tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3144189630563361495..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: 'இடதுசாரிகள் ஏன் வெல்ல வேண்டும்?' -- மதுக்கூர்இராமலிங்கம் (நக்கீரன்- கட்டுரை)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21370663172373923452014-05-04T18:45:59.567+05:302014-05-04T18:45:59.567+05:30மதுக்கூர் கட்டுரையைப் படித்தேன்.மிக ஆழமான கருத்துக...மதுக்கூர் கட்டுரையைப் படித்தேன்.மிக ஆழமான கருத்துகளை நாடு நல்லாயிருக்க அருமையான வழியைக் காட்டியிருக்கிறார்.பணமுதலைகளாகிய கார்ப்பரேட் முதலாளிகள் கம்யூனிஸ்ட்களை நாடாளுமன்றம் நுழைய தடுக்கிறார்கள் என்பதோடு மதவெறிக் கும்பலின் மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின் குண்டு எப்படியாவது இந்தியாவை பண்பாட்டு மேலாதிக்கத்துக்கு கொண்டுவந்துவிடவேண்டும் என துடிக்கிறது.கடந்த தேர்தல் காலங்களில் முகமூடி அணிந்து வந்த ஆர் எஸ் எஸ் இப்போது நேரடியாகவே நாட்டுமுன் விவாதப் பொருட்களை வைத்துள்ளது.மக்களின் அறியாமையை ,இயல்பான பக்தியை ஒட்டுகளாக மாற்றி தங்களுடைய முன்மொழிவாகிய அகண்ட பாரத கனவை, 370, பொது சிவில் சட்டம் ,ராமர்கோவில் போன்றவற்றை அமுல்படுத்தும் தருணதை எதிர்நோக்கும் ஆபத்தான நிலையும் கூட.இதற்கெல்லாம் பேச்சுப் புலிகளெல்லாம் பலிகெடாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அல்லது ஆடுகள் வெட்டும் கசாப்புகடைக் காரனிடம் தலையைக் கொடுத்துள்ளன.தனது தலையை மட்டுமல்ல 'மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியறுக்கவேண்டும்' என ஊர் சொலவடை போல தான் பிழைப்பதற்கு எது தேவையோ அதை பெற்றுக்கொண்டு நாடு எப்படிப போனால் என்ன? என நினைப்பவர்களின் வஞ்சகம் செயலாகுமோ என கவலைப் படவேண்டியுள்ளது.இந்த சூழலில் மதுக்கூராரின் கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது.நன்றி.ganesanhttps://www.blogger.com/profile/00953526898718450286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37261750024800409952014-04-13T10:33:31.063+05:302014-04-13T10:33:31.063+05:30நன்றி மகா.சுந்தர் அய்யா. தங்களின் கருத்துக்கும் வல...நன்றி மகா.சுந்தர் அய்யா. தங்களின் கருத்துக்கும் வலைப்பக்கம் திரும்பியதற்கும் நன்றி. உங்கள் பக்கத்திலும் அவ்வப்போது எழுத வேண்டுகிறேன். அதற்கும் என் முன்கூட்டிய நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24187081947852849332014-04-13T10:32:11.364+05:302014-04-13T10:32:11.364+05:30தங்களின் இதமான கருத்துக்கு நன்றி அய்யா.தங்களின் இதமான கருத்துக்கு நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53300541151388241362014-04-13T10:31:45.796+05:302014-04-13T10:31:45.796+05:30காலத்தினாற் செய்த நன்று? நன்றி கோபி
தங்கள் முயற்ச...காலத்தினாற் செய்த நன்று? நன்றி கோபி <br />தங்கள் முயற்சி சிறப்படைய என் வாழ்ததுகள் இன்றைய செய்தித்தாளின் முக்கியச் செய்திகள் (குரூப்-1) உங்களையே எனக்கு நினைவூட்டின.. அடுத்த செய்திக்காகக் காத்திருக்கிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50815026786146649312014-04-13T10:30:10.440+05:302014-04-13T10:30:10.440+05:30எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
........இ...எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு<br />........இல்லாமை இல்லாத நிலை வேண்டும் - கண்ணதாசன் கவிதை சரிதானே சகோதரி?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30375923265165735302014-04-13T10:29:15.100+05:302014-04-13T10:29:15.100+05:30நன்றி சகோதரி. மறந்துவிடுவது மக்கள் வழக்கம், அதை நி...நன்றி சகோதரி. மறந்துவிடுவது மக்கள் வழக்கம், அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது நல்ல பழக்கம்தானே? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66505640590737023792014-04-13T10:28:17.039+05:302014-04-13T10:28:17.039+05:30நன்றி வலைச்சித்தரே! நன்றி வலைச்சித்தரே! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39486159110411073402014-04-13T10:27:57.030+05:302014-04-13T10:27:57.030+05:30அதற்கான காலம் கனிய வேண்டும் காத்திருப்போம் ஆனால், ...