tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4297627803558732697..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: வாலிபப் பசங்க யாரு? வயசானவுங்க யாரு? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83665833081830156152013-10-28T11:48:40.462+05:302013-10-28T11:48:40.462+05:30அழகாத்தான் யோசிக்கிறீகங்கய்யா....
...அழகாத்தான் யோசிக்கிறீகங்கய்யா.... <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />*********************<br />Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38002758949530359852013-10-28T10:26:28.076+05:302013-10-28T10:26:28.076+05:30பதிவேடுக்களில் பதிவாத வயது ,படைப்புகளில் மிளிர்வது...பதிவேடுக்களில் பதிவாத வயது ,படைப்புகளில் மிளிர்வதுதான் வயது.,அண்ணனுக்கு வயசாச்சுன்னு நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் ,என்றாலும் உங்கள் இலக்கியப்பாதையை என்றும் தொடர்ந்திருப்பேன் எனும் நம்பிக்கையோடு -அன்பு தங்கை மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24748113619239421272013-10-27T22:32:38.318+05:302013-10-27T22:32:38.318+05:30அதுதான் அய்யா (நம்ம )வழி சரிதானுங்களே?அதுதான் அய்யா (நம்ம )வழி சரிதானுங்களே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62342050529044317332013-10-27T22:31:21.868+05:302013-10-27T22:31:21.868+05:30அடே அப்பா என்னா சந்தோசம்டா என் தங்கச்சிக்கு... இது...அடே அப்பா என்னா சந்தோசம்டா என் தங்கச்சிக்கு... இதுதான் நீ யூத்துங்கறது... தங்கை கிட்ட அண்ணனுக்கு வயசாகிட்டு வர்ரத ஒப்புக்கிறது தப்பில்லைடா... (நா வர்ர மே-10 அன்று பணி ஓய்வு பெறுகிறேன்மா... ) அப்பப்ப உன்ன மாதிரி இளைய சகோதர அன்பில் என் பணிகள் தொடரும்... நன்றிப்பா.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11887047792907280712013-10-27T22:27:35.034+05:302013-10-27T22:27:35.034+05:30நாம பொதுவா கலகலப்பானவுங்கதான். ஆனா இருக்கிற நிலைமை...நாம பொதுவா கலகலப்பானவுங்கதான். ஆனா இருக்கிற நிலைமைகள் நம்மள சீரியஸா ஆக்கிடுதுல்ல... அதுலர்ந்து தப்பிச்சி அப்பப்ப இப்படி நாமலே கலகலப்பாக்கிக்கிறதுதான்... நன்றி நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73915777883706268732013-10-27T22:25:52.926+05:302013-10-27T22:25:52.926+05:30ஆகா... மாப்பூ ... ஆப்பூ வசனம் நினைவுக்கு வருது..
...ஆகா... மாப்பூ ... ஆப்பூ வசனம் நினைவுக்கு வருது.. <br />இருந்தாலும்...ரொம்ப நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74531727993567544142013-10-27T19:34:26.379+05:302013-10-27T19:34:26.379+05:30கேள்வியும் நானே பதிலும் நானே பார்வை மாறுபட்ட பதிவு...கேள்வியும் நானே பதிலும் நானே பார்வை மாறுபட்ட பதிவுகள் .. ஆனால் பாதை மாறுபடாத நோக்குகள்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50126142942701770392013-10-27T19:31:40.264+05:302013-10-27T19:31:40.264+05:30கேள்வியும் நானே பதிலும் நானே...பார்வை மாறுபட்ட பதி...கேள்வியும் நானே பதிலும் நானே...பார்வை மாறுபட்ட பதிவுகள்... ஆனால் பாதை மாறுபடாத நோக்குகள் .. வாழ்த்துகள் நிலவன்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24675958719816305652013-10-27T19:24:34.977+05:302013-10-27T19:24:34.977+05:30really ,cooooooooooooooooooooooool,v also vanna ma...really ,cooooooooooooooooooooooool,v also vanna make a difrenc broமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76959113388667890942013-10-27T16:18:32.435+05:302013-10-27T16:18:32.435+05:30கலகலக்க வைத்தது பதிவு! வித்தியாசமாக எழுதி கலக்கிவி...கலகலக்க வைத்தது பதிவு! வித்தியாசமாக எழுதி கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52343820554920835182013-10-27T12:57:03.421+05:302013-10-27T12:57:03.421+05:30நல்ல பதிவு...
