tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2261510688839342854..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: ஆடை களைந்தனர் தந்தையரே! அம்மண மாயினம் இந்தியரே!!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13877757381039269212017-04-22T20:06:37.502+05:302017-04-22T20:06:37.502+05:30மோடி போன்றவரகளிடமிருந்து கருணையை எதிர்பார்க்கக் கூ...மோடி போன்றவரகளிடமிருந்து கருணையை எதிர்பார்க்கக் கூடாது.போராட்டத்தைத் தற்போதைக்குத் தள்ளிவைப்பதே விவேகமான முடிவாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86458611510357109882017-04-22T19:59:59.527+05:302017-04-22T19:59:59.527+05:30போராட்டம் தவறல்ல.ஆனாலும் மோடி போன்ற கல்லுளிமங்கன்க...போராட்டம் தவறல்ல.ஆனாலும் மோடி போன்ற கல்லுளிமங்கன்களிடமிருந்து கருணையை எதிர்பாரக்க முடியாது.தமிழக ஆட்சியாளர்களும் கொள்ளையடிக்கவும்அடித்த கொள்ளையைப் பங்கிடுவதிலும் மும்முரமாக இருக்கிறார்கள்.இந்நிலையில் தொடர்ந்து போராடுவது சாத்தியமல்ல.எனவே தற்போது போராட்டத்தைக் கைவிடுவதே சாத்தியமானதாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82099972170641644632017-04-13T23:23:24.961+05:302017-04-13T23:23:24.961+05:30"மீந்த உழவரைக் கொள்ளியிடு!", "மானம்..."மீந்த உழவரைக் கொள்ளியிடு!", "மானம் பெரிதென வளர்ந்த இனம் மானம் களைந்தது யாராலே?" துடிக்கச் செய்யும் வரிகள்! கேள்விகள் ஒவ்வொன்றும் கவிச் சாட்டையின் சொடுக்குகள்! ஆனால் இது உரைக்க வேண்டுமானால் தொடர்புடையவர்களுக்குக் கொஞ்சமாவது மானம் வேண்டுமே ஐயா! <br /><br />கவிதையின் கடைசி வரிதான் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. நாம் தமிழர் கட்சி நண்பர் ஒருவர் கூட இதையேதான் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். தமிழர் அனைவர் மனதிலும் இதே எண்ணம்தான் போலும். மிக மிக மிக அருமையான கவிதை! நன்றி ஐயா! இ.பு.ஞானப்பிரகாசன்http://agasivapputhamizh.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61700651778838312062017-04-13T23:03:07.987+05:302017-04-13T23:03:07.987+05:30"ஆடை களைந்தனர் தந்தையரே
அம்மண மாயினம் இந்தியர..."ஆடை களைந்தனர் தந்தையரே<br />அம்மண மாயினம் இந்தியரே" என்பதை<br />உணராத இந்தியப் பிரதமரும் உள்ளாரே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43972473854824961192017-04-13T19:51:05.684+05:302017-04-13T19:51:05.684+05:30மிக்க நன்றியும் வணக்கமும் சகோதரிமிக்க நன்றியும் வணக்கமும் சகோதரிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30066006751625664942017-04-13T19:50:07.512+05:302017-04-13T19:50:07.512+05:30ஆம் வலைச்சித்தரே
(அடுத்த வலைப்பதிவர் விழாப்பற்றிப்...ஆம் வலைச்சித்தரே<br />(அடுத்த வலைப்பதிவர் விழாப்பற்றிப் பேசுவது எப்போது?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13173496723699918362017-04-13T19:48:41.497+05:302017-04-13T19:48:41.497+05:30அய்யா வணக்கமும் நன்றியும்அய்யா வணக்கமும் நன்றியும்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85657388885242708122017-04-13T19:46:55.939+05:302017-04-13T19:46:55.939+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14270924527289324142017-04-13T19:46:25.500+05:302017-04-13T19:46:25.500+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56877455944415030712017-04-13T19:00:06.162+05:302017-04-13T19:00:06.162+05:30நம்மை நெருக்குகிறார்கள் அய்யாநம்மை நெருக்குகிறார்கள் அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45942803870005748232017-04-13T18:59:25.101+05:302017-04-13T18:59:25.101+05:30 நன்றி நண்பரே! மன்னிக்க வேண்டும், இரண்டு பின்னூட்... நன்றி நண்பரே! மன்னிக்க வேண்டும், இரண்டு பின்னூட்டங்களில் ஒன்றை நீக்கிவிட்டேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29954575000630310152017-04-13T18:58:29.859+05:302017-04-13T18:58:29.859+05:30நன்றி செல்வா (ஆமா என்ன உங்கள் வலைப்பக்கத்திற்குக் ...நன்றி செல்வா (ஆமா என்ன உங்கள் வலைப்பக்கத்திற்குக் கோடை விடுமுறையா? சிறப்பு வகுப்புகள் கிடையாதா?) நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72217161931536019562017-04-13T18:57:21.566+05:302017-04-13T18:57:21.566+05:30நீங்கள் இதுபோலும் சமகாலச் சமூக நிகழ்வுகளை என்னிலும...நீங்கள் இதுபோலும் சமகாலச் சமூக நிகழ்வுகளை என்னிலும் கூர்மையாகவும் அழகாகவும் எழுத வரும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன் விஜூ<br />விரைவில் தொடங்கித் தொடர வருக வருக!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16785285889189847012017-04-13T09:50:55.412+05:302017-04-13T09:50:55.412+05:30நிஜங்களைக் கவிதையில் வடித்த விதம் அருமை ஐயா.
