tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5319757733196226820..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: காதலும் காமமும் - என் ஒப்பீடு.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39579174276057015712013-06-27T12:06:43.431+05:302013-06-27T12:06:43.431+05:30கண்ணதாசன் படம்
கண்ணில் குடியிருக்க
கருத்துள்ள பதி...கண்ணதாசன் படம் <br />கண்ணில் குடியிருக்க<br />கருத்துள்ள பதிவு படிக்க<br />"காதலில் நம் நினைவே நமக்கு இருக்காது!<br />காமத்தில் தன் நினைவு மட்டும்தான் இருக்கும்!" என்ற<br />அடிகளுக்கான பொருளறிய<br />தங்கள் பதிவு என்னை ஈர்த்ததே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29029097048711262642013-06-26T10:37:16.992+05:302013-06-26T10:37:16.992+05:30வாழ்த்துக்கள் தாங்களின் கவிதையை கண்டு நெகிழ்ந்து வ...வாழ்த்துக்கள் தாங்களின் கவிதையை கண்டு நெகிழ்ந்து விட்டது என் இதயம் அருமை..எனக்கும் ஒரு ஆசை என் கவிதை ஒன்றினைப் பற்றி சொல்ல பாரீஸ் இளவரசி டயானாவின் மரணத்திற்க்கு பின் எழுதியது கடைசி வரி மட்டும் இங்கே பதிவு செய்கிறேன் நீ மார்பகம் திறந்த விசயம் இன்று தான் தெரிந்தது .<br />இரா.ராஜன்<br />சிவகாசிAnonymoushttps://www.blogger.com/profile/03558710581304000087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86087127526284278562013-06-26T07:24:57.654+05:302013-06-26T07:24:57.654+05:30அன்பு! உன் மின்னஞ்சல் பார்த்து மகிழ்ந்தேன் என்றால்...அன்பு! உன் மின்னஞ்சல் பார்த்து மகிழ்ந்தேன் என்றால், எனது படைப்பைப் பற்றிய உனது கருத்தைப் பார்த்து மிக மகிழ்ந்தேன். உண்மைதான், காதலைவிட காமம் சீனியர்தான். ஆனால், நாகரிகப்படுத்தியதில் காதலுக்குத்தானே பெருமை! என்றாலும் உன் கருத்தை நான் மறுக்கவும் முடியவில்லை. எனது மற்ற படைப்புகளைப்பற்றியும் உன் கருத்துகளை எதிர்பாரக்கிறேன்... குறிப்பாக “ஆசிரியர் உமா..”, ”நல்லாசிரியர்”, மற்றும் ஜெயகாந்தன்... எழுதுவாயா? உனது தனி மின்னஞ்சலையும் எனது அலைபேசிக்கு அனுப்பு வீட்டினர்க்கு என் அன்பு- தனபால் சார் நன்றி... அன்புடன்,<br />நா.மு.9443193293நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6506156421679881562013-06-26T07:03:21.757+05:302013-06-26T07:03:21.757+05:30இரண்டு உணர்வுகளைப் பற்றி நல்ல அலசல்...
புரிவது சி...இரண்டு உணர்வுகளைப் பற்றி நல்ல அலசல்...<br /><br />புரிவது சிறிது சிரமம்... இன்றைய காலம் அப்படி...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31143738507881144562013-06-26T02:17:42.896+05:302013-06-26T02:17:42.896+05:30அய்யா! அண்ணா! எப்படி அழைப்பது இரண்டுமே பொருத்தம்...அய்யா! அண்ணா! எப்படி அழைப்பது இரண்டுமே பொருத்தம்தான்.நலமா? <br />உங்கள் வலைப்பதிவைக் கண்டேன்.மகிழ்ந்தேன்.<br />காதல் காமம் ஒற்றுமை வேற்றுமை பொருத்துக. ஐந்து மதிப்பெண் வினாவிடை போல நல்லாதான் இருக்கு.காதலை மட்டும் பிரித்து காமத்தை விலக்கி அதை இரண்டாம் மூன்றாம் படிநிலையில் வைப்பது இலக்கியத்திற்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம்.காதல் காமம் இரண்டும் பிரிந்து இருப்பதைவிட சேர்ந்து இருப்பது ஒன்றை ஒன்று உயர்வாக்கும் உறுதிப்படுத்தும் என்றே எண்ணுகிறேன்.காதலைவிட காமம் காலத்தால் முந்தியது.காதலைவிட காமமே உயிர் இயற்கை ஆக இருந்தது என்பது பரிணாமம் சொல்லும் பாடம்.எது கீழ்படிக்கட்டு எது மேல் படிக்கட்டு என்பதில் வேண்டுமானால் விவாதம் இருக்கலாம். இரண்டு படிக்கட்டிலுமே ஏறுகிறவனே சிக்கல் இல்லாமல் இருக்கிறான் என்பது என் அனுபவம்.<br /><br />சரி ..ஆபிஸ் தொடர் பார்க்கிறீர்களா! நானும் பார்க்கிறேன். தொலைக்காட்சி பார்க்கும் குறைந்த இரவு உணவு நேரத்தில் இத்தொடர் என்னைப்போன்ற தொ.கா வெறுப்பாளர்களையே பார்க்க வைக்கிறது. உண்மையில் மெகா தொடர்களுக்கு அடிமையாகும் மக்களின் மனநிலையை நான் அனுபவிக்கிறேன்.ஆபிஸ் தொடர் நல்ல இயல்பான உரையாடல்கள் .கல்லூரிக்கால கால குட்டி கலாட்டாக்களபோன்ற நகைச்சுவை என நச்சரிக்கும் அன்றாட வேலை முடிவில் நம்மை ரசிக்க வைக்கிறது.anbuhttps://www.blogger.com/profile/06541052475519085416noreply@blogger.com