tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1868109921988290686..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: விஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81072934415812394932016-01-01T11:48:59.846+05:302016-01-01T11:48:59.846+05:30நிகழ்சிகளை யாரும் சரியாக பார்பதில்லை அதனால் தான் வ...நிகழ்சிகளை யாரும் சரியாக பார்பதில்லை அதனால் தான் வெக்கங்கெட்ட வேலை என்கிறார்கள்Rajeshkumarhttps://www.blogger.com/profile/10260487461463283141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24432565661249761862014-06-07T13:27:05.842+05:302014-06-07T13:27:05.842+05:30அய்யா முத்துநிலவரே.....
நானும் அதை பார்தேன். சகிக்...அய்யா முத்துநிலவரே.....<br />நானும் அதை பார்தேன். சகிக்கலை. பொதுவாகவே விஜய் டிவி தமிழ்பண்பாட்டு சீர் அழிவை மறைமுகமாக ஊக்கு விக்கிறதோ என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ஆனால் பல புதிய திறமையாலார்களை வெளியே கொண்டுவந்ததும் இந்த டிவி தான். அதனால் தான் பொறுமை காக்கிறோம்.<br />அன்புடன் <br />ஜெயராமச்சந்திரன்., முதல்வர் சா.மி.மேல்நிலை பள்ளி ,பீகார் <br />smabariyahi@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45433865126310676922014-02-20T00:26:57.750+05:302014-02-20T00:26:57.750+05:30செட்டப்பாக இருக்கவும் வாய்ப்பு உண்டு, ஆனால் அது இன...செட்டப்பாக இருக்கவும் வாய்ப்பு உண்டு, ஆனால் அது இன்னும் அசிங்கமிலல...? திட்டமிட்ட அசிங்கம்! இதை நம் குழந்தைகளுடன் விவாதிப்பதுதான் நல்லது. நன்றி சகோதரி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15218342219151374162014-02-20T00:21:11.787+05:302014-02-20T00:21:11.787+05:30“ ஒரு வேளை சினிமா இதெல்லாம்தவறல்ல என்ற எண்ணத்தை சம...“ ஒரு வேளை சினிமா இதெல்லாம்தவறல்ல என்ற எண்ணத்தை சமூகத்தில் ஏற்படுத்தி விட்டதோ??!!! என்ற கவலை ஏற்பட்டுவிட்டது!” - ஆமாம் அய்யா அந்தப் பட்டியலில் சின்னத் திரையும் சேர்ந்துகொண்டதுதான் பெரிய கவலை! நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56776540353058252492014-02-19T20:49:54.278+05:302014-02-19T20:49:54.278+05:30அய்யா வணக்கம்
அருமை,...அய்யா வணக்கம்<br /> அருமை, இந்த விஷயம் குறித்துநானும் என் மகளும் பகிர்ந்து கொண்டோம் ,அப்பொழுது இவங்க அப்பா, அம்மால்லாம் இதை பார்ப்பார்களா? இது ஒரு செட்டப்பாகஇருக்குமாம்மா என்றாள் <br /> இதெல்லாம் மீடியக்கலாச்சாரமாகிப்போச்சு என்றேன்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27230400654908778322014-02-03T20:51:39.802+05:302014-02-03T20:51:39.802+05:30அய்யா அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். ஆரம்பத்த...அய்யா அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். ஆரம்பத்தில் பாட்டும் கூத்தும் நன்றாகத்தான் இருந்தது.போகப்போகத்தான் நெருடலாக இருந்தது . அந்த நிகழ்சியைபார்தஇளம்பெண்களின் பெற்றோர்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும்????? ஒரு வேளை சினிமா இதெல்லாம்தவறல்ல என்ற எண்ணத்தை சமூகத்தில் ஏற்படுத்தி விட்டதோ??!!! என்ற கவலை ஏற்பட்டுவிட்டது!!!!!!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30435693435027856272014-01-18T23:56:05.109+05:302014-01-18T23:56:05.109+05:30அடுத்தநாள் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட...