tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2698032524604636826..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: சாதிச் சங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18559182876964092092015-02-11T12:37:07.384+05:302015-02-11T12:37:07.384+05:30நன்றி முரளி. எவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும் ச...நன்றி முரளி. எவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும் சர்வசாதாரணமாகப் பெரிய செய்திகளையும் ஜாலியாகச் சொலலிவிடும் உங்களைப் போலும் நண்பரகளிடம் கற்றுக் கொண்டதுதான்.. கல்வி கரையில கற்பவர் வாழ்நாள் உள.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52280890078214615362015-02-11T12:34:40.302+05:302015-02-11T12:34:40.302+05:30இந்த ஆலோசனையை நான் ரொம்ப நாள்களாகத் தமிழ்நாட்டு மே...இந்த ஆலோசனையை நான் ரொம்ப நாள்களாகத் தமிழ்நாட்டு மேடையில் சொல்லிவருகிறேன் மது. இப்ப இத இங்க நம்ம பதிவுல போடக் காரணமான சகோதரி கீதாவின் பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் பார்க்க வேண்டுகிறேன். நீங்கள் பார்த்து, பின்னூட்டமும் இட்டுள்ளீர்கள். எனது ப பின்னூட்டத்தை நீங்களும் நம் நண்பர்களுகம் சற்றே நேரம் ஒதுக்கிப் பார்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன் - நன்றி மது.<br />http://thillaiakathuchronicles.blogspot.com/2015/02/Caste-Problems-In-Education-India-.html நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31320056547695025722015-02-11T06:24:50.202+05:302015-02-11T06:24:50.202+05:30//நான் அப்படியெல்லாம்
செய்வேனா தலைவரே?
என்னைப்பற்...//நான் அப்படியெல்லாம் <br />செய்வேனா தலைவரே?<br />என்னைப்பற்றி <br />நல்லாத் தெரிஞ்ச நீங்களே <br />இப்படிக் கேட்கலாமா? <br />மறைமுக ஏற்பாடு ஏதும் கிடையாது. <br />நேரடி ஏற்பாடுதான்..!”//<br />அட்டகாசம் ஐயா!<br />சமயோசித அறிவு என்பதற்கு இதுதான் உதாரணம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23987655196818770942015-02-10T23:20:47.799+05:302015-02-10T23:20:47.799+05:30நல்லதோர் ஆலோசனை .
தம+நல்லதோர் ஆலோசனை .<br />தம+Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14125277829523623772015-02-10T16:22:15.460+05:302015-02-10T16:22:15.460+05:30நல்ல யோசனை. நல்லது நடந்தால் சரி.
த.ம.6
நல்ல யோசனை. நல்லது நடந்தால் சரி.<br />த.ம.6<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30525783568518065942015-02-10T14:21:53.281+05:302015-02-10T14:21:53.281+05:30எல்லாவற்றையுமே பாசிடிவாகவே சொல்லிவிடவும் முடியாது....எல்லாவற்றையுமே பாசிடிவாகவே சொல்லிவிடவும் முடியாது. சொல்லக்கூடியவற்றைச் சொல்லித்தான் வருகிறேன். நன்றி வரது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9369780789529421472015-02-10T14:20:40.241+05:302015-02-10T14:20:40.241+05:30அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்கு நான் பெ...அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்கு நான் பெரியமனிதன் அல்ல என்பதால் பிழைத்துக் கிடக்கிறேன்.<br />சாதி மறுப்பாளர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கலாமா? என்று யோசித்து வருகிறேன். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5573777287504089572015-02-10T14:19:06.112+05:302015-02-10T14:19:06.112+05:30நன்றி நண்பர் குமார் அவர்களே.