tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2997768277282888826..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: பத்தாம் வகுப்பில் காதல் - கவிதைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1774685446945530522014-11-28T16:36:49.080+05:302014-11-28T16:36:49.080+05:30ஒவ்வொரு வரியும் என்னை உளியாய் செதுக்கியது உண்மை அப...ஒவ்வொரு வரியும் என்னை உளியாய் செதுக்கியது உண்மை அப்பா.. நீங்கள் அய்யா என்று சொல்லச் சொன்னீர்கள்.. அய்யாவுக்கும் அப்பாவுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்பதால் துணிவுடன் சொல்கிறேன் அப்பா என்று..உங்களின் மகள் எனச் சொல்லிக்கொள்வதில் சிறிது கர்வமும் என்னுள் தலை எடுக்கிறது.. வரிகள் ஒவ்வொன்றையும் உருகிப் படித்தேன் அப்பா..இதுபோல் ஒவ்வொரு தந்தையும் யோசித்தால் மகள்களின் தற்கொலைகள் தடுக்கப்படும்.. ஆன்மாவை வருடிச்சென்ற அன்பு பகிர்வுக்கு நன்றி அப்பாAnonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31718118573801707362014-11-24T23:52:40.711+05:302014-11-24T23:52:40.711+05:30காதலை எதிர்ப்பதைவிட அதை புரிய வைக்க முயற்சித்தாலே ...காதலை எதிர்ப்பதைவிட அதை புரிய வைக்க முயற்சித்தாலே இந்த மாதிரியான அவலங்கள் மிக குறையும்.ஆனால் அது அவ்வளவு எளிதல்ல பெற்றோர்களுக்கு காரணம் அவர்களுக்கும் காதல் என்றால் என்ன என்று புரியாத மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர். நல்ல கவிதை பாராட்டுக்கள்<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4764158315069259762014-11-24T00:09:22.158+05:302014-11-24T00:09:22.158+05:30காதலைத் தடுக்க முடியாது. சிறுவயது முதல் பெற்றவர் வ...காதலைத் தடுக்க முடியாது. சிறுவயது முதல் பெற்றவர் வளர்க்கும் சூழலும் முறையுமே சிந்தித்துச் செயல்பட வைக்கின்றது. தற்போதைய தொழில் நுட்பங்கள் அனைத்துக்கும் சாதகமாகின்றது. உயிரின் மதிப்புப் புரியாமலே உயிரை இழக்கின்றனர். தேவையான கவிதை இதை உரியவர்கள் படிக்க வேண்டும் பயன் பெறவேண்டும் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31530909353142420622014-11-23T17:05:06.881+05:302014-11-23T17:05:06.881+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6894874384989120022014-11-23T15:44:41.008+05:302014-11-23T15:44:41.008+05:30“கயிற்றின் மேல் கழைக்கூத்தாடிகள் நடப்பது போல் என்ப...“கயிற்றின் மேல் கழைக்கூத்தாடிகள் நடப்பது போல் என்பதால் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்“ - கழைக்கூத்தாடிகள் வாழ்வு பாவம், நிச்சயமற்ற ஒன்றுதான். ஆனால் அதற்குக்கூட அவர்கள் நெடுநாள் பயிற்சிசெய்திருப்பது எதார்த்தம். ஆனால் ஒரே முறையில் - பயிற்சிலேயே - அரங்கேற்றம் எனில்...? அதுதான் வாழ்க்கையின் முடிவு அல்லவா? அதுதான் சிக்கல். அதைத்தான் கவிதையாக்க நினைத்தேன். நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25554512933611523732014-11-23T15:38:49.207+05:302014-11-23T15:38:49.207+05:30த.ம.ரகசியத்தை மூங்கில் காற்று முரளி அய்யாவிடம் கேட...த.ம.ரகசியத்தை மூங்கில் காற்று முரளி அய்யாவிடம் கேட்டறிந்தேன். நன்றி ரூபன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7051535666825569722014-11-23T15:37:27.774+05:302014-11-23T15:37:27.774+05:30“தனதில் இருந்து அல்ல தான் அந்த நிலையில் இருந்து அவ...“தனதில் இருந்து அல்ல தான் அந்த நிலையில் இருந்து அவர்களாக நாம் இருப்பின் அந்த மனநிலையில் அவர்களை கையாண்டால் நல்லதே நடக்கும்“ இதுதான் நண்பரே! நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73848005475604760432014-11-23T15:36:26.312+05:302014-11-23T15:36:26.312+05:30ஆசிரியர்கள் பள்ளயில்-கல்லூரியில் இருக்கும் பெற்றோர...