tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5126969577913243379..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தேர்தல் முடிவுக்கு முன்னால், 'கண்டெய்னர்' முடிவை அறிவியுங்கள் மிஸ்டர் தேர்தல் ஆணையம்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72256581955695425512016-05-19T11:59:38.508+05:302016-05-19T11:59:38.508+05:30வெளிவரும் முடிவுகள்..... இப்படிப்பட்டவர்களுக்குத்த...வெளிவரும் முடிவுகள்..... இப்படிப்பட்டவர்களுக்குத்தானே நம் மக்கள் ஓட்டளித்துள்ளார்கள் என்ற ஆதங்கம் மேலிடவைக்கிறது...மக்கள் அறியாதவர்களா என்ன? என்றாலும் முடிவுகள்? <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82585517929750527292016-05-19T07:58:58.431+05:302016-05-19T07:58:58.431+05:30பொய்யை மெய்யென நம்ப வைத்த அரசு
உண்மையை புதைத்து ம...பொய்யை மெய்யென நம்ப வைத்த அரசு <br />உண்மையை புதைத்து மக்களை ஊமையாக்கி விட்டது .Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34610979026236096082016-05-18T19:33:33.824+05:302016-05-18T19:33:33.824+05:30விரைவில் உண்மை வெளிவரும் என நம்புவோம்....விரைவில் உண்மை வெளிவரும் என நம்புவோம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16357071669620230992016-05-18T18:59:42.026+05:302016-05-18T18:59:42.026+05:30எல்லாம் குமாரசாமி கணக்கு மற்றும் வழக்கின் தன்மை போ...எல்லாம் குமாரசாமி கணக்கு மற்றும் வழக்கின் தன்மை போல முடித்து சுபம் போடப்படும்.அதிலும் இதிலும் இட்லி தான் இதையெல்லாம் நூல் பாசத்தால் செய்து கொடுப்பவர். தத்து இதில் புகுந்து தன் திறமை காட்டி அதற்கேற்ப அள்ள முடியாமல் போனது மிக வேதனை தரும் நிகழ்வு. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80805102213930466282016-05-18T16:14:18.896+05:302016-05-18T16:14:18.896+05:30எங்கும் பொய் எதிலும் பொய்யான அரசு அய்யா எங்கும் பொய் எதிலும் பொய்யான அரசு அய்யா ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91150491282648103812016-05-18T14:12:08.039+05:302016-05-18T14:12:08.039+05:30நியாயமான கேள்விகள்! ஒவ்வொரு நேர்மையான நடுநிலையான வ...நியாயமான கேள்விகள்! ஒவ்வொரு நேர்மையான நடுநிலையான வாக்காளனும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். பதில்தான் கிடைக்கவில்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84915514927464197502016-05-18T13:23:37.418+05:302016-05-18T13:23:37.418+05:30இருக்கும் கண்டய்னர்களைப் பற்றிப் பேசுகிறோம் ஐயா. எ...இருக்கும் கண்டய்னர்களைப் பற்றிப் பேசுகிறோம் ஐயா. எத்தனை போனதோ? அல்லது போகவிடப்பட்டதோ?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63660588680883107662016-05-18T07:18:05.405+05:302016-05-18T07:18:05.405+05:30இந்தப் பணம் யாருடையது என்ற சந்தேகம் இருக்கிறதோ அவர...இந்தப் பணம் யாருடையது என்ற சந்தேகம் இருக்கிறதோ அவர்களுக்குத்தானே மடத்தமிழன்கள் எவ்வளவு பேர்கள் ஓட்டுப்போட்டிருக்கான்கள்? தன்மானத் தமிழனல்லவா? குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஆர்ப்பரிக்கும் தமிழன் அல்லவா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com