tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3934797641519387237..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger143125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7002679055325657892015-06-13T07:42:52.176+05:302015-06-13T07:42:52.176+05:30அன்புடையீர்,
வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சி...அன்புடையீர்,<br /><br />வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள்.<br /><br />இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/13.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69338147419411107722015-06-13T07:31:02.499+05:302015-06-13T07:31:02.499+05:30இன்று வலைச்சரத்தில் வை.கோபாலகிருஷ்ணன் தங்களைப் பற்...இன்று வலைச்சரத்தில் வை.கோபாலகிருஷ்ணன் தங்களைப் பற்றி விவாதித்துள்ளார். வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைக்கும்போது எனது வலைப்பூ பக்கங்களுக்கு வருக.<br />http://ponnibuddha.blogspot.com/<br />http://drbjambulingam.blogspot.com/ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75749812517153273552015-06-13T01:47:34.115+05:302015-06-13T01:47:34.115+05:30அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் தி...அன்புடையீர்! வணக்கம்!<br />இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (13/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள். <br />வலைச்சர இணைப்பு: <br />http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html<br /><br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com <br />FRANCE<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70216736509242375642015-06-11T10:57:23.311+05:302015-06-11T10:57:23.311+05:30பதிவுலகின் முன்னோடி மற்றும் மூத்த பதிவர்க்கு வணக்க...பதிவுலகின் முன்னோடி மற்றும் மூத்த பதிவர்க்கு வணக்கம்.<br />தங்கள் வாழ்த்து எனக்கு என் பணிகளுக்கு உற்சாகமூட்டுகிறது.<br />தங்கள் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம் அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69033692703254938052015-06-10T13:33:18.331+05:302015-06-10T13:33:18.331+05:30இந்தப்பதிவினை இன்றுதான் என்னால் பார்த்து ரஸித்து ர...இந்தப்பதிவினை இன்றுதான் என்னால் பார்த்து ரஸித்து ருசித்துப் படிக்க நேர்ந்தது. ஒவ்வொன்றையும் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />//எந்த வேலையாக இருந்தாலும் தன்னார்வமாய் அதைச் செய்யும் போது கிடைக்கும் மனநிறைவு, பதவி உயர்வால் கிடைக்கும் தற்காலிகப் பெருமையில் நிச்சயம் கிடைக்காது. ”எதையும் கஷ்டப்பட்டுச் செய்தால் சரியாக வராது, இஷ்டப்பட்டுச் செய்தால் நிறைவாக அமையும்“ //<br /><br />வெகு அருமை. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பணி ஓய்வினால், தாங்கள் மேலும் முழுநேர இலக்கியச்சேவைகள் செய்ய ஏதுவாகும் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே !<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37852980306291639582015-04-29T14:15:31.018+05:302015-04-29T14:15:31.018+05:30தொடர்பு கொண்டமைக்கு நன்றிசகோதரி.