நன்றி நண்பர் குமார் அவர்களே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56187711935698855192015-02-10T07:25:11.689+05:302015-02-10T07:25:11.689+05:30எழுதுவதுதான் கவிதை என்றிருந்தேன். நீங்கள் பேசுவதும...எழுதுவதுதான் கவிதை என்றிருந்தேன். நீங்கள் பேசுவதும் கவிதையாக இருக்கிறதே. நம் மனிதர்கள் செய்யும் தவறுகளை இடிந்துரைக்காமல் இப்படி அழகாக எடுத்துரைத்தால் எல்லோருமே ஒரு நாள் மாறிவிடுவார்கள். நன்றிSathanahttps://www.blogger.com/profile/00998766796124874387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63462883116116475682015-02-10T07:16:45.502+05:302015-02-10T07:16:45.502+05:30சாதியை வைத்துக்கொண்டுதான் பலர் தற்போது பிழைப்பே நட...சாதியை வைத்துக்கொண்டுதான் பலர் தற்போது பிழைப்பே நடத்துகின்றார்கள். தாங்கள் அவர்களுக்கு அதிகம் தொல்லை தருவது போல் உள்ளது. இதற்காக உங்களை எதிர்ப்போர் சங்கம் ஆரம்பித்துவிட்டாலும் விடுவர்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88722988770210684472015-02-09T23:52:13.620+05:302015-02-09T23:52:13.620+05:30அருமையாச் சொல்லியிருக்கீங்க ஐயா..அருமையாச் சொல்லியிருக்கீங்க ஐயா..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52886089289027347162015-02-09T22:55:00.730+05:302015-02-09T22:55:00.730+05:30நேரம் கிடைக்கும்போது கொட்டித் தீத்துற வேண்டும்தானே...நேரம் கிடைக்கும்போது கொட்டித் தீத்துற வேண்டும்தானே? கிடைக்கிற நேரமே குறைவு. (அடுத்தவாரம் 5,6 நாள் இணையப் பக்கமே வரமுடியாதுன்னு நினைக்கிறேன்...பார்க்கலாம்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90161069997227331322015-02-09T22:53:45.659+05:302015-02-09T22:53:45.659+05:30சங்க இலக்கியப் பாடல்களைப் பற்றிச் சொல்லும்போது..
“...சங்க இலக்கியப் பாடல்களைப் பற்றிச் சொல்லும்போது..<br />“இது நடந்திருக்குமா?” என்று கேட்டு, “நடந்தால் நல்லதுதானே?” என்பார்கள் அல்லவா? அதுமாதிரி ஆனால் முற்றிலும் நடக்காது என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லைதானே? அதுதான்.. என் எண்ணஒட்டம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-92131666590543269882015-02-09T22:52:15.993+05:302015-02-09T22:52:15.993+05:30இரண்டுக்கும் நன்றிகள் வலைச்சித்தரே! இரண்டுக்கும் நன்றிகள் வலைச்சித்தரே! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4166062265295277202015-02-09T22:51:44.531+05:302015-02-09T22:51:44.531+05:30ஜாதி ஒழிந்தால் அரசியல் நேர்மையாக மாற வாய்ப்பிருக்க...ஜாதி ஒழிந்தால் அரசியல் நேர்மையாக மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஜாதிமட்டும் தனியாக ஒழிய வாய்ப்பில்லை.. கொசு மருந்து அடிப்பதால் கொசு ஒழியாது...சாக்கடையை ஒழித்தால் கொசு ஒழியலாம்..நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18503408241244920442015-02-09T22:17:25.857+05:302015-02-09T22:17:25.857+05:30ஆஹா!! அண்ணா செம ஐடியாவா இருக்கே:)) நாள்தோறும் ஒரு ...ஆஹா!! அண்ணா செம ஐடியாவா இருக்கே:)) நாள்தோறும் ஒரு நவரசப்பதிவு!!! சூப்பர் அண்ணா! தொடர்ந்து கலக்குங்க:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17869046192917602812015-02-09T22:06:54.084+05:302015-02-09T22:06:54.084+05:30இது நடக்குமா?ஆனா நடக்கனும்.
இது நடக்குமா?ஆனா நடக்கனும்.<br />Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28091719521830274412015-02-09T21:35:58.718+05:302015-02-09T21:35:58.718+05:30சிறப்பான தீர்மானம் மேலும் சிறக்கட்டும்...
