tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1132598740580394761..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: சமச்சீர்க் கல்வி: அரசும், ஆசிரியர்களும்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85782980801982345152014-07-11T14:48:09.517+05:302014-07-11T14:48:09.517+05:30நல்லதொரு பதிவு ஐயா! கல்வி அரசியலும் வியாபாரமும் ஆக...நல்லதொரு பதிவு ஐயா! கல்வி அரசியலும் வியாபாரமும் ஆக்கப்படாமல் இருந்தால் சம்ச்சீர் கல்வி வெற்றிபெரும்! அதற்கு அரசுதான் கடுமையான முயற்சி எடுத்துச் செயலாக்க வேண்டும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1929575803986260432014-07-11T02:49:56.834+05:302014-07-11T02:49:56.834+05:30சமூகத்தின் மிக மிக அவசியமான கல்வியிலும் அரசியல் ப...சமூகத்தின் மிக மிக அவசியமான கல்வியிலும் அரசியல் புகுந்துவிட்டது பெரும் துயரம். <br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42373839134547500062014-07-10T19:07:43.249+05:302014-07-10T19:07:43.249+05:30ஐயா வணக்கம். சமச்சீர்க் கல்வி எனும் போது எனக்கு நி...ஐயா வணக்கம். சமச்சீர்க் கல்வி எனும் போது எனக்கு நிறைய நினைவுகள் வருகின்றன. தங்களால் உ.வே.சா. பாடம் அமையத் தாங்கள் இயக்குநர் அவர்களிடம் கலந்துரையாடியது மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள். ரெயின் ரெயின் கோ வே தேவை இல்லை நம் மண்ணுக்கு மழை தேவை என்பதை உணர்த்தும் பாரதிதாசன் பாடலான மழையே மழையே வா வா என்பதை அப்போது பாடிக்காட்டியது சுட்டவில்லையே. மேலும் எனக்கெல்லாம் பாடநூல் தயாரிப்பு அனுபவத்தை நினைத்தாலே கசக்கிறது. ஏகப்பட்ட அரசியல் சதுரங்க நிகழ்வுகள் அரங்கேறியது, கண் துயில் மறந்து மனத்தால் காயப்பட்டது போதும், நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தான் சொற்பொருள் சோர்வு படும் என்பதை அங்கே நாமே தெரிந்து கொண்டோமே. இருப்பினும் இந்தக்கட்டுரை மூலம் சென்னையில் நீங்கள் எனக்காக மருத்துவமனை வந்தது போன்ற வருடும் நினைவுகள் இதம் சேர்க்கின்றன.அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4304872214209629652014-07-10T06:32:46.214+05:302014-07-10T06:32:46.214+05:30அருமையான கட்டுரை ஐயா
ஆனால் ஒன்பதாவது வரைக்கும்தான்...அருமையான கட்டுரை ஐயா<br />ஆனால் ஒன்பதாவது வரைக்கும்தான் சமச்சீர் கல்வி<br />பத்தாம் வகுப்பிற்கு மட்டும் பழைய பாடதிட்டம்<br />என்பது பலன் அளிக்குமா ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13997367679202620362014-07-09T22:18:12.472+05:302014-07-09T22:18:12.472+05:30இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எல்லாம் அடித்து முடிந...இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எல்லாம் அடித்து முடிந்த பின் தான் இது 2009 இல் வந்த கட்டுரை என்பது புரிந்தது. உள்ளே உள்ள விவரம் பூராவும் இப்போதும் பொருந்துகிறது ..அதுதான் ஆச்சர்யமான உண்மை.தீர்க்கதரிசி என்பார்களே அது இது தானோ ?உங்கள் எழுத்து நடை அருமை. உள்ளே உள்ள கருத்தும் மிக அருமை Anonymoushttps://www.blogger.com/profile/17376535447906615601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25244857234812325972014-07-09T22:16:24.223+05:302014-07-09T22:16:24.223+05:30நல்லதொரு சமூக மாற்றம் ஏற்பட்டால் சரி தான் ஐயா...நல்லதொரு சமூக மாற்றம் ஏற்பட்டால் சரி தான் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9659407141780568862014-07-09T20:17:02.914+05:302014-07-09T20:17:02.914+05:30அய்யா வணக்கம்!