உங்கள் தளம் பார்த...தொடர்பு கொண்டமைக்கு நன்றிசகோதரி.<br />உங்கள் தளம் பார்த்தேன் தமிழில் எதுவும் இல்லையா?<br />தமிழில் தந்தால் நமக்குப் பெரிதும் பயன்படுமல்லவா?<br />அப்படிச் செய்தால், என் நண்பர்களுக்கும் சொல்வேன்.<br />அன்பு கூர்ந்து செய்துதர வேண்டுகிறேன். <br /> தொழில்நுட்பமும் தமிழும் அறிந்த உங்களைப் போலும் நல்லுளத்தார் அன்றி வேறு யார் இதைச் செய்ய முடியும்? <br />எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.. அன்பு கூர்நது செய்க.<br />அன்புடன், நா.மு.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19827366081661106242014-08-03T10:03:30.810+05:302014-08-03T10:03:30.810+05:30You may write on how the rural poor can benefit fr...You may write on how the rural poor can benefit from education.<br /><br />Educated people (literates) do not read. Reading first step to knowledges. Various thinking processes essential for extracting knowledge from what we read hear taught. <br /><br />Internalizing. In mind essential for using when required.<br /><br />http://www.free-ebooks.net/Natarajan Nagarethinamhttps://www.blogger.com/profile/12606928243885363349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88203481468684834122014-06-13T20:20:23.907+05:302014-06-13T20:20:23.907+05:30வாரம் ஒரு பதிவு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கி...வாரம் ஒரு பதிவு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் தோழர் Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53946205846343507522014-06-12T12:58:27.672+05:302014-06-12T12:58:27.672+05:30உங்கள் பெரும்பணியை மாணவர்களும் அறிவர், நாங்களும் அ...உங்கள் பெரும்பணியை மாணவர்களும் அறிவர், நாங்களும் அறிவோம் ஐயா. இயற்பியல் போல் ஆழம் என்றும் வேதிமாற்றங்களை நிகழ்த்தும் என்றும் இனிமையாய் வாழ்த்தியதற்கு உளமார்ந்த நன்றி ஐயா. Principal SMA அவர்கள் சொல்லியிருப்பது போல அருமையான வரிகள் ஐயா. உங்கள் அறிமுகம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியுடன் பதிவுகளைத் தொடருவேன். நன்றி ஐயா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51576497721192120602014-06-11T20:25:32.015+05:302014-06-11T20:25:32.015+05:30கோடைகாலத்தில் கடுமையான வெயிலும் மழை காலத்தில் வெள்...கோடைகாலத்தில் கடுமையான வெயிலும் மழை காலத்தில் வெள்ளமும் பணிகாலத்தில் மைனஸ் குளிரும் இங்குவாடிக்கை....வீட்டுக்கு ஒரு மரம் போல ஒருவீட்டுக்கு 4 எருமை மாடுகள் உண்டு...பால் மிக கெட்டியாக இருக்கும் ....நல்ல சுவை ...தயிர் ரொம்ப கெட்டி. பாலாடை கட்டி இல் ஒரு இனிப்பு செய்வார்கள். நல்ல சுவை. யாதவ குல மக்கள் அதிகம்...கிருஷ்ணா பக்தியும் அதிகம்.பிராமணர்களும் அதிகம் vasikkiraargal jha endra surname அதிகம்.adepola ஷக்த்ரியர்களும் அதிகம்.மலைவாழ் பழங்குடியும் சரிபாதி .ஏழ்மை enavey மாவோயிஸ்ட் iyakkam வலுவாக உள்ளது . வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் சட்டம் olungu பூஜ்யம் .