tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5433021361458763589..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: சமச்சீர்க் கல்விநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90070863968444056502011-06-16T00:43:34.351+05:302011-06-16T00:43:34.351+05:30அருமையான கட்டுரை.. இதை விட மிகவும் சிறப்பாக எடுத்த...அருமையான கட்டுரை.. இதை விட மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டுகளுடன் சமச்சீர் கல்வியின் தொய்வை எடுத்துச் சொல்ல முடியாதுமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71826557076608860212011-06-15T23:09:45.292+05:302011-06-15T23:09:45.292+05:30Karuppiah Ponnaiah pavalarponka@yahoo.com
தேதி 15...Karuppiah Ponnaiah pavalarponka@yahoo.com<br /><br />தேதி 15 ஜூன், 2011 8:04 am<br /><br />தோழமைமிகு நிலவன் அவர்களுக்கு. வணக்கம். ”வாராது வந்த மாமணி”யைத் தோற்கடித்துத் தொலைக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அரைவேக்காட்டு அரசியலாருக்கு உச்ச நீதி மன்றமும் ஓரவஞ்சனையாக தீர்ப்பில் சொதப்பி இருப்பதைப் பார்க்கும் போது, தமிழகத்தில் சம நீதிக்கு சமாதி கட்டுவதில் கல்வி விற்றுப் பிழைக்கும் கனவான்களின் கயமைத் தலையீடு தெளிவாகத் தெரிகிறது.. <br />இதில் மாறிமாறி வரும் அரசியல் வாதிகளின் சமூகமேம்பாட்டுச் சிந்தனையற்ற சுயநலமும் வறட்டுப் பிடிவாதமும் எந்த அளவுக்கு எதிர்கால மாணவச் சமுதாயத்தை அயல்நாட்டு மோகத்துள் அழுத்தி, சொந்தக்காலில் நிற்க முடியாமல் சார்பு வாழ்க்கைக் குழிக்குள் தள்ளப்படப் போகிறார்கள் என்பதை த் தங்கள் கட்டுரை தெளிவாக விளக்குகிறது. அரசியலாரின் இந்த ஆடு புலி ஆட்டத்தால் வெட்டப் படுபவர்கள் நாளையத் தலைவர்களாய் வர இருக்கும் மாணவர் என்பதை பொதுமக்கள் உணராமையே இத்தகு ஓரவஞ்சனைக்கு உரமாக உள்ளது. “புலியைப் பார்த்துச் சூடு போட்டுக் கொள்ளும் புனை“களாய் இருக்கும் கிராமப்புற மக்கள் இதை உணர வேண்டும். உப்புக்கல்லை வைரமென்று ஒப்புக்கொள்ளும் சாமான்ய மக்களிடம் சமநீதிக்கான சமச்சீர்கல்விபற்றிய விழிப்புணர்வை நம் போன்ற கலைஇலக்கிய வாதிகள் அறிவாயுதம் ஏந்திக் களமிறங்க வேண்டிய தருணம் இது. தானாய் எல்லாம் மாறும் என்பது பழையபொய். தனியுடமைக் கொடுமைகள் தீரத் தொண்டுசெய். வெப்பத்திற்கு உருகும் மெழுகு வர்த்திகளால் தான் ஒளி தர முடியும். வெப்பமுடன் தொண்டு செய்வோம் .சமச்சீர் கல்வி மூலம் சமூகத்தில் சமநீதி நாட்டுவோம். <br /><br />பாவலர் பொன்.க. புதுக்கோட்டை.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79162563733478218842011-06-15T23:08:12.246+05:302011-06-15T23:08:12.246+05:30Murugesh Mu haiku.mumu@gmail.com
தேதி 15 ஜூன், 20...Murugesh Mu haiku.mumu@gmail.com<br /><br />தேதி 15 ஜூன், 2011 12:23 pm<br /><br />அன்புத் தோழருக்கு...<br /> வணக்கம்.<br /> சமச்சீர்க் கல்வி குறித்த<br /> வரலாற்று பதிவுகளுடன் கூடிய<br /> நல்ல கட்டுரை.<br /> இப்போதுள்ள சூழலில்<br /> தினமணி இதைப் போடாது.<br /> தீக்கதிர், ஜனசக்தி நாளிதழ்<br /> ஏதேனும் ஓர் இதழில் வந்தால்<br /> மிக்க விழிப்புணர்வைத் தரும்.<br /> -மு.முநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37190850471732174592011-06-15T23:06:33.447+05:302011-06-15T23:06:33.447+05:30puthiyamaadhavi@hotmail.com
தேதி 15 ஜூன், 2011 11...puthiyamaadhavi@hotmail.com<br /><br />தேதி 15 ஜூன், 2011 11:59 am<br /><br />dear naa.mu sir,<br /> <br />nice article. if u are interested to put in ur blog pls break into three parts. <br /> <br />change the title of this article.<br /> <br />the last quote is marx or mao <br />i have read somewhere that <br /> <br /><br />Mao said this. ( i know ur ref will be correct, but its my duty to inform)<br /> <br />have a good day,<br /> <br />anbudan,<br />Pm <br />Mumbaiநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com