tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4939948529455852749..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: நமக்கான 'லோகோ' நல்லா இருக்கா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56150521644644178102015-10-08T22:54:53.603+05:302015-10-08T22:54:53.603+05:30லோகோ ரொம்ப நல்லாயிருக்கு! பி என்பது வலையைக் குறிக...லோகோ ரொம்ப நல்லாயிருக்கு! பி என்பது வலையைக் குறிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும். அதனுள் தமிழைக் குறிக்கும் த எழுத்து சிறப்பு! த மேல் மி அதன் மேல் புள்ளி வைத்து தமிழ் என்று எழுதலாம். (எ.கா: படம்:- http://oomaikkanavugal.blogspot.com/2015/09/blog-post_11.html) தமிழென்று எளிதில் எல்லோராலும் புரிந்துகொள்ளப்படும். அ தான் வேண்டும் என்று சொல்பவர்கள் கூட இதனை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் நடு எழுத்து இப்போதுள்ள த போலல்லாமல் சிறியதாகிவிடும். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49369607425011881702015-10-08T22:33:25.476+05:302015-10-08T22:33:25.476+05:30எமக்கு அம்புட்டு ரசனை இல்லை...... பெரும்பாண்மை பதி...எமக்கு அம்புட்டு ரசனை இல்லை...... பெரும்பாண்மை பதிவர்கள் சொன்னால் சரிதான்...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31884313736485453942015-10-08T21:48:48.811+05:302015-10-08T21:48:48.811+05:30ஐயா... வணக்கம்...
நம் (http://bloggersmeet2015.bl...ஐயா... வணக்கம்...<br /><br />நம் (http://bloggersmeet2015.blogspot.com/) தளத்தை browser-ல் பாருங்கள்... நம் லோகோ வந்து விட்டதா...?<br /><br />விரைவில் (விரும்பும்) அனைத்து வலைப்பதிவுகளும் இது போல்.... தொழிற்நுட்ப பதிவு விரைவில்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3036931244486095262015-10-08T21:34:38.387+05:302015-10-08T21:34:38.387+05:30ஐயா ,பொருத்தமாக இருக்கிறது. 'விவாதம்' ஆரோக...ஐயா ,பொருத்தமாக இருக்கிறது. 'விவாதம்' ஆரோக்கியமானது தானே.<br />த ..என்ற எழுத்தே சரி!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62292980596383990742015-10-08T21:08:43.505+05:302015-10-08T21:08:43.505+05:30வரவேற்பு;
நல்வாழ்த்து!வரவேற்பு;<br />நல்வாழ்த்து!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5237048659861991722015-10-08T18:51:31.242+05:302015-10-08T18:51:31.242+05:30நன்றாக இருக்கிறது! மாற்றங்கள் குறித்து யோசித்து பி...நன்றாக இருக்கிறது! மாற்றங்கள் குறித்து யோசித்து பிறகு கூறுகிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26418098087361958642015-10-08T18:37:47.293+05:302015-10-08T18:37:47.293+05:30இதையேதான் நானும் இனைத்து இருந்தேன் ஆனால் எத்தனை பே...இதையேதான் நானும் இனைத்து இருந்தேன் ஆனால் எத்தனை பேர் அதை அக்சப்ட் பண்ணிக் கொள்வார்கள் என்று தெரியாததால் விட்டுவிட்டேன் . நானும் இது போலதான் அட்டைவடிவமைப்பில் செய்ய வேண்டும் என்று நினைத்து கடைசியாக விட்டுவிட்டேன்<br /><br />நான் மற்று மற்றவர்கள் நினைப்பதை நீங்களும் உங்கள் விழாக் குழுவினரும் முயற்சி செய்கிறததை எண்ணி மகிழ்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49294363946946970282015-10-08T18:36:42.921+05:302015-10-08T18:36:42.921+05:30எனக்கும் கூட