அடுத்தநாள் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மேடையில் சிறுமியர் சிலர் வருத்தப்படாத வாலிபர்சங்கம் பாடலை அடுத்தடுத்துப் பாடியபின் என்னைப் பேச அழைத்தனர். நான் முதலில் சிரிக்கப் பேசிவிட்டு இறுதியில், நம் இளைஞர்களின் இன்றைய தேவை பகத்சிங்கின் வாலிபர் சங்கமே அல்லாமல், வபவாச அல்ல என்று பேசிவிட்டுவந்தேன் (வடக்கு-2 இளைஞர் பொங்கல்விழா) நம்மால் முடிந்த பணிகளைத் தொடர்ந்து செய்வோம் பாவலரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74286395553421335542014-01-18T23:53:02.489+05:302014-01-18T23:53:02.489+05:30வணக்கம் முரளி அய்யா. என்னாச்சு? வலைப்பக்கம் வந்து ...வணக்கம் முரளி அய்யா. என்னாச்சு? வலைப்பக்கம் வந்து 15நாளாகிறது! நீங்கள் இவ்வளவு நாள் இடைவெளிவிட மாட்டீர்களே? உடம்புக்கு ஒன்றுமில்லையே? நலமறிய விழைவு. மாதர்சங்கத்தினரிடம் நானும் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம் குறைந்தபட்சம் இதுபோலும் நிகழ்ச்சிகளைக் கண்டிக்கும் கூட்டம் இருப்பதையாவது பதிவு செய்யவேண்டும்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33076664380055677252014-01-18T23:49:02.476+05:302014-01-18T23:49:02.476+05:30நானும் 4மணிக்குப் பார்த்தது, அன்று மாலை நிகழ்ச்சி ...நானும் 4மணிக்குப் பார்த்தது, அன்று மாலை நிகழ்ச்சி வேறு! நிகழ்ச்சியின்போதெல்லாம் இதே நினைவு. இரவு 10மணிக்கு வீட்டுக்கு வந்ததும் உட்கார்ந்து, கிடுகிடுவென்று அடித்து இரவு 11மணிக்குமேல் பதிவை வெளியிட்டுவிட்டுத்தான் படுத்தேன். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரா!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46542074688809910632014-01-18T23:46:58.455+05:302014-01-18T23:46:58.455+05:30நாம்தான் கட்டிப்பார்ப்போமே?
“போற்றுவோர் போற்றட்டு...நாம்தான் கட்டிப்பார்ப்போமே? <br />“போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்<br />தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வோம்,<br />ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்<br />எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்” - கண்ணதாசன்.<br />தங்களின் வருகைக்கும் கருத்தி்ட்டமைக்கும் நன்றி சகோதரி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73049173576577307772014-01-18T23:43:49.391+05:302014-01-18T23:43:49.391+05:30உன் பாணியில் சொன்னால், நொட்டோரியஸ் வேறு, ஃபேமஸ் வே...உன் பாணியில் சொன்னால், நொட்டோரியஸ் வேறு, ஃபேமஸ் வேறு என்பதை இவர்களுக்கு யார் சொல்வது? அட இவர்கள் போகட்டும் நம் இளைஞர்களுக்காவது இரண்டுக்குமான வித்தியாசத்தை நாம சொல்லித்தானே ஆகவேண்டும் சொல்லுறத சொல்லி வைப்போம்.... நன்றிப்பா..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87881811928577404342014-01-18T20:35:33.003+05:302014-01-18T20:35:33.003+05:30வளரும் தலைமுறையின் பண்பாட்டைப் பாழ்படுத்தும் இத்தக...வளரும் தலைமுறையின் பண்பாட்டைப் பாழ்படுத்தும் இத்தகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வருத்தப்படும் வாலிபர் சங்கம் அமைத்து எதிர்ப்புக் குரல் கொடுக்காதவரை தொலைக்காட்சிகள் தங்கள் சாக்கடை வீச்சுச் சண்டித் தனத்தைத் தொடரத்தான் செய்யும்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58190484217983010232014-01-18T18:51:52.362+05:302014-01-18T18:51:52.362+05:30நல்ல காலம் அந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை. கண்டிக்...நல்ல காலம் அந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை. கண்டிக்கப் படவேண்டிய நிகழ்ச்சி.விஜய் டிவிபெண்களை இந்த அளவுக்கு இழிவுபடுத்த தேவை இல்லை.