tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3527148866587286702..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: தீபாவளிப் பட்டிமன்றம் -2016-காணொலி இணைப்புடன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8205307531622068792016-11-02T20:18:17.240+05:302016-11-02T20:18:17.240+05:30யூ ட்யூப் இணைப்புக்கு நன்றி ஐயா பார்த்து விடுகிறேன...யூ ட்யூப் இணைப்புக்கு நன்றி ஐயா பார்த்து விடுகிறேன்.நீங்கள் எந்தத் தரப்பில் பேசினாலும் அற்புதமான கருத்துக்களை முன் வைப்பீர்கள் என்பதில் ஐயமில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46658502177399814122016-11-02T17:30:12.682+05:302016-11-02T17:30:12.682+05:30தீபாவளி அன்றே பேச்சைக் கேட்டேன். இங்கு வந்து கருத...தீபாவளி அன்றே பேச்சைக் கேட்டேன். இங்கு வந்து கருத்திட தாமதமாகி விட்டது அண்ணா! 40 சதவீதம் பட்டினியால் வாடும் குழந்தைகள் உள்ள நம் நாட்டில் இது போன்ற பண்டிகைகள் ஆடம்பரமே என்று வாதிட்டது மிகவும் சரி. கவிஞர் தணிகை செல்வத்தின் கவிதையை மேற்கோள் காட்டியதையும் ரசித்தேன். பாராட்டுக்கள் அண்ணா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37944668717431174252016-11-02T15:29:22.911+05:302016-11-02T15:29:22.911+05:30நியாயமானக் கருத்து. மிகவும் சரியே! கடன் வாங்கிப் ப...நியாயமானக் கருத்து. மிகவும் சரியே! கடன் வாங்கிப் பண்டிகை, திருமணம் அதை அடைக்கப்படும் பாடு எல்லாம்..தங்களின் கருத்து மிகவும் சரிதான். குரல் மிக மிக இனிமையாக இருக்கிறது. அருமையாகப் பாடுகிறீர்கல். விசுவின் புத்தக வெளியீட்டுவிழாவிலும் தாங்கள் அருமாயாகப் பாடி தங்கள் உரையை ஆரம்பித்தீர்கள் அதை மறக்க இயலாது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89719362471867535752016-10-31T20:44:33.846+05:302016-10-31T20:44:33.846+05:3031.10.2016 இரவுதான் உங்கள் பேச்சை கேட்டேன்.நியாயமா...31.10.2016 இரவுதான் உங்கள் பேச்சை கேட்டேன்.நியாயமான, பயனுள்ள பேச்சு.ஒரு நாள் மகிழ்ச்சிக்காக......நியாயமான வாதம், நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14349773707281237622016-10-31T02:13:56.056+05:302016-10-31T02:13:56.056+05:30பண்டிகையும் திருவிழாவும் ஆடம்பரம் தான் ஐயா.
நன்றா...பண்டிகையும் திருவிழாவும் ஆடம்பரம் தான் ஐயா. <br />நன்றாகப் பாடவும் செய்கிறீர்கள்.<br />கணீர் குரல் <br />அருமை. <br />வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />வேதாவின் வலை. https://kovaikkavi.wordpress.com/vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8594088868269531482016-10-30T13:46:57.916+05:302016-10-30T13:46:57.916+05:30https://www.youtube.com/watch?v=upGtAfjbAFAhttps://www.youtube.com/watch?v=upGtAfjbAFAஅ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42067514139939280342016-10-29T23:37:27.651+05:302016-10-29T23:37:27.651+05:30யூடிப் இணைப்பைப் போட்டால் கண்டிபபக பார்ப்பேன் ஐயா....யூடிப் இணைப்பைப் போட்டால் கண்டிபபக பார்ப்பேன் ஐயா...<br />தீபாவளி வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52082878390667415832016-10-29T00:52:08.566+05:302016-10-29T00:52:08.566+05:30இனிய தீபாவளி வாழ்த்துகள்இனிய தீபாவளி வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81745010089117571682016-10-28T23:15:30.263+05:302016-10-28T23:15:30.263+05:30நிச்சயமாக நிச்சயமாக செல்வமூர்த்திhttps://www.blogger.com/profile/18025111032904416644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52964194083237756362016-10-28T22:11:22.256+05:302016-10-28T22:11:22.256+05:30பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அய்யா...பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அய்யா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75666051433446617682016-10-28T21:31:00.415+05:302016-10-28T21:31:00.415+05:30வாழ்த்துகள் கவிஞரே நிச்சயம் பார்ப்பேன் காரணம் தீபா...வாழ்த்துகள் கவிஞரே நிச்சயம் பார்ப்பேன் காரணம் தீபாவளிக்கு இங்கு அரசு விடுமுறை (காரணம் சனிக்கிழமை)<br /><br />தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com