நிஜ துப்பாக்கி இங்கு அதிகம் ... தென் இந்திய மக்களை மதிக்கிறார்கள்.avargalin ஒரே வருத்தம் என்னவென்றால் நாம் இந்தி பேசாமல் manguniyaga இருபதுதான்.அவர்கள் vaatham என்னவென்றால்.. இந்தி இந்திய மொழி. அதைபடிகாமல் ஏன் நீ இந்தியன் என்று சொல்லுகிறாய் ? அந்நிய மொழி ஆங்கிலம் ...தமிழ் மொழி போல இந்தியையும் படியேன்.என்பதே அவர்கள் vaatham ....அதையே நான் திருப்பி போடmudiyavillai..... .. Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5151369002236049812014-06-11T19:25:19.820+05:302014-06-11T19:25:19.820+05:30உஙக்ள் பணி வேதியியல் மாற்றம் போல ஆரவாரமானதன்று, இய...உஙக்ள் பணி வேதியியல் மாற்றம் போல ஆரவாரமானதன்று, இயற்பியல் போல ஆழமானது.நிச்சயமாக அது தமிழரிடையே வேதிமாற்றங்களை நிகழ்த்தும். நம் பணி தொடரட்டும் சகோதரி<br />Enna varigal vairam pola...aha...arputham thozhar.Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81503044759485859672014-06-11T14:36:24.300+05:302014-06-11T14:36:24.300+05:30என் மாணவர்கள்தான் என் பெருஞ்செல்வம். யார் புரிந்து...என் மாணவர்கள்தான் என் பெருஞ்செல்வம். யார் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளா விட்டாலும் என் மாணவர்கள் என்னை அறிவர். அதுபோதும் எனக்கு. சகோதரி உடல்நலத்தைப் பார்த்துக்கொண்டே பதிவிட்டால் போதும். உஙக்ள் பணி வேதியியல் மாற்றம் போல ஆரவாரமானதன்று, இயற்பியல் போல ஆழமானது.நிச்சயமாக அது தமிழரிடையே வேதிமாற்றங்களை நிகழ்த்தும். நம் பணி தொடரட்டும் சகோதரிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30973343029359877002014-06-11T14:33:19.256+05:302014-06-11T14:33:19.256+05:30அய்யா, ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவரும் எங்கள்...அய்யா, ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவரும் எங்கள் இனிய நண்பருமான உங்களுக்குச் சொல்லாமலா நான் விழா நடத்தப் போகிறேன் நீங்கள் வந்துதானே நடத்தித்தர வேண்டும்? தங்கள் அன்பில் நெகிழ்ந்தேன். தொடர்ந்து செல்வோம் தோழா!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10842773735133836712014-06-11T14:31:05.808+05:302014-06-11T14:31:05.808+05:30அடேயப்பா! எவ்வளவு அனுபவங்களோடு இருக்கிறீர்கள்? ஓரி...அடேயப்பா! எவ்வளவு அனுபவங்களோடு இருக்கிறீர்கள்? ஓரிருநாள் ஊரைவிட்டுப் போனாலே ஒடிந்துபோகும் என்னைப் போல்வார்கள் உ ங்களைப் பார்த்து அசந்து போவதில் வியப்பு என்னஉள்ளது உங்கள் தளங்களைப் பார்க்கும்போது இன்னும் வேறு பல வேலைகளையும் செய்து வருவதாகத் தெரிகிறது (கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுத்தலைவர் உதயகுமாரின் இளமை அனுபவங்களை நினைவு படுத்துகிறீர்கள்) உங்கள் அனுபவங்கள் கல்விக்கும் தமிழுக்கும் பயன்பட வேண்டும் நிறைய எழுதுங்கள் அய்யா. “லிட்சிபழம் இங்கு அதிகம் ,அது பீகாரில் மட்டுமே கிடைக்கும் அரிய பழம். மாம்பழம் கிடைக்கிறது. மக்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கிறார்கள். லஞ்சம் அதிகம்.கல்வி குறைவு. படித்த மக்கள் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஏழையை விவசாயியை கவனிக்க யாரும் இல்லை” எனும் உங்கள் வரிகள் ராகுல்ஜியை நினைவூட்டுகின்றன அனுபவங்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். .