tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3958924599780294213..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: “முகமது சிங் ஆசாத்!“ -இப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42549010186437557962015-06-03T16:56:27.819+05:302015-06-03T16:56:27.819+05:30அருமையான பதிவு! சாதி மதம் கடந்த போற்றுதலுக்குரிய ...அருமையான பதிவு! சாதி மதம் கடந்த போற்றுதலுக்குரிய மாமனிதரைப் பற்றிய அழகான பதிவு ஐயா! மாபெரும் வீரர்!!! இப்படி சாதிமதம் கடந்த வீரர்கள் வாந்த நம் நாடு இப்போது அதில் சிக்கிச் சீரழிகின்றதே ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1288855539587006252015-06-02T17:43:07.855+05:302015-06-02T17:43:07.855+05:30அருமையான பதிவு. அருமையான பதிவு. அரிஅரவேலன் (Ariaravelan)https://www.blogger.com/profile/07496634447552368851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41739756527753071422015-06-02T14:10:45.204+05:302015-06-02T14:10:45.204+05:30இங்கே நம் நேரத்தை கழிக்கவில்லை, பயன்படுத்துகிறோம் ...இங்கே நம் நேரத்தை கழிக்கவில்லை, பயன்படுத்துகிறோம் என உணர்த்தும் பதிவுகளில் இதுவும் ஒன்று ஆமா மைதிலி... இதையெல்லாம் வகுப்பறைகளில் சொல்ல நம் பாடத்திட்டம்தான் இடம்தரவில்லை.. ஆசிரியர்களின் கடமையே “மறைக்கப்பட்ட வரலாற்றை“ குழந்தைகளுக்கு வெளிச்சப்படுத்துவதுதானே? நானும் அப்படித்தான் செய்தேன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82530400813707036282015-06-02T06:03:18.326+05:302015-06-02T06:03:18.326+05:30வலைப்பூவிற்கு வந்ததற்கு மகிழ்ச்சியடைந்த நாட்கள் ஏர...வலைப்பூவிற்கு வந்ததற்கு மகிழ்ச்சியடைந்த நாட்கள் ஏராளம். அத்தனை பயனுள்ள தகவல்கள், நினைவூட்டல்கள். இங்கே நம் நேரத்தை கழிக்கவில்லை, பயன்படுத்துகிறோம் என உணர்த்தும் பதிவுகளில் இதுவும் ஒன்று அண்ணா. முகமது சிங் ஆசாத் இன்று என் மாணவர்களுக்கு அறிமுகம் ஆவர்:) உத்தம்சிங் பற்றிய விரிவான பதிவிற்கு வலு சேர்க்கும் அந்த பின் இணைப்புக்களும் சூப்பர். நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47528011632579003762015-06-01T12:46:03.863+05:302015-06-01T12:46:03.863+05:30அவசியம் வாசிக்கிறேன் அய்யா.
தங்கள் பணிகள் தொடர வா...அவசியம் வாசிக்கிறேன் அய்யா. <br />தங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள். <br />பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68037823680170406022015-06-01T11:51:18.070+05:302015-06-01T11:51:18.070+05:30உத்தமர் ஒருவரைப் பற்றிய பகிர்வை எங்களுக்குத் தந்தம...உத்தமர் ஒருவரைப் பற்றிய பகிர்வை எங்களுக்குத் தந்தமைக்கு நன்றி. இவ்வாறான தியாகங்களை நாம் மறந்துவிட்டு மறுபடியும் சாதி, மதம் என்ற எல்லைக்குள் சிக்குண்டு நம்மையும் தொலைத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது வேதனைப்படவேண்டியதாக உள்ளது. நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.<br />http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51041085814862704062015-06-01T11:07:48.207+05:302015-06-01T11:07:48.207+05:30பாடப்புத்தகங்களில் இல்லாவிட்டாலும் இவை போன்ற மறைக்...பாடப்புத்தகங்களில் இல்லாவிட்டாலும் இவை போன்ற மறைக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துச் சொல்வதுதான் நல்ல ஆசிரியர்களின் கடமை. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71452005962277302802015-06-01T11:06:41.312+05:302015-06-01T11:06:41.312+05:30தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரேதங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70257209416789371232015-06-01T11:06:15.881+05:302015-06-01T11:06:15.881+05:30நன்றி நண்பரே. தொடர்ந்து தொடர்வோம், பதிவையும் நட்பை...