ஆசிரியர்கள் பள்ளயில்-கல்லூரியில் இருக்கும் பெற்றோர்,<br />பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் என்பதை நான் அடிக்கடி எனது மேற்கோள்போலப் பேசுவதுண்டு. <br />அந்த எண்ணத்தில்தான் இந்தக் கவிதை.... நன்றி சகோதரிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19225521005119498892014-11-23T15:36:03.719+05:302014-11-23T15:36:03.719+05:30இந்தக் காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு ஐயா! காதல்...இந்தக் காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு ஐயா! காதல் தவறல்ல! ஆனால் அது வரும் வயது என்று ஒன்று இருக்கின்றதல்லவா? இந்த வயதில் வருவதை மிகவும் திறம்படக் கையாள வேண்டும். பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி, சமூகமும் சரி. ஏனென்றால் உணர்வுகள் பீறிட்டு எழும் ஒரு வயது. இப்போதுதான் தென்றல் கீதா அவர்களின் இடுகைக்கு ஒரு பின்னூட்டம் இட்டு வந்தோம். அதே தான் இங்கும். இந்த வயதில் இது போன்றவற்றிற்குக் கண்டிப்புத் தேவையாக இருக்கலாம் ஆனால் அதைக் கத்தி மேல், கயிற்றின் மேல் கழைக்கூத்தாடிகள் நடப்பது போல் என்பதால் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் இல்லையேல் இப்படித்தான் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்குச் சென்று விடும்.<br /><br />அருமையான வரிகள் ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45370583136049766822014-11-23T13:07:58.136+05:302014-11-23T13:07:58.136+05:30நினைத்து நினைத்து நெஞ்சம் கனக்கிறது அய்யா என்ன சொல...நினைத்து நினைத்து நெஞ்சம் கனக்கிறது அய்யா என்ன சொல்வது ஏடென்ன சொல்லி எழுத்தென்ன பாட தேடெனும் போதிலே தேவையும் அமைந்ததே புரிதலே அவர்களுக்கு நல்ல வழியே ஏற்படுத்தும் அவர்கள் வழியிலே அவர்களுக்கு உணர்த்துதல் வேண்டும் கண்டிப்பு தேவையே அதுவே அவர்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் பெரியவர்கள் கொஞ்சம் சிறுபிள்ளை தனமாக அந்த நிலையில் மாறிவிடுகிறார்கள் விடனும் விட்டை ஆகனும் இல்லை நீ எங்கையும் போக கூடாது இல்லை நான் செத்துவிடுவேன் என்ற போக்கை மாற்றி அவர்களை திசை திருப்ப அவர்களுக்கு என்ன தேவை ....<br /><br /> மனதையறிந்து மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டும் தனதில் இருந்து அல்ல தான் அந்த நிலையில் இருந்து அவர்களாக நாம் இருப்பின் அந்த மனநிலையில் அவர்களை கையாண்டால் நல்லதே நடக்கும் தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62302923331503073422014-11-23T13:01:54.855+05:302014-11-23T13:01:54.855+05:30காலத்திற்கேற்ற அருமையான பதிவு அய்யா.எங்கள் கல்லூரி...காலத்திற்கேற்ற அருமையான பதிவு அய்யா.எங்கள் கல்லூரியிலேயே ஒரு சில விரிவுரையாளர்கள் இது போன்ற மாணவ, மாணவிகளை ஒதுக்குவதும் , குத்திக் காட்டிப் பேசுவதும் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.<br />அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே தவறு செய்கின்றனர்.ஆசிரியர்களிடம் தாயைப் போன்ற அன்பும் ,தந்தையைப் போன்ற கண்டிப்பும் இருத்தல் அவசியம்.அவர்களை குத்திக் காட்டிப் பேசுவதோ,ஒதுக்குவதோ சரியல்ல.<br /> நான் பல முறை அவர்களுடன் வாதம் செய்ததுண்டு இப்படி கடுமையாக நடந்து கொண்டால் அவர்கள் திருந்த மாட்டார்கள். இதே தவறை உங்கள் பிள்ளைகள் செய்தால் இப்படியா நடந்து கொள்வீர்கள்?<br />மதிப்பெண்களை குறைத்தால் மாணவச் செல்வங்கள் முட்டாள்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.