யுரேகா யுரேகா யுரேகா
என்று கத்த வேண...எனக்கும் கூட <br />யுரேகா யுரேகா யுரேகா <br />என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது<br />மனம் மகிழ்கின்றது ஐயா<br />எனது இன்றைய பதிவே தங்களது இலட்சினைப் பற்றித்தான்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6971004367290511822015-10-08T17:39:32.212+05:302015-10-08T17:39:32.212+05:30கூகிள் தட்டச்சு செயலியிலும் 'த' பயன்படுத்த...கூகிள் தட்டச்சு செயலியிலும் 'த' பயன்படுத்தப்படுவதால், அதுவே எளிதாக அனைவரையும் போய்ச்சேரும் என்பது என் கருத்துதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86458237873539256352015-10-08T17:35:48.229+05:302015-10-08T17:35:48.229+05:30ஆஹா! நானும் இதைத்தான் யோசித்தேன் அண்ணா. வினோத் ...ஆஹா! நானும் இதைத்தான் யோசித்தேன் அண்ணா. வினோத் 'வ' பயன்படுத்தி வடிவமைத்துப் பின்னர் வேண்டாமெனெ விட்டுவிட்டோம்..<br />இந்த லோகோ நன்றாய் இருக்கிறது அண்ணா , வாழ்த்துகள்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41531755335072873652015-10-08T16:43:46.107+05:302015-10-08T16:43:46.107+05:30பொருத்தமானதே கவிஞரே எனக்கு மிகவும் பிடித்து விட்டத...பொருத்தமானதே கவிஞரே எனக்கு மிகவும் பிடித்து விட்டது காரணம் நானும் அடிக்கடி தமிழ் தமிழ் என்று எழுதி விட்டே எதையும் எழுத தொடங்குவேன் அதாவது...<br />உ<br />சிவமயம்<br />போடுவார்களே அதைப்போல அந்த புலம்பலின் காரணமே எனது மகனுக்கு ''தமிழ் வாணன்'' என்று பெயர் வைத்தேன் இதில் முழுமையாக மூன்றெழுத்தும் கொண்டு வருவது சாத்தியப்படாது ஆகவே இந்த ஒற்றையெழுத்து<br />'' த ''<br />தமிழ் தழைத்தோங்கட்டும்<br /><br />தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !<br /> - கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61917443466568626802015-10-08T14:04:28.564+05:302015-10-08T14:04:28.564+05:30வணக்கம்,
எனக்கு மகிழ்ச்சியான ஆச்சிரியம், என் கணவர...வணக்கம்,<br /> எனக்கு மகிழ்ச்சியான ஆச்சிரியம், என் கணவர் என்ன இதற்கு லோகோ ஒன்றும் இல்லையா என்ற போது, நான் நீங்கள் வடிவமையுங்கள் அது குறித்து நான் பதிவு எழுதுகிறேன் என்றேன். இது இப்போ தான் இந்த போட்டி அறிவித்தீர்களே, அதன் பிறகு, அவரும் சரி என்றார், உடன் ‘வ‘ க்குள் ‘த‘ இதே அமைப்பில் வடிவமைத்தார்,,, அவர் துறை என்பதாலோ என்னவோ உடன் செய்தார். நான் தான் கொஞ்சம் இதனை பெரிய விசயமாக கருதல,,,,, <br />ஆனால் அதனை இங்கு இப்போ பார்க்கும் போது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.<br />அருமை அய்யா தங்கள் குழு சார்ந்த பணி,,,,,<br />வணங்குகிறேன்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81104181617145005602015-10-08T13:50:09.834+05:302015-10-08T13:50:09.834+05:30எதிர்பாராமலா...? எத்தனை யோசனைகளுடன் மாற்றி மாற்றி ...