அதற்கான காலம் கனிய வேண்டும் காத்திருப்போம் ஆனால், காத்துக்கொண்டே சும்மா இருக்காமல் அதைநோக்கி நாமும் செயல்பட்டு இடதுபக்கமே பயணிப்போம் அய்யா நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84947654683668812272014-04-13T10:06:42.719+05:302014-04-13T10:06:42.719+05:30சிரிக்கவும் சிந்திக்கவும் பேசும் மது..கூர்ர்ர் ஐயா...சிரிக்கவும் சிந்திக்கவும் பேசும் மது..கூர்ர்ர் ஐயாவின் "நக்கீரன்" கட்டுரை படித்தேன்... இனி அமையும் ஆட்சியை நெறிப்படுத்த இடதுசாரிகள், அதிக இடங்களைப் பெறவேண்டும் என்ற கருத்து சரியானது.... அவர்கள் எடைக்கற்கள் மட்டும் அல்ல.... ஆட்சிக் குதிரைகள் தடம் மாறிச் செல்லாமல் கட்டுப் படுத்தும் கடிவாளமும் கூட.... கிராமத்துல ஒரு சொலவடை சொல்லுவாங்க.... "யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை..." ன்னு.... யோக்கியர்கள் வோட்டுக் கேட்டு வருகிறார்கள்..... இன்றைய சூழலில் தூய்மையானவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிற தகுதி இடது சாரிகளுக்கு மட்டுமே உண்டு............Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56253749147563822922014-04-10T17:16:36.745+05:302014-04-10T17:16:36.745+05:30இந்த நேரத்திற்கு தேவையான ஒரு கட்டுரை. மதுக்கூர் இர...இந்த நேரத்திற்கு தேவையான ஒரு கட்டுரை. மதுக்கூர் இராமலிங்கம் ஐயா அவர்களின் கட்டுரை அருமை. அதனைப் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25837384528388687802014-04-09T18:33:43.796+05:302014-04-09T18:33:43.796+05:30தேர்தல் நேரத்தில் கிட்டிய சிந்தனை நன்று. மக்கள் சி...தேர்தல் நேரத்தில் கிட்டிய சிந்தனை நன்று. மக்கள் சிந்திப்பார்களாக.. நன்றி ஐயா. அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33492230405408889002014-04-09T14:55:50.719+05:302014-04-09T14:55:50.719+05:30சீரிய கருத்துகளையுடைய கட்டுரை...பகிர்ந்ததற்கு நன்ற...சீரிய கருத்துகளையுடைய கட்டுரை...பகிர்ந்ததற்கு நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72138644149780416592014-04-09T09:51:21.906+05:302014-04-09T09:51:21.906+05:30திரு.மதுக்கூர் இராமலிங்கம் அவர்களின் கட்டுரை சிந்த...திரு.மதுக்கூர் இராமலிங்கம் அவர்களின் கட்டுரை சிந்திக்க வைக்கிறது.பகிர்வுக்கு நன்றிezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81894696702166517312014-04-09T07:56:23.199+05:302014-04-09T07:56:23.199+05:30பட்டிமன்றத்தில் திரு. மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள...பட்டிமன்றத்தில் திரு. மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் வந்தாலே கொண்டாட்டம் தான்... ரசித்துக் கேட்பேன்... ஐயாவின் கட்டுரை மிகவும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81179149317385914822014-04-09T00:31:09.652+05:302014-04-09T00:31:09.652+05:30வணக்கம் ஐயா
பன்முகத்திறன் கொண்ட எழுத்தாளர், பட்டிம...வணக்கம் ஐயா<br />பன்முகத்திறன் கொண்ட எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் திரு. மதுக்கூர் இராமலிங்கம் ஐயாவின் கட்டுரை ரொம்பவே சிந்திக்க வைக்கிறது. மேற்கு வங்காளத்திலிருந்து டாடா வெளியேற்றப்பட்ட போது மோடி தனது மாநிலத்திற்கு அழைப்பு விடுத்தாரோ அன்று முதலே பண முதலைகள் அவரை உயரே தூக்கிப் பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது தான் உண்மை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத எளிமையான கம்யூனிஸ்ட்களின் கையில் இந்தியாவை ஒப்படைத்தால் நாடு வளம் பெறும் என்பது ஒப்புக்கொள்ளக்கூடியது தான். ஆனால் விடுவார்களா பணமுதலைகள்? கம்யூனிஸ்ட்கள் அதிக பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும் .கூட்டணி என்று வந்து விட்டால் ஊழல் கட்சிகளைக் காப்பாற்ற கொடிபிடிக்கும் அவலம் அக்கட்சிக்கு ஏற்படலாம். ஆகவே தனிப்பெரும்பான்மை அவர்களுக்கு வேண்டும் அதற்கான காலம் கனிய வேண்டும். மதுக்கூர் ஐயாவிற்கும் கட்டுரையைப் பகிர்ந்த உங்களுக்கு எனது அன்பான நன்றிகள் ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com