<br /> இது பதின் பருவம். அவர்கள் இன்றைய அதி நவீன விஞ்ஞான வளர்ச்சியில் கெட்டுக் குட்டிச் சுவராக நிறைய வாய்ப்புகள் உள்ளன.ஆசிரியராகிய நாம் நினைத்தால் திருத்துவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது.அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்று ஆசிரியர்கள் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.<br /> அந்த வகுப்பிற்குச் சென்று பாடம் நடத்தினால் மட்டும் போதும் என்ற எண்ணம் மாற வேண்டும்.ஒவ்வொரு மாணவனின் பின் புலன்களை தெரிந்து வைத்தல் அவசியம்.<br /> இந்த பதிவில் என் எண்ணக் குமுறல் அனைத்தையும் காண்கிறேன்.நன்றி அய்யா. anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25295263788854260592014-11-23T12:21:55.939+05:302014-11-23T12:21:55.939+05:30வேதனை.வேதனை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5601891039418511632014-11-23T08:33:43.890+05:302014-11-23T08:33:43.890+05:30ஆசிரியர் மொழியில் மாணவர் ஏடுகளில் “நன்று“, “மிகவும...ஆசிரியர் மொழியில் மாணவர் ஏடுகளில் “நன்று“, “மிகவும் நன்று“ என்று போடுவது போலத்தானே அய்யா இது? (வாக்களிக்கும் சூக்குமம் தெரியாததால் வந்த அய்யம்) அப்படியெனில் நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5820875200678352682014-11-23T08:14:21.846+05:302014-11-23T08:14:21.846+05:30நானும் மாணவ-மாணவியரின் காதலைக் கேள்விப்பட்ட ஆசிரிய...நானும் மாணவ-மாணவியரின் காதலைக் கேள்விப்பட்ட ஆசிரியன், பெற்றோரே நம்பி வந்து என்னிடம் இதுபற்றிப் புகார் சொல்வதும் நான் அந்தக் குழந்தைகள் அறியாமல் வகுப்பில் “பொத்தாம் பொதுவாக“ பேசுவதுபோலப் புரியவைப்பதும் உண்டு. “ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள“ (திருக்குறள்) என்பதை அறிந்ததால் வந்த அவஸ்தை இது! நாமும் இருவகையில் பெற்றோர் அல்லவா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8224680939155233622014-11-23T08:09:51.069+05:302014-11-23T08:09:51.069+05:30நன்றி மது. ஆனால் எனக்குத்தான் இந்த த.ம.வாக்குப்பதி...நன்றி மது. ஆனால் எனக்குத்தான் இந்த த.ம.வாக்குப்பதிவின் விவரம் தெரியவில்லை. இது எப்படிக் கணக்கிடப்படுகிறது? எப்படி நம் வாக்கைப் பதிவது?...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72509401393926369772014-11-23T08:07:52.282+05:302014-11-23T08:07:52.282+05:30நன்றி மது. “திருத்தமுள்ள ஆடையினைத் திருத்திக் கொள்...நன்றி மது. “திருத்தமுள்ள ஆடையினைத் திருத்திக் கொள்வாள்“ எனும் பாரதிதாசனை நகலடித்ததுதான்.. (விஜூ மன்னிக்க)<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68139147175847545892014-11-23T08:06:21.519+05:302014-11-23T08:06:21.519+05:30உண்மைதான்.. அவர்களுக்கு எப்படி உணர்த்துவது என்பதுத...உண்மைதான்.. அவர்களுக்கு எப்படி உணர்த்துவது என்பதுதானே புரியவில்லை... நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80137005947319873942014-11-23T07:47:17.235+05:302014-11-23T07:47:17.235+05:30தம 7தம 7கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52887782623170710592014-11-23T07:46:44.567+05:302014-11-23T07:46:44.567+05:30மனம் கனத்தது ஐயா
மாணவ மாணவிகள் மட்டுமல்ல
பெற்றோர்க...மனம் கனத்தது ஐயா<br />மாணவ மாணவிகள் மட்டுமல்ல<br />பெற்றோர்களும் படித்து உணர வேண்டிய <br />வரிகள்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8511407834226957452014-11-22T23:44:41.801+05:302014-11-22T23:44:41.801+05:30கலை மக்களுக்காக என்பது உங்கள் கட்சி.
