tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4516787320291366611..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: எனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து…நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90430067078370752212011-04-28T08:05:49.010+05:302011-04-28T08:05:49.010+05:30வணக்கம். பாவலர் பொன்.க. அவர்களே! நலம்தானே?
தேர்வுப...வணக்கம். பாவலர் பொன்.க. அவர்களே! நலம்தானே?<br />தேர்வுப்பணி-தேர்தல்பணி-இப்போது மதிப்பீட்டுப் பணி எனத் தொடர்ந்த தேசப் பணிகளால்(?) நான் வலைப்பக்கம் அதிகம் வர இயலவில்லை.<br />இப்போதுதான் கவனித்தேன்… உங்கள் கருத்துரை அழகான எழுசீர் வண்ணப்பாவாக இருக்கிறதே! ஏன் இதன் வடிவத்தை மாற்றி அனுப்பினீர்கள்? தொழில்நுட்பச் சிக்கலா அல்லது ஈழக்கவிஞர் சிலர் தமது அருமையான மரபுக் கவிதைகளை வரி மடக்கி, புதுக்ககவிதை போல வெளியிட்ட –எனக்குப் புரியாத- கவிமனப்போக்கா?<br />(ஈழ மகாகவி-‘உருத்திரமூர்த்தி’யின் “சாதாரண மனிதனது சரித்திரம”; படித்திருக்கிறீர்களா? மிக அருமையான வெண்கலிப்பாக்கள் ஆனால் புதுக்கவிதைபோல 5,6 வரிகளில் பாடல் வரிகள் மடங்கி மடங்கி வந்திருக்கும்!) <br />------- <br />எத்தனைப் பெருமைகள் இருந்தென்ன?மனிதநல் <br /> இணக்கத்தை எங்கோ தொலைத்தாரே-கோணல் <br />புத்தியால் சத்திய நெறிதனை மறந்து<br /> மதுக் கடைகளில்குடிபுகுந்தாரே. <br />சித்தரும் புத்தரும் பிறர்க்கென வாழ்ந்துநல் <br /> பெற்றிகள் பல முகிழ்த்தாரே-இவர் <br />நித்தமும் இலவசச் சலுகையை எதிர்நோக்கி <br /> இருப்பினை இழந்தழிவாரே.<br /> பாவலர் பொன்.க புதுக்கோட்டைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17174159476824645972011-04-05T08:09:55.647+05:302011-04-05T08:09:55.647+05:30எத்தனைப் பெருமைகள் இருந்தென்ன?மனிதநல் ...எத்தனைப் பெருமைகள் இருந்தென்ன?மனிதநல் <br />இணக்கத்தை எங்கோ தொலைத்தாரே-கோணல் <br />புத்தியால் சத்திய நெறிதனை மறந்துமதுக் கடைகளில்குடிபுகுந்தாரே. <br />சித்தரும் புத்தரும் பிறர்க்கென வாழ்ந்துநல் பெற்றிகள் பல முகிழ்த்தாரே-இவர் <br />நித்தமும் இலவசச் சலுகையை எதிர்நோக்கி <br /> இருப்பினை இழந்தழிவாரே.<br /> பாவலர் பொன்.க புதுக்கோட்டைpavalar ponkaruppiahnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47216273124277729942011-04-04T12:06:40.126+05:302011-04-04T12:06:40.126+05:30அய்யா உண்மை விரும்பி அவர்களே! வணக்கம்.
தங்கள் பாரா...அய்யா உண்மை விரும்பி அவர்களே! வணக்கம்.<br />தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே!<br />தங்களின் உண்மை (பெயர் மற்றும் விவரங்களை) விரும்பி நானறியத் தர மாட்டீர்களா? <br />எனக்கு மும்பை இலக்கிய வட்டாரத்தில் நண்பரகள்; சிலர் உண்டு… <br />நீங்கள் மரபுக்கவிதை எழுதும் பயிற்சி உண்டெனில், எனது பிள்ளைத் தமிழையும் பார்த்து உங்கள் பாராட்டை அல்ல விமர்சனத்தை கருத்தை எழுதினால் மகிழ்வேன்<br />வணக்கம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42850235853066197532011-04-04T11:20:17.273+05:302011-04-04T11:20:17.273+05:30தங்களின் கவிதை மிக அருமை.
உண்மை விரும்பி
மும்பை....தங்களின் கவிதை மிக அருமை.<br /><br />உண்மை விரும்பி <br />மும்பை.எனது கவிதைகள்...https://www.blogger.com/profile/07662059682909137524noreply@blogger.com