tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3821944581205151144..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: “வாட்ஸ்-அப்“ ரசனை வரவுகள்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74026274886018232832015-05-04T06:36:24.360+05:302015-05-04T06:36:24.360+05:30எங்கே எங்கே எங்கே என்று எங்களை எங்கோ அழைத்துச்சென்...எங்கே எங்கே எங்கே என்று எங்களை எங்கோ அழைத்துச்சென்றுவிட்டீர்கள். சுயத்தை இழந்து, மரியாதையைத் துறந்து, பணம் பணம் என்று படித்தவர் முதல் பாமரர் வரை அலைவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. <br />ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40528332309150478702015-05-04T02:06:38.960+05:302015-05-04T02:06:38.960+05:30ரசனையான பதிவு அய்யா!
த ம +1ரசனையான பதிவு அய்யா!<br />த ம +1S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76448968240493688852015-05-03T20:16:24.658+05:302015-05-03T20:16:24.658+05:30ஐயா.
தமிழனை யாரும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த உர...ஐயா.<br /> தமிழனை யாரும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த உரையாடல் வாயில்அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி மற்றவைகளை இரசித்தேன் த.ம 3<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89748979821559974112015-05-03T18:39:23.464+05:302015-05-03T18:39:23.464+05:30ரசித்துப் படித்தேன் முடிவில் வேதனைதான் எஞ்சியது.ரசித்துப் படித்தேன் முடிவில் வேதனைதான் எஞ்சியது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45149576391172842692015-05-03T16:39:42.690+05:302015-05-03T16:39:42.690+05:30பகிர்வுக்கு நன்றி ஐயா! ரசித்தேன்! மகிழ்ந்தேன்!பகிர்வுக்கு நன்றி ஐயா! ரசித்தேன்! மகிழ்ந்தேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21635919120897735702015-05-03T12:04:57.938+05:302015-05-03T12:04:57.938+05:30காலத்துக்கேற்ப மேம்படுத்திக் கொள்ள முனைவதில் தங்கள...காலத்துக்கேற்ப மேம்படுத்திக் கொள்ள முனைவதில் தங்களுக்கே முதலிடம். வாட்ஸ் அப்பை குறைகூறிக் கொண்டிருக்காமல் அதில் உள்ள ரசிக்கத் தக்க தகவல்களை பாராட்டும் பெருந்தன்மையை போற்றுகிறேன் ஐயா.<br />பகிர்ந்த அனைத்தும் சுவாரசியம் <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10013728113974432872015-05-03T10:40:02.114+05:302015-05-03T10:40:02.114+05:30வணக்கம் அய்யா
ரசனையான பதிவுகள். கட்செவி எனும் வாட்...வணக்கம் அய்யா<br />ரசனையான பதிவுகள். கட்செவி எனும் வாட்ஸ் அப் சமூகத்தில் நடக்கும் அவலங்களை உடனுக்குடன் மீடியாக்களுக்கு பகிரவும், நேரலையில் விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சி குறித்த நமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் பெரிதும் பயன்படுகிறது. பகிர்வுக்கு நன்றிகள் அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6808379009895627232015-05-03T10:36:53.352+05:302015-05-03T10:36:53.352+05:30அற்புதம்.... நமக்கு நிறைய இருக்குங்க அண்ணா இங்கஅற்புதம்.... நமக்கு நிறைய இருக்குங்க அண்ணா இங்கwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87455679611177697082015-05-03T08:11:06.505+05:302015-05-03T08:11:06.505+05:30ரசித்தேன் ஐயா...
எங்கே... எங்கே... அனைத்தும் மாயம...ரசித்தேன் ஐயா...<br /><br />எங்கே... எங்கே... அனைத்தும் மாயம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22487216188678390632015-05-03T07:06:01.474+05:302015-05-03T07:06:01.474+05:30அதுசரி அடுத்த
தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு
...அதுசரி அடுத்த<br />தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு <br />நேரம் தான்<br />எங்கே? எங்கே?<br /><br />உண்மை உண்மை ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50145866639376016392015-05-03T05:19:03.311+05:302015-05-03T05:19:03.311+05:30எங்கே எங்கே எங்கே என்று
எங்களை
ஏங்க வைக்கிறீர்களே ...எங்கே எங்கே எங்கே என்று<br />எங்களை<br />ஏங்க வைக்கிறீர்களே அய்யா. <br />வாக்கு எந்திரம் எங்கே?. அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.com