tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3314859236454851149..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: “கல்கி“ சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசுபெற்ற எனது சிறுகதைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6450818100803131552013-12-19T21:25:15.105+05:302013-12-19T21:25:15.105+05:30இப்போதும் காலம் கடந்துவிடவில்லை நண்பரே! மாதம் ஒரு...இப்போதும் காலம் கடந்துவிடவில்லை நண்பரே! மாதம் ஒரு சிறுகதை வீதம் எழுதுங்களேன்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-89142825593486433902013-12-14T19:07:34.455+05:302013-12-14T19:07:34.455+05:30குஞ்சானியின் டாட்டா மனதோடு ஒட்டிக்கொண்டது. அடுத்தம...குஞ்சானியின் டாட்டா மனதோடு ஒட்டிக்கொண்டது. அடுத்தமுறை முதல் பரிசுபெற வாழ்த்துக்கள்!!!Venkateshhttps://www.blogger.com/profile/13776795163460050937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3366719759013227462013-12-14T11:10:55.554+05:302013-12-14T11:10:55.554+05:30அருமையான அற்புதமான சிறுகதை...
தொடர்ந்து எழுதுங்கள்...அருமையான அற்புதமான சிறுகதை...<br />தொடர்ந்து எழுதுங்கள் ஐயா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20820768524007657432013-12-14T06:35:41.771+05:302013-12-14T06:35:41.771+05:30அன்பின் அய்யா,
குஞ்சானியும் கவர்ந்தான். டாட்டாவும்...அன்பின் அய்யா,<br />குஞ்சானியும் கவர்ந்தான். டாட்டாவும் கவர்ந்தது.<br />நன்றி <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52760455165922886412013-12-13T21:56:06.323+05:302013-12-13T21:56:06.323+05:30ஐயாவிற்கு வணக்கம்
மிக அழகான கரு. கதையோட்டம் மிக அர...ஐயாவிற்கு வணக்கம்<br />மிக அழகான கரு. கதையோட்டம் மிக அருமை ஐயா படிப்பவர்களையும் கூடவே பயணிக்க வைத்தது. குஞ்சாணி பெயரும் மனதோடு ஒட்டிக்கொண்டது. எழுதுகோல் கொண்டு நடக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தாலும் நாடு முழுதும் நாவால் திரிந்தமையால் தான் உங்கள் பெயர் படிக்காத கிராமத்து உழைப்பாளி வரை குடிகொண்டுள்ளது என்பது மகிழ்ச்சியே. இருப்பினும் வருங்காலங்களில் எழுதுகோலுக்கு மையிட்டு இலக்கியத்தின் முழு நேர கதவைத் திறங்கள். என்னற்ற எண்ணத்திலுள்ள சிறுகதைகளுக்கு உயிர் கொடுங்கள்.. 1986 ல் எனக்கு ஒரு வயது. நானும் ஏதும் அறியாது வருவோர்க்கும் போவோர்க்கும் டாட்டா தான் காமித்துக் கொண்டிருந்திருப்பேன் என்பதைத் தங்கள் சிறுகதை சிந்திக்க வைத்தது மகிழ்ச்சி ஐயா. தொடருங்கள் உங்கள் தணியாத எழுத்து பயணத்தை. பகிர்வுக்கு நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74972164489635606242013-12-13T17:19:22.363+05:302013-12-13T17:19:22.363+05:30#அண்ணா எனது பழைய மாணவன் ஒருவனை சமிபத்தில் நான்
ப...#அண்ணா எனது பழைய மாணவன் ஒருவனை சமிபத்தில் நான் <br />பார்த்தபோது கவிதை ,இலக்கியம் என்று பேச்சு திரும்பியது .அவன் <br />நமக்கெல்லாம் முத்துநிலவன் பேச்சுதான் டீச்சர் .என்னம்மா பேசுவாருங்கரிங்க .இப்ப நீங்க அந்த ஊரு தானே.அவர் பேசி கேட்ருகிங்களா "என்றான் .நீங்க இப்டி சொல்றிங்க .<br />#கதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது .அருமையான பரிசு அண்ணா.மிக்க நன்றி <br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35927414235021494902013-12-13T12:55:33.521+05:302013-12-13T12:55:33.521+05:30நிகழ்ச்சிகளை அருமையாக காட்சியாக்கிய பர்சு பெற்ற சி...நிகழ்ச்சிகளை அருமையாக காட்சியாக்கிய பர்சு பெற்ற சிறுகதைக்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82154860173930156352013-12-13T11:00:00.622+05:302013-12-13T11:00:00.622+05:30முதல் சிறுகதையே இரண்டாவது பரிசு பெற்றதற்கு வாழ்த்த...முதல் சிறுகதையே இரண்டாவது பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்! வாசிக்கும் போதே நிகழ்வுகளுடன் பயணிப்பது அற்புதமான சிறுகதைக்கு அடையாளம்... அதை இந்த கதையில் உணர முடிந்தது. <br />கேட்பதை விட உணர்வதில் நிலைத்தன்மை நீடிக்கவே செய்கிறது.. நல்ல சிந்தனைகளை எழுத்தாக்கி வாசிக்க கொடுங்கள்... ! சிறுகதை பயணத்தை தொடருங்கள்... நன்றி!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37352060984599110152013-12-13T09:43:42.457+05:302013-12-13T09:43:42.457+05:30அருமையான சிறுகதை ஐயா...
வாழ்த்துக்கள்...அருமையான சிறுகதை ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-69105429280306557992013-12-13T06:07:12.844+05:302013-12-13T06:07:12.844+05:30அற்புதமான சிறுகதை
படிக்கையில் நிகழ்வுகள் காட்சிகளா...அற்புதமான சிறுகதை<br />படிக்கையில் நிகழ்வுகள் காட்சிகளாய்<br />மனக் கண்ணில் விரிந்து கொண்டே போகிறது<br />பதிவாக்கி அறியத் தந்தமைக்கு<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43031613091123153332013-12-13T05:51:21.140+05:302013-12-13T05:51:21.140+05:30விவரம் தெரியாத பிள்ளையாக இருக்கிறானே குஞ்சானி! விவரம் தெரியாத பிள்ளையாக இருக்கிறானே குஞ்சானி! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82031594462823246182013-12-13T05:46:46.713+05:302013-12-13T05:46:46.713+05:30அருமையான சிறுகதை ஐயா. தொடர்ந்து எழுதுங்கள்.
நாடு ம...அருமையான சிறுகதை ஐயா. தொடர்ந்து எழுதுங்கள்.<br />நாடு முழுவதும் நாவால் நடந்து திரிந்தாலும், எழுதுகோலையும் ஊன்றி சிறிது நடக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும் ஐயா.நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37827607463430860762013-12-13T04:03:25.431+05:302013-12-13T04:03:25.431+05:30வாழ்த்துக்கள் அய்யா .கிராமத்துப் பிண்ணணியில் கதை ந...வாழ்த்துக்கள் அய்யா .கிராமத்துப் பிண்ணணியில் கதை நன்று..அடுத்தமுறை முதல் பரிசுபெறவும் வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com