tag:blogger.com,1999:blog-3817666928335657661.post470046436336208199..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-67170491239670142972013-11-01T08:43:46.988+05:302013-11-01T08:43:46.988+05:30பா. ஸ்ரீமலையப்பன், அய்யா அனாமதேய கட்டுரைக்கு சொந்...பா. ஸ்ரீமலையப்பன், அய்யா அனாமதேய கட்டுரைக்கு சொந்தக்காரன் நான்தான்... இத்தகைய இடையூறுகள் இனிமேல் நேர வண்ணம் பார்த்துக்கொள்கிறேன். நன்றி. ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4991169072554083522013-11-01T08:35:54.833+05:302013-11-01T08:35:54.833+05:30Srimalaiyappan bSrimalaiyappan bஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85515222462758039462013-10-31T23:42:44.173+05:302013-10-31T23:42:44.173+05:30“அனாமதேயம்“ பெயரில் ஏன் எழுதுகிறீர்கள்? இதைவிடவும்...“அனாமதேயம்“ பெயரில் ஏன் எழுதுகிறீர்கள்? இதைவிடவும் எழுதாமலே இருந்துவிடலாம். அன்புகூர்ந்து தங்கள்பெயரைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63963612783447965862013-10-31T23:19:26.688+05:302013-10-31T23:19:26.688+05:30கட்டுரைக்கு நன்றி அய்யா என்னை போன்ற இளந்தலைமுறை ஆச...கட்டுரைக்கு நன்றி அய்யா என்னை போன்ற இளந்தலைமுறை ஆசிரியருக்கு மிகவும் அவசியமான தகவல்கலை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மறுபடி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அய்யா அறியாமல் எவரும் தவறு செய்யவில்லை செய்யவும் மாட்டார்கள் தெரிந்தே செய்யப்படும் தவறுகளே அதிகம் என்பது என்னுடைய கருத்து. பட்டுக்கோட்டயாரின் பாடலே இதற்கு பதில் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, அதை போலவே சமூகமும் ஆசிரியர்களும் தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.. இனியாவது மாற்றி மாற்றி கொல்லாமல் இருந்தால் சரி... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54841124567294890582012-03-26T20:41:31.490+05:302012-03-26T20:41:31.490+05:30ungalin katturai sirappaga vullathu .aasiriyarkali...ungalin katturai sirappaga vullathu .aasiriyarkalil yethanai perukku samuga akkarai vullathu yennaium serthu than .pulambathan mudikirathu yennal .aasiriyar anaivarum yethirkala thalaimuraikku sirantha sulnilaiyai vuruvakka vendama .kurai solliye yethanai naal kadathuvathu .manavarkal nala aasiriyar sangam onedru yen amaikkakudathu .manavarkaluku valikattiyaha seiyalpadum aasiriyarkalin pechai kattayam manavarkal ketparkal yena nambukiren .manarkalai pathikka kudia visayangaluku yethiraga yen porakudathu .mudium nammal nam pinnal petrokalum vara vaippu vundu .yosiyungal .kai kodukka manavarkal nalam mattume kurikollaga vulla aasiriyarkal ullanar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48977596572200153622012-03-23T09:28:58.842+05:302012-03-23T09:28:58.842+05:30ஆசிரியர் உலகமே 'உமா' என்கிறதாம். இது ஒரு ப...ஆசிரியர் உலகமே 'உமா' என்கிறதாம். இது ஒரு பிதற்றலே! மலரும் பருவத்திலேயே வெம்புகிறது எனில், உமாவைப் போன்ற ஆசிரியர் என்ற போர்வையில் புதைந்துக் கிடக்கும் பணத்தாசையே! வெற்றியை நோக்கும் மாணவன் வெட்டிச் சாய்க்கிறான் எனில் சொல்லொணாத் துயரம் அவன் மனத்தில் தோன்றியதால் தானே! அதைத் தோற்றுவித்தவர் இன்று துவண்டுவிட்டார். அவ்வளவே! அறநெறியை ஊட்ட வேண்டிய ஆசிரியர் அடுத்த மொழியாம் இந்திக்குக் கொடுத்த முக்கியத்துவத்தால் இன்று முடிந்து போனார். அவ்வளவே! எள்ளளவும் வருத்தத்திற்கு இடமேயில்லை. அறியாமல் செய்த செயலுக்காக பிஞ்சு உள்ளம் பிறழ்ந்து போனதே! நினைத்தால் நெஞ்சம் குமுறுகிறது. வாழ வேண்டிய வயதின் தொடக்கத்தில் வாடி வளருகிறதே! இனியாவது தனியார் பள்ளிகள் திருந்தட்டும்.கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கண் மூடிய நிலையில் கோளாறு உள்ளதே! திருத்த வேண்டிய ஆசிரியர் தீர்த்துக் கட்டப்பட்டு விட்டாரே! திருந்த வேண்டியது ஆசிரியர் உலகமெ. அப்போது தான் பள்ளிகள் கல்விக்கூடமாக இருக்கும். அல்லதெனில் கொலைக் கூடமாக மாறிவிடும்.<br />-- கி.பிரபா<br />2012-03-15 16:41:42 <br />http://www.keetru.comநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57964385423592822002012-03-23T09:27:01.767+05:302012-03-23T09:27:01.767+05:30மாணவர்கள் நல்லவற்றையும் சரி , கெட்டவற்றையும் சரி த...மாணவர்கள் நல்லவற்றையும் சரி , கெட்டவற்றையும் சரி தானாகவே தெரிந்துகொள்வதில்லை , பெற்றவர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்துமே அதிகளவில் முதலில் கற்றுக் கொள்கிறார்கள் , நான் படித்த பள்ளியின் தமிழாசிரியர் ஒருவர் தரமற்ற பேச்சுகளிலும் , ஒழுக்க கேடான செயல்களிலும் ஈடுபடுபவர் , ஆபாச புத்தகங்களை வகுப்பு நேரங்களிலேயே மாணவர்களின் முன்னிலையிலேயே படிப்பார் ! இப்படி இருக்கின்ற ஆசிரியர்களிடம் படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலம் ??????? போனவாரம் பதினோரு வயது மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய கேடுகெட்ட ஆசிரியை ..... ஆசிரியை கொலைக்கு ஆர்ப்பரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திய ஆசிரியர் சங்கங்களே இதற்க்கு உங்களிடம் என்ன பதில் ?????<br />-- kibs Matha<br />2012-03-12 19:36:21 http://www.keetru.comநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63144925310245103302012-03-23T09:25:51.597+05:302012-03-23T09:25:51.597+05:30சுதாகர்.வெ
நா.முத்துநிலவன் உங்கள் சமூக அக்கறைக்கு ...சுதாகர்.வெ<br />நா.முத்துநிலவன் உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி. ஆனால் உங்கள் கருத்து சற்றே திசை மாறி உள்ளது என்பது என் கருத்து. போராடிப் பெற்றதுதான் இன்றைய ஊதியமும், பென்ஷன் எல்லாம். அதற்காக சங்கங்களையும் அதன் போரட்டங்களையும் ஏன் அவமதிக்கிறீர்கள். சங்கங்களை ஏதோ தன் சவுகரியத்துக்காக பயன்படுத்திக்கொள்வதுபோல் சித்தரிப்பது அவ்வளவு சரியாக இல்லை.இன்றும் தனியார்மயமாக்களுக்கும், அன்னிய முதலீடு வராமல் எதிர்த்தும் நிற்பது இந்த சங்கங்கள் மட்டும்தான்.இன்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளை ஒரு வியாபார பொருளாக பார்ப்பதற்கான காரணம் அவர்களா இல்லை இன்று வெள்ளை முதலாலியின் கைக்கூலியாக மாறியிருக்கும் நம் அரசாங்கத்தாலா.எல்லாவற்றையும் வாரிக்கொடுக்கும்போது வேடிக்கை பார்த்தது நம்முடைய தவறு. சமச்சீர் கல்விக்காக சாலையின் ஓரங்களில் போரடியபோது எத்தனை பேர் அதற்காக வினாடிகள் செலவழித்திருப்பார்கள்.மாணவர்களின் நேரடியான மற்றும் அவர்கள் மறைமுகமாக பாதிக்கப்படும் எல்லா நிகவுழ்களுக்கும் சங்கங்களும், இயக்கங்ளும் போராடுவது உங்களுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது.தனியார் மயமாக்களே உண்மையில் இதற்கு காரணம் அதை முழுமையாக நமக்கு ஏற்படுத்துவதே இன்று நம்மை ஆளும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு நோக்கம்.இதை மாற்றுவதற்கு போராட சொல்லித்தாருங்கள் அதுதான் இன்றய தேவையும்கூட. ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோர்களே. அப்படிப்பார்த்தால் ஒவ்வொறு பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாக பார்ப்பது என்பது அவர்களுக்கு இயல்பாகவே வந்திருக்கும்.ஆனால் அது அவர்கள் மனதில் எழாமல் பார்த்துக்கொள்வதே இன்றய தனியார் பள்ளிகளின் முதல் குறிக்கோள்.பாடத்திட்டங்களில் அடிமை முறைகளை கலையாதது தொடர்ந்து நம்மை ஆழும் முதலாளித்துவ அரசாங்கங்களே.