tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1410224053208597573..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: எல்லாச் சாமியும் ஒண்ணு தான்! - கவிதைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12494716989334421432014-02-14T08:14:27.631+05:302014-02-14T08:14:27.631+05:30வணக்கம
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...வணக்கம<br /><br />இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரி<br /><br />http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html?showComment=1392345054173#c3645696457445373131<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36549228217901163662014-02-12T06:40:19.367+05:302014-02-12T06:40:19.367+05:30கள்ளமில்லா இளவயசு நட்பு , அதன் பிறகும் இயல்பான நட்...கள்ளமில்லா இளவயசு நட்பு , அதன் பிறகும் இயல்பான நட்பும் ஏதோ ஒரு சுய நலவாதியால் தடுமாற வைக்கப்படுகிறது... எக்காலத்தும் பொருந்தும் அருமையான கவிதைezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52341960127183459002014-02-11T20:45:38.712+05:302014-02-11T20:45:38.712+05:30ஏழ பாழ சனங்களுக்கு
எல்லாச்சாமியும்...ஏழ பாழ சனங்களுக்கு<br /> எல்லாச்சாமியும் ஒன்னுதான் - இதுல<br />ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது<br /> ஏவன்டா? <br /><br /><br /><br />wonder full lines.ஆம் எழைகளுக்கு என்றுமே ஒரே சாமி தான். பல இடங்களில் நான் கண்டிருக்கிறேன். பணம் ஏற ஏற மதத்தின் பால் உள்ள பற்றும் ஏறி விடுகிறது சில மனிதர்களுக்கு. சிந்திக்க வைத்த கவிதை ஐயா!J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16721507486670575652014-02-11T17:20:14.509+05:302014-02-11T17:20:14.509+05:30படிக்கிற பொழுதே பாடத் தூண்டும் வரிகள்.. அருமை அய்ய...படிக்கிற பொழுதே பாடத் தூண்டும் வரிகள்.. அருமை அய்யா <br />ஜோர் ..<br />கொஞ்சம் உங்கள் குரலில் பாடி பாட்காஸ்ட் செய்தால் நல்லா இருக்கும்...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74579674797781236372014-02-10T23:15:01.157+05:302014-02-10T23:15:01.157+05:30ஐயாவிற்கு அன்பு வணக்கம்
தங்களின் வரிகளினூடே பயணித்...ஐயாவிற்கு அன்பு வணக்கம்<br />தங்களின் வரிகளினூடே பயணித்த என் மனம் கவிதையின் கருத்துக்களில் கலந்து கரையேர மறுக்கிறது ஐயா. அற்புதமான சந்த நயமும் சேர்ந்து கொள்ள கவிதை கலக்குகிறது. பாடநூலாக இருக்கும் கவிதையல்லவா! அப்படி தான் இருக்கும். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49603495758782875542014-02-10T21:47:21.428+05:302014-02-10T21:47:21.428+05:30எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு அருமையான கவிதைக்குள...எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு அருமையான கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள் ஐயா....<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88860716548486010702014-02-10T21:35:21.295+05:302014-02-10T21:35:21.295+05:30அருமையான கவி ஐயா.