நன்றி நண்பரே. தொடர்ந்து தொடர்வோம், பதிவையும் நட்பையும்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49626245860892492642015-06-01T11:05:20.117+05:302015-06-01T11:05:20.117+05:30ஆம் செந்தில் எனக்கும் எனது வரலாற்று ஆசிரியர் எடுத்...ஆம் செந்தில் எனக்கும் எனது வரலாற்று ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். நான் பின்னர் என் பிள்ளைகளுக்குச் சொன்னதுதான்.. பாடப்புததகங்களில்தான் இல்லையே? தமிழ்மண வாக்கிற்கும் நன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45876051681890237262015-06-01T11:04:06.669+05:302015-06-01T11:04:06.669+05:30நன்றி முரளி. எந்த டயர் முன்னால் இறந்தது, எந்த டயரை...நன்றி முரளி. எந்த டயர் முன்னால் இறந்தது, எந்த டயரை உத்தம் சி ங் சுட்டார் என்பதில் எனக்கும் குழப்பமிருந்தது. தெளிவுறத் தந்த உங்களுக்கு நன்றி தெரிவித்து, உங்கள் பின்னூட்டப் பகுதியை அப்படியே பதிவின் இறுதியில் இணைத்துவிட்டேன். மீண்டும் நன்றி முரளி. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63435366409341989052015-06-01T11:02:45.405+05:302015-06-01T11:02:45.405+05:30நன்றி நண்பரே, தங்களுக்கு நன்றி தெரிவித்து இந்தத் த...நன்றி நண்பரே, தங்களுக்கு நன்றி தெரிவித்து இந்தத் தகவலை அப்படியே வலைப்பதிவில் இணைத்துவிட்டேன். மீண்டும் நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45369710148990108582015-06-01T10:50:00.983+05:302015-06-01T10:50:00.983+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88893265211404767272015-06-01T10:49:29.295+05:302015-06-01T10:49:29.295+05:30நன்றி வலைச்சித்தரே!நன்றி வலைச்சித்தரே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78390330231590312015-06-01T04:03:56.972+05:302015-06-01T04:03:56.972+05:30இத்தகைய வீர தியாகிகளின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்க...இத்தகைய வீர தியாகிகளின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு வகுப்பறைகளில் சொன்னால் சுதந்திரத்தின் பெருமையை புரிந்து கொள்வதுடன், பரவி வரும் மதவெறி எனும் நஞ்சுக்கு மாற்றாக அமையும். அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58641679423612601852015-05-31T21:27:02.030+05:302015-05-31T21:27:02.030+05:30உத்தம் சிங் அவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்ததற்க...உத்தம் சிங் அவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி சார்! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26895870111578293842015-05-31T18:17:24.813+05:302015-05-31T18:17:24.813+05:30\\\ நம் தேசபக்தப் பூங்காவைக் குரங்குகளிடமிருந்து க...\\\ நம் தேசபக்தப் பூங்காவைக் குரங்குகளிடமிருந்து காப்போம்! /// குரன்குப்படைகளிலிருந்து இந்தியாவை முதலில் காப்போம்! மறக்கப்பட்ட , மறைக்கப்பட்ட இந்திய வரலாறு. பதிவுக்கு நன்றி .<br /><br />M. செய்யது<br />Dubai <br />த. ம + 1syedabthayar721https://www.blogger.com/profile/15613140449679112542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24029723175267900802015-05-31T17:35:53.465+05:302015-05-31T17:35:53.465+05:30நான் பள்ளியில் படிக்கும் போது எனது தமிழாசிரியர் உத...நான் பள்ளியில் படிக்கும் போது எனது தமிழாசிரியர் உத்தம் சிங் பற்றி உணர்சிப்பொங்க கூறியிருக்கிறார். அந்த மாவீரனை மீண்டும் நினைவில் கொண்டு வந்ததற்கு நன்றி!<br />த ம 7S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29015470570529547192015-05-31T13:56:58.277+05:302015-05-31T13:56:58.277+05:30அருமை அருமை ஐயா .அதிகம் அறிந்திராத உண்மையான தேசபக்...அருமை அருமை ஐயா .