tag:blogger.com,1999:blog-3817666928335657661.post477775067365163891..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: சுதந்திர தினக் குறும்படம் –“நெய்ப்பந்தம்“நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67028645780629927892015-08-16T21:00:01.479+05:302015-08-16T21:00:01.479+05:30இதோ செல்கிறேன் அய்யா இணைப்பிற்கு இதோ செல்கிறேன் அய்யா இணைப்பிற்கு ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88127204050222102952015-08-16T08:09:54.774+05:302015-08-16T08:09:54.774+05:30நன்றி ஐயா
இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்
தம +1நன்றி ஐயா<br />இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26362826904058592822015-08-15T19:40:40.317+05:302015-08-15T19:40:40.317+05:30சிறப்பான குறும்படம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ...சிறப்பான குறும்படம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50607319726073152452015-08-15T17:17:12.029+05:302015-08-15T17:17:12.029+05:30நல்ல நாளில் நல்ல பதிவு. இனிய சுதந்திர தின வாழ்த்து...நல்ல நாளில் நல்ல பதிவு. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-34011823196007365292015-08-15T15:25:43.579+05:302015-08-15T15:25:43.579+05:30அன்புள்ள அய்யா,
சுதந்திரநாளில் இயக்குநர் திரு மு...அன்புள்ள அய்யா,<br /><br />சுதந்திரநாளில் இயக்குநர் திரு முரளி அப்பாஸ் அவர்கள் இயக்கிய ‘நெய்ப்பந்தம்’ குறும்படம் தங்களின் மூலமாக பார்க்கின்ற வாய்ப்பைப் பெற்றதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகியின் உயிர் தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக்கொண்டு இருக்கின்ற வேளையில்... குடும்பமும் சொந்த பந்தங்களும் காத்திருக்கின்ற காட்சி சோகத்தின் உச்சம்.<br />‘நாட்டைப் பார்த்தவர் வீட்டைப் பார்க்கமல் போய்விட்டார்’ என்ற வசதியின்மையை எண்ணி பேரனின் மனக் குமுறல் - தந்தையின் கோபம் - ‘தியாகி பென்சன்’ கிடைக்கின்ற சமாதானம் - ‘அரசாங்கம் உருவாகவே காரணமாக இருந்த குடும்பத்திற்கு அரசாங்கமே அனைத்தும் செய்ய வேண்டாமா?’ என்ற பேரனின் நியாமான கேள்வி - ஊதாரியாக இருக்கும் பேரன்- தாத்தாவின் இறுதிப்பயணத்தில் நெய்பந்தம் பிடிக்க மறுக்கும் பொழுது... ஊர் முழுக்க இளைஞர்கள் பந்தங்களாக மாறி நெய்ப்பந்தம் பிடித்து தியாகிக்குச் செய்யும் அஞ்சலி - ராயல் சல்யூட்.<br /><br />தியாகியாக (அருமையாக ) - தந்தை - மகனாக நடித்தவர்கள் நன்றாக தங்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகச் செய்திருந்தார்கள். <br /><br />இந்த தியாகியின் மரணம் நாட்டுக்காக வாழ்ந்து மறைந்த அப்துல் கலாம் அய்யாவை நினைக்க வைத்தது. நாட்டிலுள்ள இளைஞர்களே அவருக்குப் பந்தங்கள் ஆகிப்போனார்கள் அல்லவா?<br /><br />இயக்குநருக்குப் வாழ்த்துகள் - பாராட்டுகள்!<br /><br />நன்றி.<br />த.ம. 3.<br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37417044906313150852015-08-15T10:25:41.570+05:302015-08-15T10:25:41.570+05:30அருமையானதொரு குறும்படம். பகிர்வுக்கு நன்றிங்கண்ணாஅருமையானதொரு குறும்படம். பகிர்வுக்கு நன்றிங்கண்ணாwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.com