தெய்வீக...சிறப்பான தீர்மானம் மேலும் சிறக்கட்டும்...<br /><br />தெய்வீக புன்னகை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64680941610495772112015-02-09T21:09:17.644+05:302015-02-09T21:09:17.644+05:30ஆம் ஒழியவேண்டியது ஜாதி அரசியல் மட்டுமே.ஆம் ஒழியவேண்டியது ஜாதி அரசியல் மட்டுமே.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61914099716872852302015-02-09T20:31:24.017+05:302015-02-09T20:31:24.017+05:30முதல்பாராட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்
அடுத்த பாராட...முதல்பாராட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன் <br />அடுத்த பாராட்டு நண்பர் தி.ந.முரளி அவர்களைச் சாரும். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7430077411899669652015-02-09T19:58:44.361+05:302015-02-09T19:58:44.361+05:30நல்லதே நடக்கும். ஆனால்..கந்தர்வன் கவிதை ஒன்றுள்ளது...நல்லதே நடக்கும். ஆனால்..கந்தர்வன் கவிதை ஒன்றுள்ளது-<br /> “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய <br />நான் நினைத்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்”<br />மக்கள் நினைத்தால் மாற்றலாம். நினைக்காமல் வைத்துக்கொள்ளும் கேடுகெட்ட அரசியலைப் புரிந்து கொண்டால் நிச்சயம் மாற்றம வரும் என்று நம்புகிறேன்.<br />ரொம்ப நாள் கழிச்சு வநத்திருக்க.. வீட்டில், குழந்தைகள ்எல்லாருக்கும் என் அன்பு விசாரிப்புகள் மா. நன்றிம்மா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62727937926395893912015-02-09T19:54:52.131+05:302015-02-09T19:54:52.131+05:30விடியோ எடுத்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரும். த...விடியோ எடுத்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரும். தமுஎச மாநில மாநாடு அடுத்த மாதம் திருப்பூரில்தான் நடக்க உள்ளது. அனேகமாக அப்போது கிடைக்கலாம் நண்பரே. (கிடைத்தால் நம் வலையில் எற்றுவேன்)<br />கடந்த சனவரி-15 பொங்கலன்று காங்கேயம் புத்தக விழாவில் நான் பேசியதை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள் விரைவில் கொங்கு எஸ்.ஆர்.எஃப்.எம்.இல் ஒலிபரப்பாகும் அதையும் வாங்கி நம் வலையில் ஏற்றுவேன்) நன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30523173857033901482015-02-09T19:52:07.050+05:302015-02-09T19:52:07.050+05:30சாதியை ஒழிக்கும் இயற்கையான ஏற்பாடே காதல்தான். (அதன...சாதியை ஒழிக்கும் இயற்கையான ஏற்பாடே காதல்தான். (அதனால்தான் காதலர் தினத்தை இந்துத்துவ வெறியர்கள் ஏற்கமறுத்துக் கலகம் செய்கிறார்கள்.. பாருங்கள் இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது.. பிப்-14 நிலவரத்தை அடுத்தநாள் செய்தித்தாளில் பார்க்கலாம்.. நன்றி நண்பரே.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54297626105649645972015-02-09T19:50:23.334+05:302015-02-09T19:50:23.334+05:30சாதிச்சங்கங்கள் ஒழிந்தால் சாதி அரசியல் ஒழியும். சா...சாதிச்சங்கங்கள் ஒழிந்தால் சாதி அரசியல் ஒழியும். சாதி அரசியல் ஒழிந்துவிட்டால் அப்புறம் சாதி நெடுநாள் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இன்றைய தலைமுறைக்கு ஒரு விடயத்தைப் புரியவைத்துவிட்டால் போதும். மீதியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.. பொதுவான சாதிவெறுப்பாளர்கள் அவ்வளவு பேர் இருக்கிறார்கள்.. அவர்களை சாதி மறுப்பாளர்களாக்கிவிட்டால் போதும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10757624006704722722015-02-09T19:47:37.050+05:302015-02-09T19:47:37.050+05:30அருமையான தீர்மானம் ஐயா
வலைப் பூ வின் புதிய முகப்பு...அருமையான தீர்மானம் ஐயா<br />வலைப் பூ வின் புதிய முகப்பு அருமை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com