உங்கள் தொடர்பிற்கு நன்றியும் வணக்கமும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81518079261732186292014-06-11T12:08:01.100+05:302014-06-11T12:08:01.100+05:30""""தமிழ்ப்பாட நூல்களின் செய்ய...""""தமிழ்ப்பாட நூல்களின் செய்யுள் பகுதிக்கு இசையமைப்பதை- எப்போது தொடர்வது?""""<br />கவிஜர் பொன். கருப்பையா மறந்தாலும் நீங்க விடுராப்ல இல்ல? jayaramjobseekr.blogspot.comhttps://www.blogger.com/profile/05804416633502668355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39718482871669141252014-06-11T10:31:02.424+05:302014-06-11T10:31:02.424+05:30என் பள்ளியில் ஆன் பெண் இருபாலரும் 1500 மாணவர்கள் ப...என் பள்ளியில் ஆன் பெண் இருபாலரும் 1500 மாணவர்கள் படிக்கிறார்கள். 40 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஆங்கிலம் பேசும் ஆசிரியரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் மாணவர்கள் நன்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். எனக்கு கற்பித்தல் பணி ஏதும் இல்லை. ஒருசில சமயம் உற்சாகத்தில் நானே ஆங்கிலம் கற்பிக்க மனமுவந்து செல்வேன். பள்ளி நேரம் 2 மணியுடன் முடிந்து விடும் மாலை நேரத்தில் தனிபயிற்சிர்சி வகுப்புகள் எடுக்கலாம் நிறைய பணம் கிடைக்கும். ஆனால் என்னோவோ தெரியல அதில் எனக்கு மனம் நாட்டம் இதுவரை இல்லை .ஆனால் மனம் மாறலாம் பணத்தேவை ஏற்படும்போது. மேலும் அரசு பணியில் இருந்தபோது நான் நிறைய சிரமப்பட்டேன் பணத்தேவைக்காக . தற்போது அதைவிட கூடவே சம்பாதிக்கிறேன்.மனம் நிறைவு உள்ளது.ஓய்வூதியமும் வருகிறது.பணி சவாலாக இருந்தாலும் த்ரில்லிங் உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிதாய் சிந்திக்கிறேன்.ஏதேனும் இந்த மாணவர்களுக்காக செய்ய வேண்டும் என என் மனம் விழைகிறது. கொஞ்சம் சிந்திதித்து புதமையை புகுதலாம் என்று நினிக்கிறேன். ஒரு சில மாணவர்கள் தமிழ் கற்றுகொள்ள ஆசைபடுகிறார்கள்.அ தையும் விரைவில் நிறைவேற்றுவேன். <br />எனக்கென்று தனி வீடு உள்ளது கம்பெனி ஒதுக்கியது.சமையல் அறையும் உள்ளது. சமைக்கிறேன்.சாப்பிடுகிறேன் விதம் விதமாக. நல்ல முதல்வராக உள்ளேனோ இல்லையோ நல்ல சமையல் நிபுணராக ஆகிவிடுவேன் போல இருக்கிறது.தோசை .செய்கிறேன். நல்ல சாம்பார் செய்வேன்.இன்னும் வடை மட்டுமே பாக்கி. சாதம் (மல்லிகைபூ )வடிப்பேன். இன்றும் கூட நன்கு அறைதுகறைத்து விட்ட வெங்காய சாம்பார் தான். அவ்வோபோது அடையும் செய்வேன். ரசம் செய்ய கற்று கொள்ளவில்லை.அதை இந்த வாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன்.<br />கம்பெனி ஒதுக்கிய வண்டியை நான் பயன்படுத்துவது இல்லை. எனது சொந்த வாகனம் pulsar பயன்படுத்துகிறேன்.<br />மேறேபாஸ் அப்பனா காடி ஹாய். இசிளியே முஜ்ஹே . முஷ்கில் நஹி ஹாய்...<br /> வாழ்த்துக்கள்.அன்பரே. தமிழில் பேச ஒரு ஆள் கூட இங்கு இல்லை நான் மட்டுமே இங்கு தமிழன்.அது ஒன்றே எனக்கு குறை.jayaramjobseekr.blogspot.comhttps://www.blogger.com/profile/05804416633502668355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80516645506937682132014-06-11T08:39:15.815+05:302014-06-11T08:39:15.815+05:30வாழ்த்துகள் ஐயா. உங்களை ஆசிரியராகப் பெற்ற மாணவர்க...