கலை கலைக்காக ...கலை மக்களுக்காக என்பது உங்கள் கட்சி.<br />கலை கலைக்காக என்று நான் சொல்லிக்கிடக்கிறேன் -<br />இதுஎன்ன புதுக்கூத்து? <br />நான் கலை மக்களுக்காக என்று சொல்பவன்தான்.<br />நீஙகள் அது கலைக்காகவே என்று எங்கும் சொன்னதாக நினைவில்லை. அடுத்து.. இது எப்படி அய்யா சாத்தியமாயிற்று? புள்ளியின்றிப் பின்னூட்டப் பாட்டை எழுதுவது எப்படி? புதிய செய்தியாக இருக்கிறதே! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44532993206873918132014-11-22T22:53:44.876+05:302014-11-22T22:53:44.876+05:30அய்யா,
வணக்கம். அய்யா இதுவும் ஒரு வடிவம். நீங்கள் ...அய்யா,<br />வணக்கம். அய்யா இதுவும் ஒரு வடிவம். நீங்கள் இப்படித்தான் எழுதச் சொல்கிறீர்கள். அது சில வடிவ சாத்தியத்திற்கான முயற்சி அய்யா!! நிச்சயம் அதில் முடங்கி விட மாட்டேன்.<br />இன்னம் எவ்வளவோ படிக்கக் கிடக்கிறது???<br />கலை மக்களுக்காக என்பது உங்கள் கட்சி.<br />கலை கலைக்காக என்று நான் சொல்லிக்கிடக்கிறேன்.<br />அதெல்லாம் ஒரு புறம் கிடக்கட்டும்,<br />நான் முக்கியமாய் வந்தது, பின்னூட்டப் பாட்டில் புள்ளியில்லாமல் தள்ளி எழுதப்பட்டதைப் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே என்பதற்காகத்தான்!<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-3326113146035978682014-11-22T21:34:05.297+05:302014-11-22T21:34:05.297+05:30த.ம ஆறு த.ம ஆறு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4438162827244184742014-11-22T21:33:32.156+05:302014-11-22T21:33:32.156+05:30//கண்ணை முகத்தைக் கண்டு ரசிப்பாய்
கண்ணாட...//கண்ணை முகத்தைக் கண்டு ரசிப்பாய்<br /> கண்ணாடி உருகிவரும்! //<br />அருமை <br />தமிழ் ஓடிவருகிறதே ... <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91532498374798666342014-11-22T17:51:35.414+05:302014-11-22T17:51:35.414+05:30இது
தொத்து வியாதி! பரம்பரை யாகத்
...இது<br /> தொத்து வியாதி! பரம்பரை யாகத்<br /> தொடர்வது தான் மகளே///உண்மையேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11029491741040938922014-11-22T15:25:59.031+05:302014-11-22T15:25:59.031+05:30குழந்தைகளுக்கு நேரடியாகச் சொல்லவே முடியாது சசி. அத...குழந்தைகளுக்கு நேரடியாகச் சொல்லவே முடியாது சசி. அது எதிர்மைறை விளைவைத்தான் தரும் என்பது என் அனுபவம். (இறந்துபோனவளை வைத்து மற்றவர்களுக்குச் சொன்னதே ஒரு குறியீடுதான்.. பேசவேண்டிய விஷயத்தைப் பேசாமல் இருப்பதால் இப்படி இவள் போனாளே எனும் குரலைக் குழந்தைகளும் கவனிப்பார்கள்) அதனால்தான், பள்ளிச் சீருடையில் வரும் காதல்காட்சிகளையும், மாணவரின் நோட்டு அட்டையில் இளைய சினிமா நடிக நடிகையரின் படங்களைப் போடுவதையும் தடைசெய்ய வேண்டும் என்று ஒரு பட்டிமன்றத்தில் பேசினேன். உன் உணர்வுகளை உளப்பூர்வமாகச் சொன்னதற்கு நன்றி தங்கையே! உன் கவிதைத் தொகுப்புக் கிடைத்தது, விரைவில் படித்துவிட்டுப் பேசுவேன் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். நன்றிம்மா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com