எதிர்பாராமலா...? எத்தனை யோசனைகளுடன் மாற்றி மாற்றி B எனும் ஆங்கில லோகோவை உருட்டிப் பார்த்து, அதன் உள்ளே வெளியே பக்கத்தில் மேலே கீழே த எழுத்தைப் போடச் சொல்லி, என்று சண்முகராஜாவை பாடாய்ப் படுத்தி நீங்களும் நண்பர்களும் கூட இருந்தபோதே அமைத்த படம் உங்களுக்கு எதிர்பாராமலா.. அமைந்தது கீதா? சரி.. சரி விழா நினைவுக் கேடயம் மற்றுமுள்ள வேலைகள் அழைக்கின்றன ( ஷீல்டு ) இனிமேல் பின்னிரவுதான் வந்து இங்கே கருத்திட முடியும் நண்பர்கள் அதுவரை பொறுமை காக்க வே்ண்டுமென கீதாவின் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டுச் செல்கிறேன்.. நன்றி (இப்பவே மணி 1.50)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57542417551156830862015-10-08T13:35:48.871+05:302015-10-08T13:35:48.871+05:30எதிர்பார்க்காமல் அமைந்து விட்ட சிறப்பான வடிவமைப்பு...எதிர்பார்க்காமல் அமைந்து விட்ட சிறப்பான வடிவமைப்பு...நிச்சயம் வெல்லும் ...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62874247877447851442015-10-08T13:28:16.660+05:302015-10-08T13:28:16.660+05:30இலச்சினை பொருத்தமாக உள்ளது. பெரும்பாலும் நம் நண்பர...இலச்சினை பொருத்தமாக உள்ளது. பெரும்பாலும் நம் நண்பர்களும் இதனை ஏற்பர் என நினைக்கிறேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82370875099426984572015-10-08T13:24:06.910+05:302015-10-08T13:24:06.910+05:30நீங்களோ நானோ ஏற்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி-
“B...நீங்களோ நானோ ஏற்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி-<br />“B“ என்னும் எழுத்தை அடிப்படையாகக் கொண்ட லோகோவை உலகம் முழுவதும் 'Blogger' என்பதற்கு அடையாளமாக ஏற்றுக்கொண்டு விட்டது. அதற்குள் த என்னும் எழுத்து தமிழ்வலை என்பதன் சுருக்க -விளக்கமாக அமையும். <br />( அதாவது “B“ என்னும் லோகோ முன்பே புரியக் கூடியது, அதற்குள் இருப்பது ஏதோ ஒரு மொழிக்கான லோகோவாகத்தான் இருக்க முடியும் என்பதை ப்ளாக்கர் பற்றி அறிந்த தமிழறியாத யாரும் எளிதில் யூகிக்க முடியும். தவிரவும், “தமிழ்வலை“ என்பதை, பார்த்தவுடன் தெரிந்து கொள்ள எளிய வழியாகவும் இது தெரிகிறது. மேலும் யோசியுங்கள். யோசிப்போம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6028611934635803062015-10-08T13:21:23.606+05:302015-10-08T13:21:23.606+05:30நன்றி சகோதரி. நன்றி சகோதரி. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37773049111968183302015-10-08T13:21:05.086+05:302015-10-08T13:21:05.086+05:30அய்யா வணக்கம். ஏற்கெனவே நண்பர்கள் ரமணி அய்யா, சிவ...அய்யா வணக்கம். ஏற்கெனவே நண்பர்கள் ரமணி அய்யா, சிவ பார்கவி ஆகியோர்க்குத் தந்த எனது பதிலில் தங்களுக்கான பதிலும் இருப்பதாகத்தான் நினைக்கிறேன். மீண்டும் யோசிக்க வேண்டுகிறேன். தங்கள் கருத்திற்கு நன்றி நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63291151674269245442015-10-08T13:15:59.654+05:302015-10-08T13:15:59.654+05:30தமிழ் வலைப்பூக்களின் தனித்த அடையாளமாக 'த' ...தமிழ் வலைப்பூக்களின் தனித்த அடையாளமாக 'த' இலச்சினை நன்றாக உள்ளது. வடிவமைக்க உதவிய அனைவருக்கும் பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71926778708707969882015-10-08T13:09:25.279+05:302015-10-08T13:09:25.279+05:30யோசனை என்று வந்து விட்டால் ஒவ்வொருவரும் ஒன்று சொல்...யோசனை என்று வந்து விட்டால் ஒவ்வொருவரும் ஒன்று சொல்வார்கள். எனது யோசனை இது. அகரம் தமிழுக்கு சிகரம் என்பார்கள் ‘த’ வுக்கு பதில் ‘அ’ வை வைத்துப் பாருங்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56237640298442667832015-10-08T13:06:26.876+05:302015-10-08T13:06:26.876+05:30நல்லது ரமணி அய்யா, தங்கள் கருத்திற்கு நன்றியும் வண...