இங்கு அவர்கள் மட்டுமே குற்றவாளிகள். அந்த குற்றவாளிகளை எதிர்த்து போரடுவதே இன்றய நமது ஒவ்வொருவரின் கடமை. குழந்தைகள் பள்ளிக்கு வந்துவிட்டாளே அவர்கள் படிப்பதற்கான மன நிலை ஏற்பட்டுவிடுவதாக எண்ணுவது தவறு. எத்தனை ஆசிரியர்கள் இன்று குழந்தைகளின் குடும்ப சூழ் நிலைகளை கேட்டரிகிறார்கள். அப்படி கேட்டறியாத போது குழந்தைகளின் மன நிலை குறித்து எப்படி அறிவார்கள்.பாடத்திட்டங்கள் மாறியாக வேண்டும். அதற்கு அரசியலின் அடிப்படை மாற வேண்டும். போரட்டங்கள் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.<br />---சுதாகர்.வெ <br />2012-03-12 02:32:56<br />http://www.keetru.comநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84890839575967975472012-03-23T09:23:33.910+05:302012-03-23T09:23:33.910+05:30கல்வியை வியாபாரமாக ஆக்கிய அரசுகளை மக்கள் கேள்வி கே...கல்வியை வியாபாரமாக ஆக்கிய அரசுகளை மக்கள் கேள்வி கேட்கும் நிலையில் இல்லை. பெற்றோர்களுக்கோ தஙகள் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க விருப்பம் இல்லை.மாறாக அவர்கள் தஙகள் பிள்ளைகள் பொறியாளர் அல்லது மருத்துவராக ஆக வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். மக்களின் மனதில் மாற்றம் வந்தால் மட்டுமே பிள்ளைகளின் நல்லொழுக்கம் வளரும். AKBAR A <br />2012-03-12 00:06:22 http://www.keetru.comநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17029018477217771262012-03-14T21:22:03.549+05:302012-03-14T21:22:03.549+05:30என்ன சுவாதி இவ்வளவு கோவம்?
வீரப்பாவின் மகாதேவி வச...என்ன சுவாதி இவ்வளவு கோவம்?<br /><br />வீரப்பாவின் மகாதேவி வசனம்?<br /><br />சில நேரம் நமது கோவத்தை தீப்பெட்டியில் உறங்கும் தீக்குச்சிகளைப் போல சேகரிக்கவும் வேண்டும்.<br /><br />சரியான நேரத்தில் சரியான இடத்தில் பற்ற வைக்க வேண்டும்.<br /><br />உங்கள் கோவம் நியாயம் தான், ஆனால், இடம்-பொருள்-ஏவல் இருக்கிறதே! பொறுமை! <br />நா.மு.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37624417785021413722012-03-14T18:53:29.592+05:302012-03-14T18:53:29.592+05:30ayya intha naadum naattu makkalum naasamaga pogatt...ayya intha naadum naattu makkalum naasamaga pogattumsuvatyhttps://www.blogger.com/profile/09112441339931966460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46841155607033991362012-03-14T18:50:38.673+05:302012-03-14T18:50:38.673+05:30ayyya intha naadum naattu makkalum naasamai pogatt...ayyya intha naadum naattu makkalum naasamai pogattum entru natikavel m.r ratha sonnathu ninaivukku varukirathu. kalviyai kandu kollatha samoogam veelum.athu namathu kan munnal natappathu vethanai irukkirathu.suvatyhttps://www.blogger.com/profile/09112441339931966460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88023972127720293322012-03-13T22:28:53.436+05:302012-03-13T22:28:53.436+05:30Karuppiah Ponnaiah
பெறுநர்: "நா.முத்து நிலவ...Karuppiah Ponnaiah <br />பெறுநர்: "நா.முத்து நிலவன்" <br />தேதி: 13 மார்ச், 2012 8:46 pm<br /><br />மனசாட்சி மரத்துப்போன, சமூக அக்கறை சல்லடையாக்கிக் கொண்ட, மனித உருவில் நடமாடும் மாக்கள் மாறுவார்களா? தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்... மாற்றவேண்டும் என்பதே எதார்த்தம். மாற்றுவோம் பண்பாட்டுக் கலை வளர்த்து.. <br />பாவலர் பொன்.க.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3796736098496367722012-03-13T10:23:58.029+05:302012-03-13T10:23:58.029+05:30நண்பர்களின் கருத்துகள் அனைத்துக்கும் நன்றி.