வாழ்த்துகள் ஐயா. உங்களை ஆசிரியராகப் பெற்ற மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், நல்லதொரு சமுதாயம் படைக்க வித்திட்டு நிறைவாய் ஓய்வு பெரும் உங்களுக்கு என் வணக்கங்கள். <br />உங்கள் தமிழ்ப் பணி தமிழ் போல இனிமையாய் தொடரட்டும், கேட்டும் படித்தும் இன்புற ஆவலுடன் காத்திருக்கிறேன்.. நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-51980872584673739022014-06-10T20:09:37.996+05:302014-06-10T20:09:37.996+05:30விடுபட்டது. தங்கள் புகைப்படம் மிக அருமை. தெய்வீக ச...விடுபட்டது. தங்கள் புகைப்படம் மிக அருமை. தெய்வீக சிரிப்புடன் காட்சி அளிக்கிறீர்கள். திருஷ்டி பட்டுடும் போல இருக்கு.ஒருமுடி கூட நரைக்கவில்லை...மை மாயமோ <br />மையா........ மையா....... பாடல் நினைவிற்கு வருகிறதோ Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-26323302124784965742014-06-10T20:05:39.987+05:302014-06-10T20:05:39.987+05:30தாங்கள் காட்டிய வழிதான்.கங்கை நதி தீரம் பீகார் மா...தாங்கள் காட்டிய வழிதான்.கங்கை நதி தீரம் பீகார் மாநிலம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்தது ... மக்கள் மைதிலி மொழியும் போஜ்புரியும் பேசுகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளம் வந்து புரட்டிபோடும் அது அடுத்த மாதம் ஆரம்பம் ஆகும் .வாழைபழம் கிடைக்கிறது மிக மெல்லிதாக ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது. லிட்சிபழம் இங்கு அதிகம் ,அது பீகாரில் மட்டுமே கிடைக்கும் அரிய பழம். மாம்பழம் கிடைக்கிறது. மக்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கிறார்கள். லஞ்சம் அதிகம்.கல்வி குறைவு. படித்த மக்கள் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஏழையை விவசாயியை கவனிக்க யாரும் இல்லை. ஆங்கிலம் என்பதே இங்கு இல்லை. ஒரு விசயத்தில் இவர்களை பாராட்டலாம் ..என்னவெனில் ஹண்டி மொழியில் ஆங்கிலம் கலப்பு இல்லை .நம் தமிழர்கள் போல ஆங்கிலத்தை hindiy இல் கலப்பது இல்லை.அந்த விசயத்தில் இவர்களை பாராட்டியே ஆக வேண்டும்..ஆங்கிலம் தெரியாது என்பது வேறு ...அதனால் கலப்பு இல்லை என்பதே உண்மை..மற்றபடி 10 அடியில் இனிப்பான சுவை உள்ள நல்ல நீர் கிடைக்கிறது. எல்லாம் கங்கா மாதாவின் கடாக்ஷம் ....ஹம்கோ அன்கேரேசி நஹி ஆத்தா ஹாய்l மாணவர்கள் அங்கு உள்ளது போலவே இங்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் நல்ல உடற்க்கட்டு இல்லை. காரணம் maalnutrition தான். சத்தான உணவு இல்லை .சப்பாத்தி தான் எங்கும் ...வேறு எதையும் நான் பார்க்கவில்லை .நம் தமிழகம் உணவில் variety அதிகம். இங்கு vairiety இல்லை ...மின்சாரம் 4 மணிநேரம் முழுமையாக வந்தால் ஆச்சரியம்.சுத்தம் என்பதே எங்கும் இல்லை. நகராட்சி தெருகூட்ட பணம் ஒதுக்கவில்லை போல.தமிழகம் சொர்க்கபூமி ..சாலைவசதி ரொம்ப மோசம்.போக்குவத்து அதவிட ரொம்ப மோசம் .ரயில்பயணம் மட்டுமே பேருந்து சொற்பமே.ஆனால் pollution குறைவு ....இணையம் பயன்பாடு மிக மிக குறைவு.அரசு பள்ளிகளின் நிலை மிக மோசம். ஆங்கிலம் என்பதே அறவே இல்லை.நாமெல்லாம் எவளவோ தேவலை ..புண்ணியம் செய்தவர்கள்.இன்னும் எழுதுகிறேன்...நேரம் கிடைக்கும் போது...