tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1838598674701325201..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: எழுதினா இவங்க மாதிரி எழுதணும்...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12152694845962347122013-10-27T19:39:41.288+05:302013-10-27T19:39:41.288+05:30கட்டைவிரலைக் காணிக்கை கேட்காத துரோணாச்சாரியார்களை ...கட்டைவிரலைக் காணிக்கை கேட்காத துரோணாச்சாரியார்களை மானசீகமாகக் கொண்டு இலக்கிய ஏணியில் ஏறிக் கொண்டிருக்கும் ஏகலைவனாக.....மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71158335741099399452013-10-14T18:13:54.779+05:302013-10-14T18:13:54.779+05:30முன்னத்தி ஏர்களாய் இருக்கிற பலரில் இன்றும் முன்னான...முன்னத்தி ஏர்களாய் இருக்கிற பலரில் இன்றும் முன்னானவர்களாய். தமிழ்ச்செல்வன்,உதயசங்கர்,கிருஷி இன்னும், இன்னுமானவகளை இந்த இலக்கியப்பரப்பு மறக்காது என்றென்றுமாய்/ நல்ல பதிவு வாழ்த்துக்கள்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63610606787092816802013-10-04T13:03:13.828+05:302013-10-04T13:03:13.828+05:30சிறந்த எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிற...சிறந்த எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள்...<br /><br />திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் நான் கல்லூரியில் படிக்கும் போது தேவகோட்டை கலை இலக்கியப் பெருமன்ற விழாவுக்கு வந்ததாக ஞாபகம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37959054920439566122013-10-01T21:09:24.598+05:302013-10-01T21:09:24.598+05:30நல்ல எழுத்தாளர்களை அறிமுகம் செய்ததற்கும், மனம் திர...நல்ல எழுத்தாளர்களை அறிமுகம் செய்ததற்கும், மனம் திருந்த பதிவிற்கும் நன்றீங்க அய்யா.எழுத்தாளர் தமிழ்செல்வன் அய்யா அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் எனும் தங்களது வேண்டுகோளே எனது விருப்பம். ஏற்றி விட்டவர்களை எட்டி உதைக்கும் இக்காலத்தில் தனது ஏற்றத்திற்கு ஒரு வகையில் துணை புரிந்தவர்களை மறவாத தங்கள் குணம் வியக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி அய்யா. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2975834500787350412013-10-01T18:06:44.756+05:302013-10-01T18:06:44.756+05:30 இவர்களைப் போல எழுத வேண்டும்! என்று சிறப்பித்து பா... இவர்களைப் போல எழுத வேண்டும்! என்று சிறப்பித்து பாராட்டியமை நன்று! முயற்சிக்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62469282647065050912013-10-01T09:47:06.707+05:302013-10-01T09:47:06.707+05:30சிறப்பான எழுத்தாளர்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்த...சிறப்பான எழுத்தாளர்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிங்க.. நாங்களும் அவர்களை தொடர்கிறோம். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84073362406290498082013-10-01T09:05:12.990+05:302013-10-01T09:05:12.990+05:30உங்களின் பாராட்டும் குணத்தை மிகவும் பாராட்டுகிறேன்...உங்களின் பாராட்டும் குணத்தை மிகவும் பாராட்டுகிறேன் ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-40784361817541932662013-10-01T07:01:12.499+05:302013-10-01T07:01:12.499+05:30சிறந்த எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தி உள்ளீர...சிறந்த எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் ஐயா. நன்றி இருவரையும் தொடர்கிறேன்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20749815752231512652013-10-01T05:35:21.560+05:302013-10-01T05:35:21.560+05:30உண்ட சோற்றுக்கு இரண்டகம் விளைக்கின்ற இந்நாளில், ஏக...உண்ட சோற்றுக்கு இரண்டகம் விளைக்கின்ற இந்நாளில், ஏகலைவனாக இருந்து மற்றவர்களின் புகழ் பாடுகிறீர்களே! வாழ்த்துக்கள். எவ்வளவோ கவனமாகப் படித்தாலும் சில நல்ல வலைப்பூக்கள் நம் கண்ணில் படாமல் தவறிவிடுவதுண்டு. உங்கள் நினைவூட்டல் பயனுள்ளது. அப்பணசாமி அவர்களைப் பற்றி இப்போது தான் அறிந்தேன். நன்றி. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13621242685145963052013-10-01T04:01:08.125+05:302013-10-01T04:01:08.125+05:30 இவர்களிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டது இவர்களுக்க... இவர்களிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டது இவர்களுக்கே தெரியாது. //உங்களின் தன்னடக்கம் புரிகிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com