tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1158574005510695977..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: என் தோல் வெள்ளையாக இருந்திருந்தால்…நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33517000411642621212014-03-06T07:59:41.851+05:302014-03-06T07:59:41.851+05:30இந்த நிறவெறி என்பது நம்மைவிட்டு எப்போது நீங்கப்போக...இந்த நிறவெறி என்பது நம்மைவிட்டு எப்போது நீங்கப்போகின்றதோ. அறிவு நிலையில் நாம் மேம்பாடு அடையவேண்டும் என்று நம்மை உணர்த்துவதில் ஒன்று இந்த நிறவெறி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50353551383178894952014-03-06T06:01:24.773+05:302014-03-06T06:01:24.773+05:30நிறவெறி நீக்கமற எங்கும் நிறைந்திருப்பது வருத்தமளிக...நிறவெறி நீக்கமற எங்கும் நிறைந்திருப்பது வருத்தமளிக்கிறது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42676152395409363042014-03-04T22:01:03.632+05:302014-03-04T22:01:03.632+05:30வணக்கம் ஐயா
சகோதரர் ம்து அவர்கள் சொல்வது போல் இந்த...வணக்கம் ஐயா<br />சகோதரர் ம்து அவர்கள் சொல்வது போல் இந்த செய்திக்கு பின்னூட்டம் தான் பேச வேண்டும். தோல் கருமையாக இருப்பவர்களை அவர்கள் விளையாடும் கால்பந்து ஓட ஒட விரட்டி உதைத்த செய்தி எல்லா நாடுகளிலும் அரங்கேறியுள்ளதை கேட்கும் போது இனவெறியின் உச்சபட்ச ஆதிக்கம் புரிகிறது. இன்றளவும் கூட ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் கொல்லப்படுவதும் இதில் தான் அடக்கம். டேவிட் டேவிஸ் அவர்களே அவரது காலத்தில் இனவெறி தலைவிரித்து ஆடியதை என் காலத்தில் கால்பந்தில் இருந்து இன வேறுபாட்டை வேரறுக்க வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர் எனும் வார்த்தைகளின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரே நிறம் ஆனால் குலம் வேறு என்று ஒதுங்கி வைக்கும் நம்பவர்களை என்னவென்று சொல்வது! மாற்றம் என்பதை நம்மிள் இருந்தே தொடங்குவோம். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36001387425603701132014-03-04T19:42:50.316+05:302014-03-04T19:42:50.316+05:30நிறவெறி நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டுதான் இர...நிறவெறி நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டுதான் இருக்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76117162531567735712014-03-04T18:44:12.502+05:302014-03-04T18:44:12.502+05:30திறமை இருந்தும் நிறத்தின் காரணமாக ஒடுக்கப்படுவோர் ...திறமை இருந்தும் நிறத்தின் காரணமாக ஒடுக்கப்படுவோர் <br />உலகமெங்கும் இருக்கிறார்கள் போலவே!!<br />நீங்க, உங்க தம்பி , கீதா டீச்சர் , C.E.Oசார், பாண்டியன் சகோ என நம் பட்டாளமே இன்று வலைச்சரம் அறிமுகம் ! ரொம்ப ரொம்ப சந்தோசம் ! <br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19662562182884153662014-03-04T14:01:30.731+05:302014-03-04T14:01:30.731+05:30அங்கேயுமா?அங்கேயுமா?தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76705323360621147602014-03-04T12:40:07.695+05:302014-03-04T12:40:07.695+05:30அன்புடையீர்..
தங்களுடைய தளம் இன்று வலைச்சரத்தில்
...அன்புடையீர்..<br />தங்களுடைய தளம் இன்று வலைச்சரத்தில் <br />அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. <br />http://blogintamil.blogspot.com/2014/03/blog-post_4.htmlதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-14504391235783484352014-03-04T09:54:28.910+05:302014-03-04T09:54:28.910+05:30நிறவெறி நம்ம ஊர்லதான்னு பார்த்தா எல்லா ஊர்லயும் இர...நிறவெறி நம்ம ஊர்லதான்னு பார்த்தா எல்லா ஊர்லயும் இருக்கா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1816877234613069282014-03-04T08:42:53.690+05:302014-03-04T08:42:53.690+05:30வணக்கம்
ஐயா
அவர்களின் நினைவு எல்லாம் விசும்பின் ம...வணக்கம்<br />ஐயா<br /><br />அவர்களின் நினைவு எல்லாம் விசும்பின் மறுல் போல் .அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்..<br /><br />நன்றி<br />அன்புடன்<br />ரூபன்கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27021937830200090532014-03-04T08:11:34.908+05:302014-03-04T08:11:34.908+05:30அண்ணா
இந்தப் பதிவுக்கு நம்மவர்கள் இடும் பின்னூட்ட...அண்ணா <br />இந்தப் பதிவுக்கு நம்மவர்கள் இடும் பின்னூட்டம் முக்கியம் <br />அதில் ஒரு கேள்வியும் தொக்கிநிற்கிறது <br />என்ன பிரச்சினை என்றால் அங்கே வெள்ளை கருப்பூ <br />இங்கே ஆதிக்கசாதி, வஞ்சிக்கப்பட்ட சாதி ... <br />இந்தப் பதிவிக்கு கொடுமை என்று போடும் பெரும்பாலோனோர் நம் கண்முன் நடக்கும் சாதிக் கொடுமைகளை ரொம்ப இயல்பாகவே செய்வார்கள் என்பது என் கணிப்பு ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-479211167310033902014-03-04T08:04:19.740+05:302014-03-04T08:04:19.740+05:30என்னமோ போங்க...
கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு....என்னமோ போங்க...<br /><br />கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com