திண்டுக்கல் தனபாலன் ரிட்லி ரீடரை பய...நல்ல பதிவு...<br /><br />திண்டுக்கல் தனபாலன் ரிட்லி ரீடரை பயன்படுத்தவதாக சொன்னார். அவர் பதிவிடும் வேகம் மட்டுமல்ல படிக்கும் வேகமும் அதிகம்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57432315278534853582013-10-27T10:38:23.736+05:302013-10-27T10:38:23.736+05:30ரொம்ப நன்றி ...கமெண்ட்டையாவது எங்களுக்காக விட்டு வ...ரொம்ப நன்றி ...கமெண்ட்டையாவது எங்களுக்காக விட்டு வைச்சதுக்கு!<br />டென்னிசில் உங்கள் இளமை ஊஞ்சலாடுவதை ரசித்தேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39691023520652665562013-10-27T08:48:59.494+05:302013-10-27T08:48:59.494+05:30வித்தியாசமான நானே கேள்வி நானே பதில் .நல்லாருக்கு வ...வித்தியாசமான நானே கேள்வி நானே பதில் .நல்லாருக்கு வாழ்த்துக்கள் சார்.ஆனா டி.டி.சார் இப்படி தான் முதல் பதிவு போடுறாங்கனு தெரியல.பதிவு பண்ண அடுத்த நிமிடம் அவர் பார்க்கிறார்.அதிசயம்<br />Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45637362307418578302013-10-27T08:41:25.475+05:302013-10-27T08:41:25.475+05:30அதான்...அதேதான்... (உங்களுக்கு வயசாகல ன்னு அப்பாஸை...அதான்...அதேதான்... (உங்களுக்கு வயசாகல ன்னு அப்பாஸை விட்டுப் படையப்பா சொல்ல வச்சிருப்பாருல்ல..?) நன்றி மகேந்திரன் அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7678512209828334782013-10-27T08:39:41.661+05:302013-10-27T08:39:41.661+05:30சும்மா எழுதிப் பார்த்தேன். நம் நண்பர்கள் இதுமாதிரி...சும்மா எழுதிப் பார்த்தேன். நம் நண்பர்கள் இதுமாதிரி விகடன் ல எழுதியிருக்கேன் பாருங்கம்பாங்க... நாமளும் பண்ணிப் பாப்பமேன்னுதான். நன்றி நண்பரே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69833640268526783022013-10-27T08:38:41.236+05:302013-10-27T08:38:41.236+05:30ஆமா... இல்லியா பின்ன? (ஆனா இப்புடிப் போட்டு உடைச்ச...ஆமா... இல்லியா பின்ன? (ஆனா இப்புடிப் போட்டு உடைச்சிட்டீங்களே அய்யா?) நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90172555372288362872013-10-27T08:37:39.321+05:302013-10-27T08:37:39.321+05:30நன்றி அய்யா. எல்லாம் நம்ப “அழகு உபாசகர்கள்“ சொன்ன ...நன்றி அய்யா. எல்லாம் நம்ப “அழகு உபாசகர்கள்“ சொன்ன கருத்தின் அடிப்படைதான்..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53787210293715269092013-10-27T08:36:25.602+05:302013-10-27T08:36:25.602+05:30அப்பாடா.. எண்ணங்களில் இளமை. அப்படின்னா?
