tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5338570203771543507..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தேர்வில் தோல்வி - மாணவ-மாணவி தற்கொலை என்ற செய்தி தந்த வலியில் வந்த பாடல்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49075218500327113132013-06-05T17:57:47.956+05:302013-06-05T17:57:47.956+05:30அய்யா நடராஜன் அவர்களே, தங்கள் கருத்துக்கு நன்றி. ஆ...அய்யா நடராஜன் அவர்களே, தங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால், உள்ள குழப்பம் போதாதென்று நீங்கள் வேறு ஸ்பிரி்ச்சுவல் அது இது என்று கல்வியை மேலும் குழப்ப வேண்டாம். ஆன்மீகக் கருத்தெல்லாம் ஆண்டவனிடம்தான் போய் முடியும், ஆண்டவன் மதத்தால் பிரிந்து கிடக்கிறான், மதம் சாதிகளாலும் சடங்குகளாலும் கட்டப்பட்டிருக்கிறது. என்பதைத் தாங்கள் அறிந்திருக்க வேண்டும். வெறும் மனமாற்றம் எல்லாம் கற்பனைதான். ”தானா எல்லாம் மாறும்என்பது பழைய பொய். நான்வந்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்”-கந்தர்வன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37889406271512043202013-06-05T10:16:02.306+05:302013-06-05T10:16:02.306+05:30கல்வித்திட்டங்களில் பெரிய மாற்றங்கள் மாற்றங்கள் வர...கல்வித்திட்டங்களில் பெரிய மாற்றங்கள் மாற்றங்கள் வரவேண்டும். <br /><br />கல்வி கற்பதின் முதல் படி. <br /><br />கற்பது வாழ்னாள் முழுவது, தொடரும் ஒரு பயணம்.<br /><br />கற்பதின் பயன் அறிவை அடைய வழி செய்யும். அது எப்படி நிகழும் என்று கல்வித்திட்டத்தில் பலருக்கு அறிய வாய்ப்பில்லை. <br />பல கல்வியாருக்கு இதைப் பற்றி தெரியாது. ஆசிரியர் பயிற்சி முறையும் அப்படி. உபல ஆசிரியர்கள்,தங்களால் இயன்றவரை, <br />முயற்சி செய்து மாணவர் மனதில் இடம்பிடிக்க, மாணவர் ஒரு நிறுவனத்தில் இடம் பிடித்து வளமாகிறார்கள். இடம் பிடிக்காத ஆசிரியர்களும் மாணவர்களும் பிடித்தவரைவிட பல மடங்கு. இதற்கெல்லாம் காரணம்? தீர்வு??<br />'யாருக்கும் கவலை இல்லை.<br />http://sprituality-is-knowledge.blogspot.in/2011/09/stories-that-explain-knowledge.html;<br />http://education-a-pain.blogspot.in/2011/12/blog-post.html<br />படிச்சுப் பாருங்க. பிடிச்சா பெற்றொர், மாணவர், ஆசிரியர்களுக்கு சொல்லுங்க்கள்.<br />நடராஜன்<br /><br />Natarajan Nagarethinamhttps://www.blogger.com/profile/12606928243885363349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54072621999676719522013-05-12T20:11:38.352+05:302013-05-12T20:11:38.352+05:30தேர்வு என்பதும் ரிசல்ட் என்பதும் முடிவல்ல.தேர்வு என்பதும் ரிசல்ட் என்பதும் முடிவல்ல.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69321036915879493642013-05-11T10:17:02.600+05:302013-05-11T10:17:02.600+05:30செல்லப்பா சார் உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால், “ம...செல்லப்பா சார் உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால், “மாணவர்களை விட்டுப் பாடச்சொல்லி, அலைபேசியில் பதிவு செய்து வலைதளங்களில் சேர்ப்பது“ என்னும் தொழில் நுட்பம்தானே தெரியமாட்டேங்குது? எனக்கு என் பாட்டையே கணினியில் ஏற்றத் தெரியலையே! உங்களால் சொல்லித் தர முடியுமானால் எழுதுங்கள் செய்கிறேன்<br />நன்றி வணக்கம்<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27000981361480530882013-05-11T08:42:01.352+05:302013-05-11T08:42:01.352+05:30சரக்கு உள்ளவன் ஒன்று, சரக்கை விளம்பரப்படுத்தவேண்டு...சரக்கு உள்ளவன் ஒன்று, சரக்கை விளம்பரப்படுத்தவேண்டும், அல்லது தன்னை விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வளவு ஆழ்ந்த கருத்துள்ள, மாணவர் வாழ்க்கைக்குப் பயனுள்ள, பாடலை எழுதிவிட்டு, நீங்கள் வாடலாமா? உங்கள் மாணவர்களை விட்டுப் பாடச்சொல்லி, அலைபேசியில் பதிவு செய்தீர்களானால் வலைதளங்களில் சேர்த்துவிடுவது மிக எளிது. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8708748909989811822013-05-10T22:47:01.896+05:302013-05-10T22:47:01.896+05:30பெற்றவரை உணரவிடாமல், செய்வதில் ஆங்கில வழி ம்ற்றும்...பெற்றவரை உணரவிடாமல், செய்வதில் ஆங்கில வழி ம்ற்றும் தனியார் பள்ளிகள் வெற்றி பெற்றிருப்பதன் வெளிப்பாடே இந்தச் செய்தி... என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு செயற்கையான பதற்றத்தை உருவாக்கிய இந்தப் பள்ளிகளை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேதனைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16427713879631829062013-05-10T19:09:40.819+05:302013-05-10T19:09:40.819+05:30/// மதிப்பெண் எடுப்பது அவசியம்தான் - ஆனா
மதிப்பெண்.../// மதிப்பெண் எடுப்பது அவசியம்தான் - ஆனா<br />மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லே!<br />இருக்குற திறமைய புரிஞ்சிக்கணும் - அத <br />எப்படியும் வளர்க்க தெரிஞ்சிக்கணும் ///<br /><br />முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்...<br /><br />அருமையான பாடல்... வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com