நண்பர்...நண்பர்களின் கருத்துகள் அனைத்துக்கும் நன்றி.<br />நண்பர் வாகை அவர்களுக்கு சில செய்திகள் - உங்களின் கடிதத்தில் நீங்கள் எழுதியிருக்கும் வரிகள் 1986 ஜேக்டீ போராட்டத்தின் போது அதிக பட்சமாகச் சிறையில் இருந்த புதுக்கோட்டை நண்பர்களோடு அந்த தீபாவளி அன்று உண்ணாவிரதத்துடன் நடந்த -சிறைக்கவியரங்கில் தலைமையேற்று - நான் எழுதிய வரிகள்தாம் -<br />கல்விக்கடையைத் தனியார்க்கு விட்டு, கள்ளுக் கடையை அரசே ஏற்றதில் நட்டமான தென்னவோ நாம்தான்” <br />எனும் வரிகள் பின்னர் கல்கி வார இதழின் கடைசிப்பக்கத்தில் வந்தது. <br /><br />இந்தக் கட்டுரையில் மட்டுமின்றி, இதே உள்ளடக்கம் தாங்கிய எனது முந்திய கவிதையில் உமா கொலையில் கைது செய்யப்பட வேண்டிய பட்டியலில் கடைசியாக வருவது அரசுதான். <br />இந்தக் கருத்தை எனது முந்திய பல கட்டுரைகளிலும் காணலாம்.<br />பிரச்சினையை சரியாக அணுகும் முறையை என் சமூகவியல் கல்வி எனக்குத் தந்திருப்பதாகவே கருதுகிறேன்.<br /><br />நிற்க. <br />தங்களின் சமுதாய ஆர்வம் தொடர்பான --அரசுக்கு எதிரான?-- செயல்பாடுகள் பற்றியும் அறிய ஆவல்.<br />அன்பு கூர்ந்து தெரிவியுங்களேன்?<br />நட்புடன்,<br />நா.முத்துநிலவன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51586508399476046042012-03-13T06:29:56.846+05:302012-03-13T06:29:56.846+05:30நா. முததுநிலவன் அவர்களே. உங்களின் கட்டுரையில் கல்வ...நா. முததுநிலவன் அவர்களே. உங்களின் கட்டுரையில் கல்வினை தனியார்க்கு தாரை வார்த்து விட்டு சாராயத்தை விற்கும் அரசு குறித்து வாய்த்திறக்கவில்லையே?? ஏன்? எழுத்தளவில் கூட அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்ய உங்களின் சமூக அக்கறை என்னே என்ன..வாகைhttps://www.blogger.com/profile/17828001136966367684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33267454433930782752012-03-12T14:00:24.246+05:302012-03-12T14:00:24.246+05:30pudhugaipudhalvan@gmail.com
பெறுநர்:
தேதி: 12 மார...pudhugaipudhalvan@gmail.com<br />பெறுநர்:<br />தேதி: 12 மார்ச், 2012 9:59 am<br />தலைப்பு: keetru kurithu<br /><br />sir avarkalukku vanakkam. thangalin asiriyar umavai kondrathu yar? katturai keetru seithi odaiyil indru padithen. thangalin ullakkumural unmaithan.katturai nandraka irunthathu.nanri.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77355573507084357872012-03-12T03:16:28.831+05:302012-03-12T03:16:28.831+05:30தங்கள் கட்டுரை சிந்திக்க வைக்கிறது ....தங்கள் த...தங்கள் கட்டுரை சிந்திக்க வைக்கிறது ....தங்கள் தொண்டுக்கு என் பாராட்டுக்கள்நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33526362272631718532012-03-11T13:27:20.039+05:302012-03-11T13:27:20.039+05:30நல்ல விமர்சனம்.
