tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3165709651986105641..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பாவலர் ஓம் முத்துமாரி காலமானார்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71769085454464940402013-11-22T20:52:34.623+05:302013-11-22T20:52:34.623+05:30கருத்துரைத்த நண்பர்கள் கவியாழி, அ.பா., டிடி, சுந்த...கருத்துரைத்த நண்பர்கள் கவியாழி, அ.பா., டிடி, சுந்தரம், முரளி, மது ஆகியோர்க்கு நன்றி. மற்றும் நண்பர் திரு சே.குமார் அவர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி நண்பர்களே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43189979741050191632013-11-20T08:08:04.605+05:302013-11-20T08:08:04.605+05:30அருமையான புகழஞ்சலி ....
உயிருடன் இருக்கும் இவர்போ...அருமையான புகழஞ்சலி .... <br />உயிருடன் இருக்கும் இவர்போன்ற வித்தகர்களை அருள் கூர்ந்து அறிமுகம் செய்க...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24291435305008778412013-11-20T06:34:59.250+05:302013-11-20T06:34:59.250+05:30முத்துமாரி அவர்கள் பற்றி அதிகம் அறியாமல் இருந்தேன்...முத்துமாரி அவர்கள் பற்றி அதிகம் அறியாமல் இருந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன். இவர்களைப் போன்றவர்களால்தான் கிராமியக் கலைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன நன்றி ஐயா! சே.குமாரின் பதிவையும் கண்டேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88462976771786278052013-11-19T23:50:05.523+05:302013-11-19T23:50:05.523+05:30அய்யா வணக்கம்
கிராமியக் கலைஞர் பாவலர் கலைமாமணி ஓம...அய்யா வணக்கம் <br />கிராமியக் கலைஞர் பாவலர் கலைமாமணி ஓம் முத்துமாரி .,இவர் ஒரு சகாப்தம் .தனது குரலில் நாம் சிந்திக்கவே முடியாத எல்லை வரை நம்மை இட்டுச்செல்பவர். .மிகஎளிமையானசொற்கள் மிகவும் உயர் சிந்தனை .இவர் இப்போது இல்லை மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் எனப் பல்வேறு இயக்க மேடைகளில் மக்கள் கலைஞனாக பரிணமித்தார்...இவரது கலைநிகழ்ச்சியை தற்செயலாய் கடந்து போகையில் கேட்டேன் .என்னைக்கடக்கவிடாமல் கட்டிநிற்கவைத்தநிகழ்வது ,இந்தக்குரலை வைத்துக்கொண்டுஎப்படி என்னைக்கட்டிப்போட்டார் இன்று வரை வியக்கிறேன் . அவரின் இழப்பு ஈடுசெய்யமுடியாத இழப்பே .அவரின் நிகழ்வுகளையும் ,நினைவுகளையும்நினைவுகூர்ந்த தங்களுக்கும் ,தோழர் சே.குமார் அவர்களுக்கும் நன்றி . sundaram.mhttps://www.blogger.com/profile/00476210858768212686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17533252776511751212013-11-19T09:07:35.315+05:302013-11-19T09:07:35.315+05:30அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4211887528144207542013-11-19T07:47:13.469+05:302013-11-19T07:47:13.469+05:30வணக்கம் அய்யா
பாவலர் ஓம் முத்துமாரி அவர்களின் மறைவ...வணக்கம் அய்யா<br />பாவலர் ஓம் முத்துமாரி அவர்களின் மறைவு கிராமிய கலைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஒப்பற்ற அவரது கலைப்பணி மக்கள் நெஞ்சங்களை விட்டு அகலாது. அவரை நினைவு கூர்ந்த தங்களுக்கும் சே.குமார் அவா்களுக்கும் நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29279588326236269252013-11-19T05:59:29.301+05:302013-11-19T05:59:29.301+05:30ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன்ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50013587381611180112013-11-19T00:09:20.170+05:302013-11-19T00:09:20.170+05:30எனது பதிவினைப் பற்றி தாங்கள் சொல்லியதற்கு நன்றி ஐய...எனது பதிவினைப் பற்றி தாங்கள் சொல்லியதற்கு நன்றி ஐயா...<br />ஒரு கிராமியக் கலைஞனின் மறைவை நினைவிலாவது கொள்வோமே என்று எழுதியதுதான் அந்தப் பகிர்வு... நன்றி ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com