சரி விடு...அப்பாடா.. எண்ணங்களில் இளமை. அப்படின்னா? <br />சரி விடுங்க.. ரொம்ப யோசிக்கக் கூடாதில்ல...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64388243329832488992013-10-27T08:35:22.516+05:302013-10-27T08:35:22.516+05:30சொல்லீருவீங்களோன்னுதான்... ஏன் னா நமக்கு வயசாகுறது...சொல்லீருவீங்களோன்னுதான்... ஏன் னா நமக்கு வயசாகுறது வேற யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாது பாருங்க...(இத நீங்க வேற யார்ட்டயும் சொல்லிடாதீங்க)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43280040809865598702013-10-27T08:33:17.830+05:302013-10-27T08:33:17.830+05:30நன்றி அய்யா.
பதிவைப் பதிவுசெய்த அடுத்த நிமிடமே பதி...நன்றி அய்யா.<br />பதிவைப் பதிவுசெய்த அடுத்த நிமிடமே பதில் போடுறீங்களே அந்த ரகசியத்தக் கொஞ்சம் சொல்லித்தாங்க அய்யா..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58525500827734259452013-10-27T07:40:12.270+05:302013-10-27T07:40:12.270+05:30இனிய வணக்கம் ஐயா...
சுய பரிசோதனைக்காக நீங்கள் கேட்...இனிய வணக்கம் ஐயா...<br />சுய பரிசோதனைக்காக நீங்கள் கேட்ட கேள்விகளை <br />நானும் கேட்டுப் பார்த்து விடை அளித்துப் பார்த்தேன்..<br />அட.. நமக்கும் வயசாகிக்கிட்டு வருதுபோல என்று புரிந்தது..<br />சீரியஸாக இல்லாமல் சிரியசாக இருந்தாலும் <br />சிந்திக்கவும் வைக்கிறது <br />வினாவும் விடையும்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88475969838146630752013-10-27T07:18:40.631+05:302013-10-27T07:18:40.631+05:30அனைத்துச் செய்திகளுமே அருமை ஐயா. நன்றிஅனைத்துச் செய்திகளுமே அருமை ஐயா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25000553146834136722013-10-27T05:27:28.717+05:302013-10-27T05:27:28.717+05:30நமக்கு வயசாயிட்டதா யாரும் நெனச்சிறக்கூடாதில்ல.///...நமக்கு வயசாயிட்டதா யாரும் நெனச்சிறக்கூடாதில்ல.///ஆமாங்க இந்த பொம்பளைங்களுக்குத்தான் இப்படியெல்லாம் நினைச்சிடக் கூடாது?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1217132405867029132013-10-27T00:07:16.016+05:302013-10-27T00:07:16.016+05:30முற்போக்கு பிற்போக்குக்கான விளக்கம் சூப்பரோ சூப்பர...முற்போக்கு பிற்போக்குக்கான விளக்கம் சூப்பரோ சூப்பர்... ஹஹஹஹ....Tamil News 24x7https://www.blogger.com/profile/07978910638188699201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66600291304754903442013-10-26T23:55:09.871+05:302013-10-26T23:55:09.871+05:30அய்யாவிற்கு வணக்கம்..
வலைப்பக்கத்தில் ”கேள்வியும் ...அய்யாவிற்கு வணக்கம்..<br />வலைப்பக்கத்தில் ”கேள்வியும் நானே பதிலும் நானே” வித்தியாசமான சிந்தனை அய்யா. தொலைக்காட்சி, விளையாட்டு, பத்திரிக்கை, சமூக சிந்தனை, அரசியல் எனும் அனைத்து துறையிலும் கேள்வி எழுப்பி விடையும் தந்தது தங்களது பல்துறை அறிவைப் பறைசாற்றுகிறது, அனைத்தும் படிக்கும் நீங்கள் எண்ணங்களில் என்றும் இளமை என்பது எனது கருத்து.. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com