உங்கள் பட்டிமன்ற பேச்சுக்கு நா...அருமையான கவி ஐயா.<br /><br />உங்கள் பட்டிமன்ற பேச்சுக்கு நான் பெரிய விசிறி :). முதல் முறை இங்கு வருகிறேன். தங்கள் தளம் கண்டு அறிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தொடர்கிறேன் :) Srinihttps://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54724119944076647052014-02-10T20:35:37.914+05:302014-02-10T20:35:37.914+05:30உன் வார்த்தைகளின் உள்ளீடாய் அன்பு தோய்ந்திருக்கும்...உன் வார்த்தைகளின் உள்ளீடாய் அன்பு தோய்ந்திருக்கும் போது, அதன் பலமே தனீதான்பா. (நன்றி சொன்னா நீ அடிப்பே..ல்ல?) -- அடுத்து உன் கலக்கலை எதிர்பார்த்திருக்கும் அண்ணன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39012298191635266092014-02-10T20:32:11.133+05:302014-02-10T20:32:11.133+05:30பாராட்டியதோடு, சத்தம்போடாமல் பகிரவும் செய்த உங்களி...பாராட்டியதோடு, சத்தம்போடாமல் பகிரவும் செய்த உங்களின் அன்பிற்கு என் அகம்பணிந்த நன்றிகலந்த வணக்கம் சகோதரீ.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58031099918494767652014-02-10T20:23:01.099+05:302014-02-10T20:23:01.099+05:30நன்றி நண்பரே. மக்கள் தொடர்ந்து ஏமாற மாடடார்கள். நா...நன்றி நண்பரே. மக்கள் தொடர்ந்து ஏமாற மாடடார்கள். நாமும் அவர்கள் தொடர்ந்து ஏமாற விட்டுவிடக் கூடாதில்லையா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48520742792943203882014-02-10T20:21:45.134+05:302014-02-10T20:21:45.134+05:30பக்கத்துவீட்டுக்காரர் எந்த மதம் சாதியென்றாலும் அண்...பக்கத்துவீட்டுக்காரர் எந்த மதம் சாதியென்றாலும் அண்ணே, அக்கா என்று பழகியவன் நம் பழந்தமிழன். இப்போதும் அதில் பெரிய மாற்றமில்லை. மதத்தலைவர்-சாதித் தலைவர்கள் தான் வேறுபாடுகளை ஊதிக்குளிர் காய்கிறார்கள். நன்றி முரளி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21581133360484074972014-02-10T20:19:00.091+05:302014-02-10T20:19:00.091+05:30சாதாரண மக்கள் சாமியைக் கும்பிடுவதோடு சரி - அது எந்...சாதாரண மக்கள் சாமியைக் கும்பிடுவதோடு சரி - அது எந்தச் சாமியானாலும் அவர்கள் வேறுபடுவதில்லை.ஆனால், இந்த அரசியல்தான் எல்லாவற்றையும் கெடுத்ததுபோல, சாமிகளையும் விட்டுவைக்கவிலலை. பாவம் சாமிகள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84561673374863866272014-02-10T20:17:01.136+05:302014-02-10T20:17:01.136+05:30மதங்களின் வரலாற்றுத் தொடக்கமெல்லாம் அன்புதான். ஆனா...மதங்களின் வரலாற்றுத் தொடக்கமெல்லாம் அன்புதான். ஆனால் அதை வளர்க்க, அதன் பின்திரண்டவர்கள் அடுத்த மதத்து ரத்தத்தில்தான் வளர்ததிருக்கிறார்கள். இதுவரையான பெரும் போர்களில் இறந்தவர்களை விடவும், மதச்சண்டை கொண்ட பலியே அதிகம்! தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரீ.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77416491831626505522014-02-10T20:14:18.771+05:302014-02-10T20:14:18.771+05:30அய்யா வணக்கம். தங்களைப் போலும் பெரியவர்கள் காட்டும...அய்யா வணக்கம். தங்களைப் போலும் பெரியவர்கள் காட்டும் அன்பில் கிடைக்கும் ஊக்கம், நிறைய எழுதத் தூண்டுகிறது. தங்களின் சிறுகதைத் தொகுப்பு நன்றாகப் போகிறதா அய்யா.?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37791022972330245262014-02-10T20:12:27.427+05:302014-02-10T20:12:27.427+05:30நன்றி மகேந்திரன், தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும...நன்றி மகேந்திரன், தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32670319944573007032014-02-10T20:11:30.594+05:302014-02-10T20:11:30.594+05:30தங்களின் முதல்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...தங்களின் முதல்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரீ.<br />பாடக்கூடிய பாடல்தான். சின்னப்பிள்ளைகளுக்குப் புரிவது போல எழுதுவது மிகச் சிரமம். அதற்கு மிகத்திறமை வேண்டும். தமிழில் ஔவையார் ஆத்திசூடி எழுதியதெல்லாம் குழந்தைப்பாடலே அல்ல என்பது என் கருத்து. அ-அறஞ்செயவிரும்பு... எந்தக் குழந்தைக்கு அறம் என்றால் புரியும்? நமது பெரும்பாலான “குழந்தைப் பாடல்கள்” குழந்தைகளுக்கு எனும் பெயரில் பெரியவர்களுக்கானவை!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10882611563751129752014-02-10T20:07:50.692+05:302014-02-10T20:07:50.692+05:30நன்றி நண்பரே, நீங்கள் அறிமுகப்படுத்திய வலைத்திரட்ட...நன்றி நண்பரே, நீங்கள் அறிமுகப்படுத்திய வலைத்திரட்டியில் சாதாரணமாகச் சேர்ந்துவிட முடியாது போலுள்ளதே! கணினியில் கத்துக்குட்டியான எனக்கு முடியல சாமீ! உங்கள் அன்பில் சேர மீண்டும் முயல்கிறேன். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64175007045854339142014-02-10T18:39:09.576+05:302014-02-10T18:39:09.576+05:30கலக்குறிங்க அண்ணா!