அவர்க...நிஜங்களைக் கவிதையில் வடித்த விதம் அருமை ஐயா.<br />அவர்கள் அங்கே போராட,<br />நாம் இங்கே கதற...<br />எப்போது விடிவு?<br />ஒன்றுபடுவோம்.<br />போராடுவோம்.<br /><br />தங்களின் இறுதி வரித் தீர்வு<br />நமது ஆயுதமாகட்டும்.<br />வாழ்த்துகள் ஐயா.Thendralhttps://www.blogger.com/profile/17072628179301377123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84233022428560871692017-04-12T21:57:25.359+05:302017-04-12T21:57:25.359+05:30வணக்கம் ஐயா!
தங்களின் எழுத்தும் அதற்குத் தெரிவு ச...வணக்கம் ஐயா!<br /><br />தங்களின் எழுத்தும் அதற்குத் தெரிவு செய்திட்டிருக்கும் படங்களும் நெஞ்சு தொடுகின்றன.<br /><br />ஓட்டைப் பானை தலைசுமக்க<br />ஒழுகிச் சிரிக்கும் ஏளனங்கள்!<br />வேட்டை நடுவே இரையுடலாய்<br />வீழ்ந்து கதறிடுந் தமிழரினம்!<br /><br />அணிகள் பூண்ட மேனியென<br />அள்ளிச் செல்ல வருங்கைகள்<br />பிணிகள் பார்த்துச் செல்வதில்லை<br />பேய்கள் நெஞ்சில் ஈரமில்லை!<br /><br />நரிகள் ஆடும் விளையாட்டில்<br />நியாய தர்மம் ஏற்பதில்லை!<br />எரிக்கச் சுரணை திரிகொளுத்த<br />எழுத்துப் பொறிகள் தோற்பதில்லை!<br /><br />தங்களின் பதிவு காணத் தோன்றியதை எழுதிப்போனேன். இன்னும் இன்னும் எழுதத் தோன்றுகிறது.<br /><br />நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64944786842352690742017-04-12T18:45:03.209+05:302017-04-12T18:45:03.209+05:30அவர்கள் மிதிபடும் நேரம் விரைவில் வரும்....அவர்கள் மிதிபடும் நேரம் விரைவில் வரும்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43043509043392916542017-04-12T18:40:23.454+05:302017-04-12T18:40:23.454+05:30விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னெடுக்க எந்த அரசியல் ...விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னெடுக்க எந்த அரசியல் கட்சியும் இன்று தயாரில்லை. தனி மனிதர்களாக இவர்கள் எத்தனை நாள் போராட முடியும்? திரும்பிவருதலே நன்று. தேர்தல் மூலமே மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். உங்கள் கவிதை உருக்கமானது.<br /><br />- இராய செல்லப்பா (சுற்றுப்பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62349140382753094362017-04-12T17:28:37.070+05:302017-04-12T17:28:37.070+05:30மனதை உருக்கும் வரிகள்...
மனதை உருக்கும் வரிகள்...<br />Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86067779657104417392017-04-12T12:02:23.157+05:302017-04-12T12:02:23.157+05:30முடிவில் தநத வரிகளே முடிவாகும்.முடிவில் தநத வரிகளே முடிவாகும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64966893294475013552017-04-12T11:49:14.569+05:302017-04-12T11:49:14.569+05:30நெஞ்சைச் சுடும் கவிதை. இனியும் இந்த அரசுடன் சேர்ந்...நெஞ்சைச் சுடும் கவிதை. இனியும் இந்த அரசுடன் சேர்ந்துதான் போகவேண்டுமா? G.Ravihttps://www.blogger.com/profile/14874909528235533334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35829231265156260812017-04-12T11:46:37.470+05:302017-04-12T11:46:37.470+05:30இனியும் அங்கே போராடுவது சரியல்ல.ஓட்டால் அடிப்போம் ...இனியும் அங்கே போராடுவது சரியல்ல.ஓட்டால் அடிப்போம் ஊர் திரும்புங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17738679280331097603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91967068847048422182017-04-12T10:31:27.472+05:302017-04-12T10:31:27.472+05:30வாசிக்கும் போது உருக்கமும்...எடுத்தாண்டிருக்கும் ப...வாசிக்கும் போது உருக்கமும்...எடுத்தாண்டிருக்கும் படங்களும் பொருத்தம்..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com