அரசு ஊழியர் ஆசிரியர் இயக்கங்கள் ஊழ...நல்ல விமர்சனம்.<br />அரசு ஊழியர் ஆசிரியர் இயக்கங்கள் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பையும்,<br />சமூக அந்தஸ்தையும் தந்திருக்கிறதே தவிர சமூக பொறுப்புணர்வை வளர்க்க தவறியிருக்கிறது<br /> என்பதே நிதர்சனமான உண்மை.<br />கல்வியையும்,மருத்துவ வசதிகளையும் தரவேண்டியது அரசின் கடமை.<br />சாராயம் விற்பது வேண்டுமானால் தனியாரிடம் இருக்கலாம்.<br />ஆனால் தலைகீழாக சாராயத்தை அரசு விற்கிறது.<br />தனியாரிடம் கல்வியையும்,மருத்துவத்தையும் விற்று விட்டது.<br />ஒட்டு மொத்த சமூகமோ பணம்...பணம்...என்று தான் அலைகிறதே தவிர<br /> சமூக அவலங்களைப்பற்றி சிந்திப்பதேயில்லை.<br />இதையெல்லாம் எடுத்துக்காட்டவேண்டிய ஊடகங்களோ<br /> சமூகத்தை சீரழிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன.<br />இதில் யார் யாரைக்குறை சொல்லி என்ன பயன்.<br />அடுத்த உமா கொல்லப்படும்போது <br />சில நாட்கள் சிலர் பேசுவர்........அவ்வளவு தான். selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55051664670246398102012-03-11T12:03:42.019+05:302012-03-11T12:03:42.019+05:30பாராட்டுகள் ஐயா
தங்களால் தமிழ் தழைக்கட்டும்.
தொடர்...பாராட்டுகள் ஐயா<br />தங்களால் தமிழ் தழைக்கட்டும்.<br />தொடர்ந்து எழுதுங்கள்.<br />பணிவுடன்<br />மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21985426836565354372012-03-11T08:59:55.445+05:302012-03-11T08:59:55.445+05:30சிறப்பான கட்டுரை. நன்கு உணர்ந்து எழுதப்பட்டுள்ளது....சிறப்பான கட்டுரை. நன்கு உணர்ந்து எழுதப்பட்டுள்ளது. அணைவரும் கு்றறவாளிகள் தான், மறைமுகமாக. தனியார் பள்ளி க்கு கட்டணத்தை நிர்ணயித்தவர்கள் ஏன் ஆசிரியர்களின் பணியை, ஊதியத்தை, பணிநேரத்தை நிர்ணயிக்க வில்லை. தனியர் பள்ளிகளில் நடக்கு அத்து மீறல்களை அணைவரும் ஏற்றுக் கொண்டுதான் அந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகளை கொண்டுபோய் பணத்தை கொட்டி பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக்க முயலுகின்றனர். பாவம் மாணவர்கள் அவர்கள் தங்கள் இளமைப்பருவத்தில் அணுபவிக்க வேண்டிய விளையாட்டு கலை போன்றவற்றை இழந்து மதி்ப்பெண்களை துரத்திதுரத்தி மனித தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இறுதியில் குற்றவாளியாகிவிடுகின்றனர். அதில் முதல் பங்கு பெற்றோருக்கு தான் உள்ளது. அணைவரும் ஒரே அளவில் கற்கும் திறன் உடையவர்கள் கிடையாது. கற்பி்ககும் அளவு அதிகமாக இருந்தால் அதை மாணவர்கள் சுமையாகவே கருதுவார்கள். சிலருக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் எனவே அவர்களால் கற்க முடிந்தாலும் உரிய காலத்தில் அதை முடிக்க நிர்பந்திக்கும் போது விளைவு எதிர்மறையாகிறது. மாணவர்கள் உரிமையை அங்கீகரிக்காதவரை இதுபோன்ற இன்னல்களை அதிகம் சந்திக்க வேண்டிய மோசமான சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்படலாம். உடனடி தேவை தனியர் பள்ளிகளை முறைப்படுத்த வேண்டிய தே. கட்டுரையாசிரியருக்கு பாராட்டகள்.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44512755092376605422012-03-11T08:52:11.444+05:302012-03-11T08:52:11.444+05:30நா.முத்துநிலவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி...நா.முத்துநிலவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.மகாகவியே மறுபடி வந்து நமக்கு சொன்னதுபோல் இருக்கிறது,அரசு,பள்ளிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர் சங்கங்கள் எல்லோருடைய பொறுப்பையும்அழகாக சொல்லி உள்ளீர்கள்.vizzyhttps://www.blogger.com/profile/03584485753684197352noreply@blogger.com