ரொம்ப பெருமையா இருக்கு!கலக்குறிங்க அண்ணா!<br />ரொம்ப பெருமையா இருக்கு!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61864957160634671992014-02-10T09:52:46.286+05:302014-02-10T09:52:46.286+05:30சாதாரண மக்கள் எல்லோரும் ஒன்றாய்த் தான் வாழ்கின்றனர...சாதாரண மக்கள் எல்லோரும் ஒன்றாய்த் தான் வாழ்கின்றனர் என்று சொல்லும் அழகிய கவிதை...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83752353794231778322014-02-10T09:44:45.106+05:302014-02-10T09:44:45.106+05:30ஏழ பாழ சனங்களுக்கு
எல்லாச்சாமியும்...ஏழ பாழ சனங்களுக்கு<br /> எல்லாச்சாமியும் ஒன்னுதான் - இதுல<br />ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது<br /> ஏவன்டா? அவன் மண்ணுதான்.!//<br /><br />நாம என்ங்கையா சதி மதம் பார்க்கிறோம்...ஒத்துமையாதன இருக்கோம்...எல்லாம் அந்த அரசியல் புகுவதால் தான் நாட்டில் அமைதி குலைகிறது! அந்த அரசியலை நம்பி விழும் ஏமாந்த மக்களாலதானே!! <br /><br />நல்ல அருமையான பகிர்வு!!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64347956281094651122014-02-10T06:48:52.104+05:302014-02-10T06:48:52.104+05:30மத நல்லிணக்கத்தோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற...மத நல்லிணக்கத்தோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . சுய லாபங்களுக்காக சிலரின் சதிதான் பிரச்சனைகளுக்கு காரணமாகி விடுகிறது. அற்புதமாக சொல்லி விட்டீர்கள் ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22851241264927223192014-02-10T05:32:31.284+05:302014-02-10T05:32:31.284+05:30சரியாகச் சொன்னீர்கள் ஐயா
அரசியலால்தான்
சாமிகளுக்கு...சரியாகச் சொன்னீர்கள் ஐயா<br />அரசியலால்தான்<br />சாமிகளுக்கு பிரச்சினை.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7298725559106496012014-02-10T02:49:20.923+05:302014-02-10T02:49:20.923+05:30மனிதம் பேண வேண்டி உதித்த மதங்கள்
கொல்லும் உயிரை க...மனிதம் பேண வேண்டி உதித்த மதங்கள் <br />கொல்லும் உயிரை குலைக்கும் ஒற்றுமை <br />எனில் அதை ஏன் ஆண்டவன் ஒன்றே <br />என்றும் உணராமல் நாட்டின் அமைதியையும் <br />ஒழுங்கு முறைகளையும் நெறிப்படுத்தாமல் <br />மாறாக நடக்க உதவுவது வருந்த தக்கதே.<br /><br />அருமையான வரிகள் மனம் கவர்ந்தது. நல்லறிவு புகட்டும் வகையில் அமைந்ததும் மகிழ்ச்சியே.<br /><br />நன்றி வாழ்க வளமுடன்......!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-53377552889282498852014-02-10T01:06:32.719+05:302014-02-10T01:06:32.719+05:30 பல்கலைக்கழகங்களிலும் நல்ல கவிதையை இனம் கண்டுகொள்க... பல்கலைக்கழகங்களிலும் நல்ல கவிதையை இனம் கண்டுகொள்கிறார்கள் என்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62133533497884565122014-02-10T01:05:35.760+05:302014-02-10T01:05:35.760+05:30இன்றிருக்கும் இயல்பான உலக நடப்பு..
யாரோ ஓரிருவர் ம...இன்றிருக்கும் இயல்பான உலக நடப்பு..<br />யாரோ ஓரிருவர் மதம்பிடித்து செய்யும் செயல்களால் <br />சகோதர சகோதரிகளாய் இருப்பவர்களுக்கும் <br />தொல்லையே..<br />அருமையான கவியாக்கம் ஐயா..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com