tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1174715901014422887..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: நன்கொடை போதும்! கையேடு விற்பனைக்கு கையோடு உதவுங்கள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56512059350080450582015-10-18T19:49:24.162+05:302015-10-18T19:49:24.162+05:30ஆஹா அழகான படங்கள்...விடுபட்ட வை காணக் கிடைத்தது. ...ஆஹா அழகான படங்கள்...விடுபட்ட வை காணக் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-11790132548536889162015-10-17T19:26:10.773+05:302015-10-17T19:26:10.773+05:30வணக்கம் நண்பர்களே
கையேடு வாங்காத நண்பர்கள் முன்வந...வணக்கம் நண்பர்களே <br />கையேடு வாங்காத நண்பர்கள் முன்வந்து பெற்றுக் கொண்டாலே போதுமானது என்பதே எங்களின் வேண்டுகோளும். விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கு உரித்தான எங்களின் நன்றிகள் கையேடு பெற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கும் உரித்தானது. ஆகவே விரைந்து பெற்றுக் கொள்ளுங்கள். பற்றாக்குறை என்றதும் உதவ முன் வந்த அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78826656169498384332015-10-17T13:09:30.284+05:302015-10-17T13:09:30.284+05:30அனைத்து வலை நண்பர்களும் உணர்வார்கள் என்று நம்புவோம...அனைத்து வலை நண்பர்களும் உணர்வார்கள் என்று நம்புவோம் மனம் தளர வேண்டாம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1819477194653793652015-10-17T12:53:32.592+05:302015-10-17T12:53:32.592+05:30படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45035048750389264222015-10-17T11:49:20.495+05:302015-10-17T11:49:20.495+05:30புகைப்படங்கள் அருமை. விழாவிற்கு வர இயலாமல் நெருங்க...புகைப்படங்கள் அருமை. விழாவிற்கு வர இயலாமல் நெருங்கிய உறவினருடன் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தது. புதுக்கோட்டை வலைப்பதிவர் குழுமம் மன்னிக்க வேண்டுகிறேன். <br /><br />வலைப்பதிவர் கையேடு வேண்டுமென்றால் பணம் எப்படி அனுப்ப வேண்டும். எங்கள் முகவரியை ஈ மெயிலில் யாருக்கு அனுப்ப வேண்டும் எனக் கூற வேண்டுகிறேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-82341939211901306372015-10-17T11:46:33.808+05:302015-10-17T11:46:33.808+05:30இதை..இதை நான் எதிர்பார்த்தேன்...இந்த வேகமும்...வீர...இதை..இதை நான் எதிர்பார்த்தேன்...இந்த வேகமும்...வீரமும் மட்டுமே நம்மை முன்னிறுத்தும்...அருமையான பதிவு....ஒரு விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி....விழாவின் வெற்றிகளை அசை போடும் நேரமிது....சந்திப்பு முடிந்தபின் நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் இன்னும் இருக்கிறது..மீண்டும் ஒருமுறை நாம் கூடினால்...எல்லாம் முடியும்..நன்றி...நன்றி...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19453052074619235142015-10-17T10:12:06.682+05:302015-10-17T10:12:06.682+05:30உணர வேண்டியவர்கள் "உரிமை கலந்த அன்புடன்"...உணர வேண்டியவர்கள் "உரிமை கலந்த அன்புடன்" உணர்ந்தால் சரி...<br /><br />விழாவிற்கே வர இயலாத நட்புகள் வழங்கிய நன்கொடைக்கு ஈடுயினை எதுவும் கிடையாது... அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com