கல்வித் தொழிற்சாலைகளுக்குத் தம் உற்...அய்யா வணக்கம்!<br />கல்வித் தொழிற்சாலைகளுக்குத் தம் உற்பத்தி அரசாங்கப் பட்டறையில் இருந்து வருவதை விட தரமானது என்று காட்டினால் மட்டுமே வியாபரம் நடத்தக் கடைவிரித்துப் பயனுண்டு. <br />எல்லாம் சமமாகி விட்டால் அப்பறம் என்னாவது?<br />அங்கேயும் இங்கேயும் ஒரே சரக்குதானே என்று கேட்டுவிட மாட்டார்களா?<br />ஆனால் அப்படிக் கேட்கும் நிலையற்று “ காசு குடுத்துப் படிக்க வைக்கிறோம்! ஏன் அதே பாடம்? பேசாம CBSE ல சேத்து விட்டுவிடவேண்டியது தான் என்ற குரல்கள் தான் தற்பொழுது கேட்கின்றன!<br />வணிக நிறுவனங்களும் கொஞ்ச நாளுக்குப் பின் விலைபோகாத சரக்கை இப்போதே லேபிள் மாற்றி CBSE ஆக்கத் தயாராகி வருகின்றன!<br />பெரும்பான்மை பற்றியே இக்கருத்தைக் கூறுகிறேன். விலக்குகள் இருக்கலாம். நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62273379212987533932014-07-09T20:08:33.477+05:302014-07-09T20:08:33.477+05:30தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு பணியாமல் சமச்சீர் ...தனியார் பள்ளிகளின் மிரட்டலுக்கு பணியாமல் சமச்சீர் கல்வி கொண்டு வர அரசு முனைய வேண்டும்! நல்ல அலசல் கட்டுரை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37831327657172244462014-07-09T17:02:42.790+05:302014-07-09T17:02:42.790+05:30+1, +2 வில் மட்டும் பொதுப் பாடத்திட்டத்தை ஏற்கும் ...+1, +2 வில் மட்டும் பொதுப் பாடத்திட்டத்தை ஏற்கும் தனியார் பள்ளிகள் 10 வரையான சமச்சீர்க் கல்வியை மட்டும் எதிர்த்தது அப்பட்டமான வியாபாரம் தவிர வேறில்லை. சிறப்பான கட்டுரை ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21928664577867345672014-07-09T16:44:18.238+05:302014-07-09T16:44:18.238+05:30அருமையான கட்டுரை ஐயா.அரசியல் உள்ளே புகுந்து விடுகி...அருமையான கட்டுரை ஐயா.அரசியல் உள்ளே புகுந்து விடுகிறது.Sanjeevi. Vhttps://www.blogger.com/profile/10821341090831442051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59851392818133010742014-07-09T15:35:34.303+05:302014-07-09T15:35:34.303+05:30சமச்சீர்கல்வி என்ன என்று வாசகர்கள் அறிந்திருப்பார்...சமச்சீர்கல்வி என்ன என்று வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் எழுதப் பட்டிருக்கிறது.முதலில் சமச்சீர் கல்வி முறை என்ன என்று விளக்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அண்மையில் கல்விபோதனா மொழியைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றோர்களுக்கு உண்டு என்றும் எதையும் கட்டாயப் படுத்தக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருப்பதாக நினைவு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86469662153717677352014-07-09T13:55:53.671+05:302014-07-09T13:55:53.671+05:30சமச்சீர் கல்வியின் தேவையை அழகாக எடுத்துரைக்கும் கட...சமச்சீர் கல்வியின் தேவையை அழகாக எடுத்துரைக்கும் கட்டுரை ஐயா..சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டு ஆசிரியர்கள் அதற்கான பயிற்சிக்குச் சென்று ஆடல் பாடல் எல்லாம் கற்றபொழுது, "இது நமக்குத் தேவையா? ஏன் தான் வேண்டாத வேலை பாக்குராங்களோ? நம்மளால குதிக்கவா முடியுது?" என்று கேட்ட ஒரு ஆசிரியையிடம் சிறிது நேரம் விவாதம் செய்தேன். ஒருவரிடம் விவாதிக்க முடிந்தது..இன்னும் எத்தனை பேர் அப்படியோ? எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அரசு உறுதியாக நின்று செய்தால் நிச்சயம் பலன் தரும்.<br />சிறை வேறு சென்றீர்களா ஐயா? எவ்வளவு சிரத்தையாக ஒவ்வொன்றிலும் ஈடுபடுகிறீர்கள்! பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று , பாடம் எழுதி,...உங்கள் பணி கண்டிப்பாகப் பலன் தரும் என்று விரும்பி நம்புகிறேன் ஐயா. வணக்கத்துடன் வாழ்த்துக்கள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com