tag:blogger.com,1999:blog-3817666928335657661.post5102785260118534389..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: டி.எம்.எஸ். - இசையால் வசமாகா இதயமெது? (பகுதி-1) அஞ்சலிக் கட்டுரை – நா.முத்துநிலவன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79387808021595316712013-06-22T10:31:54.154+05:302013-06-22T10:31:54.154+05:30இது
அஞ்சலிக் கட்டுரையல்ல
ஆய்வுக்கட்டுரை!
இது
என்...இது <br />அஞ்சலிக் கட்டுரையல்ல<br />ஆய்வுக்கட்டுரை!<br />இது <br />என் போன்றவர்களுக்கு<br />பாடப் பொத்தகத்தில்<br />ஓரலகு!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23078963484688296402013-06-17T08:41:59.859+05:302013-06-17T08:41:59.859+05:30நன்றி நண்பர் சிவகுமார் அவர்களே, உங்கள் கருத்தைப் ப...நன்றி நண்பர் சிவகுமார் அவர்களே, உங்கள் கருத்தைப் பார்த்தபின் இடுகையில் திருத்திவிட்டேன். மீண்டும் நன்றி. அடுத்த பகுதியையும் விரைவில் எழுதுவேன். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85314746604867186782013-06-17T08:38:21.690+05:302013-06-17T08:38:21.690+05:30இசையின் பொருள் விளங்க பாடி ஏமை எல்லாம் இசையின் வசம...இசையின் பொருள் விளங்க பாடி ஏமை எல்லாம் இசையின் வசமாகச் செய்தவர் பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்கள். மிகவும் அருமையான பதிவு. உள்ளம் உருகுதையா, அழகென்ற சொல்லுக்கு முருகா, மண் ஆனாலும் போன்ற பல பக்தி பாடல்களை இசை அமைத்துள்ளார். ஒரு தவறான செய்தி தரப்பட்டுள்ளது; "சிந்தனை செய் மனமே" என்ற பாடல் அம்பிகாபதி திரைப்படத்தில் இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களால் இசையமைக்கப்பட்ட பாடல் ஆகும். Siva Sivalingamhttps://www.blogger.com/profile/02197435546264421001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88951972782179958982013-06-17T00:12:56.888+05:302013-06-17T00:12:56.888+05:30இவ்வுலகம் இருக்கும் வரை அவரது குரல் ஒலித்துக் கொண்...இவ்வுலகம் இருக்கும் வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்... சிறப்பான தொடரை தொடருகிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com