tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2913129368087162835..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: கவிஞர் இளங்கோவின் கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81465721452625988202013-04-09T02:48:22.863+05:302013-04-09T02:48:22.863+05:30இது ஆய்வுக்கட்டுரையல்ல, சாதாரணமான ஒரு நூல் வெளியீட...இது ஆய்வுக்கட்டுரையல்ல, சாதாரணமான ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசியது. எனினும் எனது இயல்புக்கேற்பக் கவிதை பற்றிய எனது புரிதலைச் சொன்னேன். இதையே செய்தியாகப்படித்து கவனிக்கிறீர்கள் எனில் நீங்கள் பெரிய கவிதாரசிகராக இருக்கவேண்டும். எனது -தமிழ்க்கவிதைகள் பற்றிய- ஏனைய கட்டுரைகளையும் படித்துக் கருத்துக் கூற வேண்டுகிறேன். ஏனெனில், அருமை சூப்பர் எனும் வார்த்தைகளில் அடங்குவதல்ல ரசனை என்பது என் தனிப்பட்ட கருத்து... சரிதானே?<br />(உங்களைப்பற்றியும் அறிய ஆவல்)<br />அன்புடன், நா.மு.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-65997004717135995932013-04-08T19:45:33.591+05:302013-04-08T19:45:33.591+05:30"கவிதை என்பது சொற்களைச் சேர்த்து எழுதுவதிலோ, ..."கவிதை என்பது சொற்களைச் சேர்த்து எழுதுவதிலோ, படிப்பதிலோ இல்லை, அது உணரப்படுவது. எதுகை மோனை இல்லாமலும் கவிதை வரும். தேமா புளிமா சரியாக இருந்தால்மட்டும் கவிதையாகாது. மாபெரும் கவிஞன் –புரட்சிக் கவிஞன்- பாரதிதாசன் எழுதிய 2 வரியை யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. அதனால் அந்த வரிகள் புகழ்பெறவும்இல்லை. ஆனால், அதே 2வரியை உள்ளடக்கி, எதுகை மோனை இல்லாமலே –அதற்குமுன் பெயர்வெளியில் தெரிந்திராத ஒரு புதியவர்- எழுதிய 2வரிகள், புதுக்கவிதை வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டு விட்டன. ஆமாம், “இரவில் வாங்கிய இந்திய விடுதலை என்று விடியுமோ யார் அறிகுவரே!” என பாரதிதாசன் எழுதி “நாள் மலர்கள்“ தொகுப்பில் உள்ள வரிகளை விட “இரவில் வாங்கினோம், விடியவே இல்லை” என சேலம் ம.அரங்கநாதன் எழுதியது புகழ்பெற்று விட்டது. இதுதான் கவிதையின் நுட்பம். உண்மையை நேரடியாக மிகுந்த அலங்காரமில்லாமலும் அதே நேரம் அளவான அழகோடும் சொலவதுதான் சிறந்த கவிதையாகும்." என்றவாறு <br /><br />தாங்கள் விவரித்த கவிதை, கவிதை அழகு என்பன சிறந்த, ஆழமான கருத்துத் தெளிவு என்று நான் கருதுகிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11033151614353748632013-04-05T20:54:46.851+05:302013-04-05T20:54:46.851+05:30நன்றி கவியன்பர்களே!
உங்கள் வாழ்த்தை இளங்கோவிடம் சொ...நன்றி கவியன்பர்களே!<br />உங்கள் வாழ்த்தை இளங்கோவிடம் சொன்னேன். இயலுமெனில் அவரிடமே தொடர்பு கொண்டு பேசுங்கள். நூல்பெற்று விமர்சனம் தர முடியுமானால் அவரும் நானும் பெரிதும் மகிழ்வோம்.<br />அவரது செல்பேசி - 91 9443173311<br />அன்புடன்- நா.மு.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84462732490752862162013-04-04T07:44:22.158+05:302013-04-04T07:44:22.158+05:30கவிஞர் இளங்கோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல...கவிஞர் இளங்கோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல புத்தகம் வெளியிட்டு புகழ்பெரும்படியும் வாழ்த்துகிறேன்<br /><br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55973999099974279282013-04-04T03:04:26.867+05:302013-04-04T03:04:26.867+05:30கண்தானம், ரத்ததானம் போல, புத்தக தானமும் செய்வீர்!
...கண்தானம், ரத்ததானம் போல, புத்தக தானமும் செய்வீர்!<br /><br />விழாவின் சிறப்பு மகிழ்வளிக்கிறது<br />வாழ்த்துக்கள்//<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com