அதிகம் அறிந்திராத உண்மையான தேசபக்தரை அறியச் செய்தமைக்கு நன்றி . ஒரு சின்ன திருத்தம் மட்டும் சொல்ல விழைகிறேன். உத்தம் சிங் கொல்வதற்கு முன்பே நோய் வாய்ப்பட்டு இறந்து போனான் கொடுமைக்காரன் ஜெனரல் டயர் . உத்தம் சிங் கொன்றது டயரின் கொடுமைக்கு துணைபோன அன்றைய பஞ்சாப் துணை நிலைய ஆளுநர் மைக்கேல் ஓ டயர்(michael o'dwyer). கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின் லண்டனில் ஒரு கூட்டத்தில் அந்தக் கயவன் சொன்னான் " வாய்ப்பு கிடைக்குமானால் இன்னொரு ஜாலியன் வாலாபாக் படுகொலையை இன்று ஆப்ப்ரிக்காவில் நடத்தவும் தயங்கமாட்டேன் என்று "<br />"அந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது மைக்கேல்" என்று அவனெதிரில் தோன்றி முழங்கிக்கொண்டே அவனை தனது துப்பாக்கியால் தீர்த்துக் கட்டியது பஞ்சாப் சிங் (கம்)டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70868358648369899022015-05-31T11:40:52.621+05:302015-05-31T11:40:52.621+05:30முகமது சிங் பற்றிய தகவல் பாராட்டத்தக்கது. இத்தகைய...முகமது சிங் பற்றிய தகவல் பாராட்டத்தக்கது. இத்தகைய போராளிகள் பற்றி பாடப் புத்தங்களே இருட்டடிப்புச் செய்துவிடுகின்றன. உயர்சாதியில் பிறந்த பார்ப்பனராக இருந்தால் வாஞ்சி நாதன் போல பாராட்டப்பட்டு இருப்பார், ஆனால் சாதாரண குடும்பத்தில் பிறந்து உண்மையான போர்க் குணத்தோடு போராடியவர்கள் மறக்கப்பட்டு விட்டனர். <br /><br />பிறகு ஜாலியான் வாலாபாக் படுகொலையில் ஈடுபட்டவன் ஜெனரல் டயர் ( Reginald Edward Harry Dyer ). முகம்மது சிங் சுட்டுக் கொன்ற Michael O'Dwyer என்பவர் அப்போது பஞ்சாபின் கவர்னராக இருந்தவர். ஜெனரல் டயரை காப்பாற்ற முயன்றவர். இவர் தான் சுட்டுக் கொல்லவும் தயங்காதே என்ற உத்தரவை ஜெனரல் டயருக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த தகவல்களையும் இணைத்துச் சொல்வது சில தெளிவுகளையும் பெயர் குழப்பங்களையும் தவிர்க்கும். நன்றிகள் !மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89901135678089587112015-05-31T11:03:14.157+05:302015-05-31T11:03:14.157+05:30போற்றுதலுக்குரிய மாமனிதர்.....
த.ம. +1போற்றுதலுக்குரிய மாமனிதர்..... <br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43995669862128833922015-05-31T10:28:40.954+05:302015-05-31T10:28:40.954+05:30மதம் கடந்த தேசப்பற்று என்றால் இது தான்...
என்னே வ...மதம் கடந்த தேசப்பற்று என்றால் இது தான்...<br /><br />என்னே வீரம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35307079604811734352015-05-31T10:26:47.376+05:302015-05-31T10:26:47.376+05:30ஆசிரியர் அவர்களின் நலன் விசாரிப்புக்கு நன்றி. கால்...ஆசிரியர் அவர்களின் நலன் விசாரிப்புக்கு நன்றி. கால் காயம் முன்பு இருந்ததைவிட ஆறி விட்டது; இப்போது நடக்க முடிகிறது. வலைப்பதிவர் - ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கிய தகவலை ஆசிரியர் எஸ்.மது அவர்கள் தெரிவித்து இருந்தார். மணவை ஜேம்ஸ் அவர்களை செல்போனில் விசாரித்ததில், அவருக்கு இடது காலிலும், இடது கையிலும் நல்ல காயம் போலிருக்கிறது; இடது கை விரல்களிலும் பிரச்சினை போலிருக்கிறது. ஒரு தகவலுக்காக இதனை இங்கு சொன்னேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16688239825305504752015-05-31T08:33:46.553+05:302015-05-31T08:33:46.553+05:30தங்கள் தளம் வந்து நாளாகிறது. விரைவில் (திருப்பூர் ...தங்கள் தளம் வந்து நாளாகிறது. விரைவில் (திருப்பூர் போய்) வருவேன்.. தங்கள் தளம் வரலாற்றுப் பெட்டகமாய் வளர்கிறது. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20006602339292882932015-05-31T08:32:32.170+05:302015-05-31T08:32:32.170+05:30விவாதம் நடந்தது எனில் உங்கள் ஆசிரியர் அறை ஆரோக்கிய...விவாதம் நடந்தது எனில் உங்கள் ஆசிரியர் அறை ஆரோக்கியமாக உள்ளது என்று புரிகிறது. நன்றிகள் மது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com