நல்லது ரமணி அய்யா, தங்கள் கருத்திற்கு நன்றியும் வணக்கமும்<br />ஆனால், நமது லோகோவில் உள்ள “த“ என்பது “தமிழ்“ என்பதன் அடையாளம் மட்டுமல்ல, “தமிழ்வலை“ என்பதற்கும் சேர்ந்த அடையாளம்<br />மேலும் “B“ என்னும் எழுத்தை எப்படி உலகம் முழுவதும் 'Blogger' என்பதற்கு அடையாளமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ அந்தப் பின்னணிக்குள் “த“ என்னும் எழுத்து (உள்ளே) இருப்பதால் இதைத் “தமிழ்வலை“ (Tamil Blog) என்று மொழி தெரியாதவர்கள் கூட எளிதாக யூகிக்க முடியும் என்பதோடு, பேனாவுக்கு வேலையில்லாத வலைப்பக்கத்தில் பேனா தேவையில்லை என்பதும் எனது தாழ்மையான கருத்தாகும்.<br />இந்தப் பின்னணியல் யோசித்து, மீண்டும் தோன்றுகிற தங்கள் கருத்தைப் பகிர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90799326852047135102015-10-08T12:44:37.603+05:302015-10-08T12:44:37.603+05:30இதில் எனக்கு மாறுபட்ட கருத்திருக்கிறது
முன்னர் சென...இதில் எனக்கு மாறுபட்ட கருத்திருக்கிறது<br />முன்னர் சென்னைப் பதிவர்களால் அமைக்கப்பட்டிருந்த<br />லோகோவில் பார்த்தவுடன் "அ "என்ற எழுத்து இருந்ததால்<br />அது தமிழைக் குறிப்பதாகவும் பேனாக் குறியீடு<br />எழுத்தாளர்களைக் குறிப்பதாகவும் இருந்தது<br /><br />(அகரம் தமிழுக்குச் சிகரம், அகர முதல எழுத்தெல்லாம்,<br />அம்மா என்பதெல்லாம் நமக்கு "அ" வின் சிறப்பினை<br />நமக்குள் பதிய வைத்திருக்கிறது)<br /><br />இதில் "த "என்ற எழுத்து தமிழைக் குறிப்பது<br />என்பதைக் கூட நாம் விளக்கித்தான்<br /> சொல்ல வேண்டியிருக்கும்<br /> <br />"அ "போல அத்தனைச் சிறப்பான/கனமான<br />சொல் இல்லை "த ".அதற்குத் தனித்த எழுத்தைக் கொண்டு<br />குறிக்கவேண்டுமெனில் "ழ"வைக் கூட<br />குறிப்பிடலாம்.ஏனெனில் தமிழ் தவிர வேறு<br />மொழிகளில் இந்தச் சிறப்பு "ழ "இல்லை<br /><br />ஆயினும் எழுத்தாளர்கள் என்பதைக் குறிக்க<br />வேறு ஏதேனும் ஒரு குறியீடு வேண்டி இருக்கும்<br /><br />நீங்கள் இத்தனை விளக்கமளிக்காமல்<br />இந்தத் "த " லோகோவை மட்டும் போட்டிருந்தால்<br />எத்தனை பேர் இது தமிழ் என யூகித்திருப்பார்கள்<br /><br />இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே<br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54094291329369847762015-10-08T12:21:01.436+05:302015-10-08T12:21:01.436+05:30தங்கள் பாராட்டுக்கு உரியவனாக எனது முயற்சியைத் தொடர...தங்கள் பாராட்டுக்கு உரியவனாக எனது முயற்சியைத் தொடர்ந்துகொண்டே இருப்பேன் சகோதரி.<br />நன்றி மற்ற நண்பர்களின் கருத்துகளையும் பார்ப்போம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70495768748940689682015-10-08T12:19:49.198+05:302015-10-08T12:19:49.198+05:30தங்கள் கருத்துக்கு நன்றி
மற்றவர் கருத்துகளையும் ப...தங்கள் கருத்துக்கு நன்றி <br />மற்றவர் கருத்துகளையும் பார்ப்போம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61370123048046123452015-10-08T12:19:09.044+05:302015-10-08T12:19:09.044+05:30நன்றி மற்றவர் கருத்துகளையும் பார்ப்போம்நன்றி மற்றவர் கருத்துகளையும் பார்ப்போம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com