மகளிர் அமைப்புகள் கட்டாயம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-15601142424005045152014-01-18T18:34:11.973+05:302014-01-18T18:34:11.973+05:30நானும் அந்த கண்றாவி நிகழ்ச்சியைப் பார்த்தேன். கோபத...நானும் அந்த கண்றாவி நிகழ்ச்சியைப் பார்த்தேன். கோபத்தைக் கட்டுப்படுத்தமுடாயாமல் வேறு சானலுக்கு மாற்றிவிட்டேன். இதையெல்லாம் தெரிந்தே முன்கூட்டி ஒத்திகை பார்க்கப்பட்ட பிறகே இப்படி மக்கள் மத்தியில் அரங்கேற்றுகிறார்கள். வெட்கக்கேட்டை என்னவென்று சொல்ல?எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72996478580059101202014-01-18T18:29:16.571+05:302014-01-18T18:29:16.571+05:30வேலைகளுக்கும், பிள்ளைகளின் சேனல் மாற்றங்களுக்கும் ...வேலைகளுக்கும், பிள்ளைகளின் சேனல் மாற்றங்களுக்கும் நடுவில் சில காட்சிகள் பார்க்க நேர்ந்தது... கிள்ளல் சீன்... பார்த்துக்கொண்டிருந்த என் அண்ணா (அவருக்கு கல்லூரி படிக்கும் பெண்) ...பதற்றத்துடன் இதை எந்த பெற்றோர் அங்கீகரிப்பர் எனக் கேட்டார். அப்போது அருகிலிருந்த அவர் நண்பர் சிலர் அந்த சினிமா எனும் கனவு உலகத்துள் வாழும் சிலர் இதை ஏற்றுக்கொள்வர். ஆனால் அதைப் பார்க்கும் எத்தனையோ பேர் இப்படி ஆடை அணிவதும் , இப்படிப் பேசுவதும் தான் சரி என்னும் எண்ணச் சிறைக்குள் விழுவதை யார் தடுப்பது? இவர்களுக்கு யார் மணி கட்டுவது? என்றார். உண்மைதானே...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60832327031107947632014-01-18T04:43:11.635+05:302014-01-18T04:43:11.635+05:30நிஜம் தான் அண்ணா இதுபோன்ற நிகழ்வுகளால் தாங்கள் வளர...நிஜம் தான் அண்ணா இதுபோன்ற நிகழ்வுகளால் தாங்கள் வளர்ந்த கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் இன்ற மாய பிம்பத்தை இளம் மனங்களில் தோன்ற செய்யும் இவர்கள் சில நம் ஆதனகோட்டையில் சில கடைகளில் பெரிய முந்திரியை வெளிகாட்டி சொத்தை உள்ளே நிரப்பிவிடுவார்களே அது போல் கோபியை ,தமிழ் பேச்சை போன்ற சில நிகழ்ச்சிகளை காட்டி உள்ளே ஜோடி போன்ற நிகழ்சிகளை கொட்டி நம் சமுதாயத்தில் விற்று விடுகிறார்கள் .இவர்கள் தான் என்றில்லை <br />விளம்பர அரசியல் பற்றி நீங்களே குறிப்பிட்டுளீர்களே!அது எல்லா சேனலையும் ஆட்டி படைக்குது ! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90836198285690817542014-01-17T22:52:50.877+05:302014-01-17T22:52:50.877+05:30விஜய் டிவி தன் ஸ்டார் கலாச்சாரத்தை இத்தோடு நிறுத்த...விஜய் டிவி தன் ஸ்டார் கலாச்சாரத்தை இத்தோடு நிறுத்திக்கொண்டால் சரி“யா!!!! நீ எந்த உலகத்துல இருக்கேப்பா? <br />நம் வலைப்பக்கத்தில் எழுதியதைப் படித்து(??????)விட்டு அவங்க நிறுத்திடுவாங்களாக்கும்... படிக்கமாட்டாங்க என்பதிருக்க, ஒரு வேளை படிச்சாலும் நம்மள “லூசு என்னமோ உளறியிருக்கு” னுதான் நினைப்பாங்களே அன்றி பெருத்த திமிங்கலங்களுக்கு அயிரை மீன் குஞ்செல்லாம் ஒரு மேட்டரா? அட போப்பா... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66959329043557138962014-01-17T19:24:52.391+05:302014-01-17T19:24:52.391+05:30அண்ணா பொங்கல் விடுமுறையில் நாய்க்கு வேலையில்லை உட்...அண்ணா பொங்கல் விடுமுறையில் நாய்க்கு வேலையில்லை உட்காரநேரமில்லை என என் அம்மா சொல்வதுபோல் நான் அவ்வளவு busy.இது மாதிரி நிகழ்வுகள் சின்னத்திரையில் எப்போ ஏற்படும் என்றே எதிர்பார்க்கமுடியாது அண்ணா.அதனால் அவ்வவ்வபோது DTH போட்டுக்கொள்வதோடு சரி.கார்டூன்கள் கூட வன்முறை எதிர்பால் கவர்ச்சி பற்றியே பேசுகின்றன.எது பெண் விடுதலை என்ற தப்பான புரிதல் ஏற்பட இது போலும் நிகழ்வுகள் காரணமாகின்றன.மடத்தனமான hero worship.விஜய் டி.