்தித்தாள் பாருங்கள்.
செல்...கீதா - இருக்கும்மா...செய்தித்தாள் பாருங்கள்.<br /><br />செல்வா, நிஜாமுதீன் - இதைத்தான் சமூகத்தின் <br />சீரழிவுக்கட்சிகள் எதிர்பார்க்கின்றன, நல்லோரை ஒதுக்கிவிட்டு நாடாள.. <br />நீங்கள் இதை வரவேற்கிறீர்களா?<br /><br />கில்லர்ஜி - குற்றத்தின் தொடக்கம் மக்களல்ல நண்பா! <br />மக்கள்தான் அதன் இறுதிப்பாதிப்பாளர்கள்<br /><br />கரந்தையார், மதுரையார் - நீங்கள் கூட இப்படி அப்பாவியாக <br />இருந்தால் சாதாரண மக்கள் எங்கே முன்னேற?<br /><br />அஜய் சுனில்கர் - இதுதான் நம் மக்களின் சிக்கல். அரசியல் <br />இல்லாமல் எதுவும் கிடையாது.ஆனால் அந்த <br />அரசியலை அயோக்கியர்கள் பார்த்துக் கொள்வார்கள் <br />என்று நாம் ஒதுங்கிவிடுவது! முதல்வன் படத்தில்<br />மணிவண்ணன் பேசும் சில வசனம் நினைவில்..!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79519479067236683872016-03-15T07:23:57.092+05:302016-03-15T07:23:57.092+05:30ஆஹா நீங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை...ஆஹா நீங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லி இருக்கிறீர்கள்...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61237256205610111752016-03-14T23:48:29.305+05:302016-03-14T23:48:29.305+05:30அரசியல் பதிவு இது
கருத்து சொல்ல ஆசைதான்...
இருப்ப...அரசியல் பதிவு இது <br />கருத்து சொல்ல ஆசைதான்...<br />இருப்பினும் அரசியல் <br />வேண்டாம் என்றே நானிருக்கிறேன்...<br />இதுவே என் கருத்துரை....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79965483776801693322016-03-14T21:09:03.074+05:302016-03-14T21:09:03.074+05:30//என்னத்தைச் சொல்ல////என்னத்தைச் சொல்ல//அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86175130093310534482016-03-14T20:50:14.584+05:302016-03-14T20:50:14.584+05:30இதை செய்யும் கட்சிக்கோ தங்களின் வாக்கா?
அப்பொழுது ...இதை செய்யும் கட்சிக்கோ தங்களின் வாக்கா?<br />அப்பொழுது தாங்கள் ஓட்டே போடப் போவதில்லையா-கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22199695023511368722016-03-14T19:39:12.318+05:302016-03-14T19:39:12.318+05:30த.ம.வ.போத.ம.வ.போKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73819901743529094482016-03-14T18:43:52.472+05:302016-03-14T18:43:52.472+05:30இவ்வளவு கோல்மால்களும் மக்களுக்கு கண்கூடாகவே தெரிகி...இவ்வளவு கோல்மால்களும் மக்களுக்கு கண்கூடாகவே தெரிகின்றது அப்படியிருந்தும் இந்தக் கட்சிகளை விட்டு வெளியே வர முடியவில்லையே ஏன் ?<br /> <br />நாம் அரசியல்வாதிகளை குறை சொல்வதைவிட குற்றத்தின் தொடக்கம் மக்கள் என்பதே எனது குற்றச்சாட்டு கவிஞரே...<br /><br />ஜெயலலிதா ஒரு நடமாடும் நகைக்கடை என்பது மக்களுக்கு தெரியும் மீண்டும் அவருக்கே வாக்களித்தால் என்னதான் இவர்கள் புரிந்து கொண்டார்கள் எனபது எனக்கு புரியவில்லை.<br /><br />அதற்காக தி.மு.க நியாயத்தராசு என்று நான் சொல்ல வரவில்லை எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29220449758941230362016-03-14T18:17:04.907+05:302016-03-14T18:17:04.907+05:30தேர்தலில் போட்டியிடுவது என்னவோ பொதுநலச்சேவைக்காக எ...தேர்தலில் போட்டியிடுவது என்னவோ பொதுநலச்சேவைக்காக என இன்னுமா நினைத்துக்கொண்டடிருக்கின்றீர்கள்...<br />அய்யா..அது முதலீடாகி பலநாள் ஆச்சே?<br />வந்தா மலை..போனா....?<br />கதைதான்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18760391694031568182016-03-14T17:42:05.726+05:302016-03-14T17:42:05.726+05:30அப்படி ஒரு கட்சி இருக்காண்ணே...அப்படி ஒரு கட்சி இருக்காண்ணே...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com