நான் ஹிந்தி 1978 இல் படித்தேன் அதனால் தப்பித்தேன். இதற்க்கு முன் நான் ராஜஸ்தான் மாநிலத்திலும் முதல்வராக பணியாற்றினேன். அங்கு சம்பளம் குறைவு. எனவே இங்கு வந்தேன். மீண்டும் இங்குஇருந்து குஜராத் மாநிலத்தில் பணியாற்ற விருப்பம். பார்ப்போம்.நண்பர் கண்ணன் கூட tnptf கமெண்ட் போட்டு இருக்காப்ல ...பார்த்தேன்.மீண்டும் எழுதுகிறேன் நண்பரே Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77990172704212073882014-06-10T11:33:59.397+05:302014-06-10T11:33:59.397+05:30வணக்கம் அய்யா. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன...வணக்கம் அய்யா. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. அடேயப்பா.. பீகார் மாநிலத்திலா இருக்கிறீர்கள் ? உங்கள் கல்வி மற்றும் சமூக அனுபவங்களை எழுதலாமே உங்கள் தளத்தில் விவரம் ஏதும் கிடைக்கவில்லையே தொடர்பில் இருப்போம் நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-799466888230323952014-06-10T08:52:58.410+05:302014-06-10T08:52:58.410+05:30இன்று தான் உங்கள் பணி நிறைவு செய்தி முகநூல் மூலம் ...இன்று தான் உங்கள் பணி நிறைவு செய்தி முகநூல் மூலம் அறிந்தேன் வாழ்த்துக்கள் அய்யா.தொடரட்டும் உங்கள் இடை விடாத தமிழ் பணி,சமூகப்பணி.அன்புடன் தி.கண்ணன் TNPTF.<br />கார்முகில்https://www.blogger.com/profile/10583300528540645814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15122250198515155852014-06-07T12:56:46.767+05:302014-06-07T12:56:46.767+05:30வயதிற்கு வேண்டுமானால் ஓய்வு ..... இளமைக்கும் எண்ணத...வயதிற்கு வேண்டுமானால் ஓய்வு ..... இளமைக்கும் எண்ணத்திற்கும் இன்னும் ஓய்வு என்று சொல்லமுடியாது. தாங்கள் 100 ஆண்டுக்கும் மேல் செயலாற்றி தமிழ்ப் பணி புரியவேண்டும் என்று எல்லாம் வல்ல கிருஷ்ண பரமாத்மாவை இறைஞ்சி வேண்டி கொள்ளுகிறேன் முத்துநிலவரே !!!!<br />என்றும் அன்புடன் ஜெயராமச்சந்திரன் முதல்வர் <br />சாந்தி மிசான் மேனிலை பள்ளி ,பீகார் மாநிலம்<br />தொடர்புக்கு <br />smabariyahi@gmail.com Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1120492759575027812014-06-04T23:16:52.498+05:302014-06-04T23:16:52.498+05:30நன்றி நண்பரே, வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, வழிவிட்ட...நன்றி நண்பரே, வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, வழிவிட்டு நிற்கமாட்டீரல்லவா? வாருங்கள் இணைந்து நடப்போம். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27717693194944412232014-06-04T07:56:16.552+05:302014-06-04T07:56:16.552+05:30ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று சமூகப் பணியினை...ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று சமூகப் பணியினை தொடர்ந்து செய்யப்போகும் உங்களுக்கு எனது வாழ்த்துகள். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61444250928034145832014-06-03T23:35:45.929+05:302014-06-03T23:35:45.929+05:30பகவானே, உங்களைப் போல எல்லா நேரத்திலும் சிரிக்க வைக...பகவானே, உங்களைப் போல எல்லா நேரத்திலும் சிரிக்க வைக்க என்னால் இயலாது ஒப்புக்கொள்கிறேன் சாமி! எனினும் உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com