வி தன் ஸ்டார் காலச்சாரத்தை இத்தோடு நிறுத்திக்கொண்டால் சரி . மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85733967282892386642014-01-17T14:44:54.520+05:302014-01-17T14:44:54.520+05:30இது தவறு என்பதற்காக அடிமைத்தனமான “அச்சம்-நாணம்-மடம...இது தவறு என்பதற்காக அடிமைத்தனமான “அச்சம்-நாணம்-மடம்-பயி்ர்ப்பு”எனும் சிமிழுக்குள் பெண்இனத்தையே அடக்கிவிடுவதைச் சரியென்று ஏற்க முடியாது. இதையே ஒரு பெண் நடிகரிடம் ஆண்கள் நடந்துகொண்டிருந்தாலும் அது தவறுதானே? கட்டுப்பாடு அதிகமாகும்போதுதான் இதுபோன்ற அத்துமீறலும் நடக்கும். இயல்பான பழகுமுறைதான் ஆண்பெண் இருவருக்குமே பயனுடையதாகும் என்பதுதான் சரியான பார்வை. நன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44154095558988266662014-01-17T14:39:18.359+05:302014-01-17T14:39:18.359+05:30டிஆர்பி ரேட்டிங் என்பதற்காகத் தரம் தாழ்ந்த உத்திகள...டிஆர்பி ரேட்டிங் என்பதற்காகத் தரம் தாழ்ந்த உத்திகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாதில்லையா? அதனால்தான் எழுதினேன். கருத்திற்கு நன்றி மது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41279261224430998202014-01-17T14:37:23.738+05:302014-01-17T14:37:23.738+05:30பகத்சிங் வாலிபர் சங்கம் வைக்கவேண்டியவர்கள் இப்போது...பகத்சிங் வாலிபர் சங்கம் வைக்கவேண்டியவர்கள் இப்போது வவாச வைக்கிறார்கள்... என்ன செய்ய? என்று கையைப் பிசைந்து நிற்பதில் பயனில்லை அல்லவா? “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய் அல்லவா?” அதனால்தான் கோபத்துடன் எழுதநேர்ந்தது. தங்கள் கருத்திற்கும், பட்டிமன்றப் பேச்சுப்பற்றிய பாராட்டுக்கும் நன்றி சகோதரி. உங்கள் கதையை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு அவசியம் எழுதுவேன். தொடர்ந்து எழுதுங்கள்.வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19030038856332811962014-01-17T14:34:01.288+05:302014-01-17T14:34:01.288+05:30பார்க்க வேண்டாம் சகோதரி. இதுபோலும் நிகழ்ச்சிகளைப் ...பார்க்க வேண்டாம் சகோதரி. இதுபோலும் நிகழ்ச்சிகளைப் பார்க்க மறுக்கும் உறுதியை மக்கள் எடுத்துக்கொண்டாலே தானாக இவற்றை அவர்களே நிறுத்திவிடுவார்கள். ஆனால் அதற்கு நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்து இதை ஒரு கருத்துப் பிரச்சாரமாகவே நடத்த வேண்டும். நல்லவற்றை எடுத்துச் சொ்ல்லவும் வேண்டும் என்பதே என் கருத்து. தங்கள் கருத்தூட்டத்திற்கு நன்றி சகோதரி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-35075255993318988112014-01-17T13:50:11.805+05:302014-01-17T13:50:11.805+05:30பகிர்வுக்கும் தொடர்புக்கும் மனமார்ந்த நன்றி ரமணி அ...பகிர்வுக்கும் தொடர்புக்கும் மனமார்ந்த நன்றி ரமணி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58999024563281045032014-01-17T13:48:34.076+05:302014-01-17T13:48:34.076+05:30நன்றி அய்யா. திரைப்படத் துறையில் இதுமாதிரியான செயல...நன்றி அய்யா. திரைப்படத் துறையில் இதுமாதிரியான செயல்கள் விளம்பர நோக்கில் இயல்புதான். ஆனால், எல்லாருமே இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. இப்படியான விளம்பரத்தால் வரும் “புகழ்“ நிலைக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வில்லை அவ்வளவே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-786330242001443462014-01-17T10:54:45.088+05:302014-01-17T10:54:45.088+05:30ithanal thaano yennavo antha kaalathil pengalai ro...ithanal thaano yennavo antha kaalathil pengalai romba kattupadudan valarkka pattargalo? saravhttps://www.blogger.com/profile/05953326183400828253noreply@blogger.com