பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை
புதுக்கோட்டை

தங்கம் மூர்த்தியின் கவிதைநூல்கள் வெளியீட்டுவிழா

நாள் 29-12-2012 சனிக்கிழமை ------ மாலை 6-00மணி
புதுக்கோட்டை    வர்த்தகர்கழக சில்வர் அரங்கம்


தலைமை
பேரா.முனைவர் சொ.சுப்பையா
ஆங்கிலத் துறைத் தலைவர்
அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி

வரவேற்புரை
முனைவர் சி.அய்யாவு

தொடக்கவுரை
நா.முத்துநிலவன்

அறிமுகவுரை
திரைப்பட இயக்குநர்
ஜி.முரளிஅப்பாஸ்

பாராட்டுரை
சொல்லின் செல்வர்
ரா.சம்பத்குமார்

பாராட்டிக் கௌரவிக்கப் படுவோர்
இரா.கதிர்
அகரம் பதிப்பகம்-தஞ்சாவுர்
அழ.நாராயணன்
வள்ளல் அழகப்பர் பதிப்பகம் – காரைக்குடி
பேரா.எஸ்.நவநீதன்
எஸ்.ஸ்டீபன் சேகர்

மழையின் கையெழுத்து
(அய்க்கூ கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
வெளியிட்டு இலக்கியச் சிறப்புரையாற்றுபவர்
எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ணன்

முதல்படி பெறுபவர்
அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா

“கவிதையில் நனைந்த காற்று
(தங்கம் மூர்த்தியின் கவியரங்கக் கவிதைகள்)
வெளியிட்டு இலக்கியச் சிறப்புரையாற்றுபவர்
கலைமாமணி பேராசிரியர் 
முனைவர் கு.ஞானசம்பந்தன்
முதல்படி பெறுபவர்
தாஜ்மஉறால்“ உறாஜி எம்.உபயதுல்லா

ஏற்புரை
தங்கம் மூர்த்தி

நன்றியுரை
பேரா.எஸ்.காசிநாதன்
தொகுப்புரை
பேரா.எம்.கருப்பையா
விழா ஒருங்கிணைப்பு
ஆர்.முத்துச்சாமி, எம்.எஸ்.ரவி, “மகாத்மாரவிச்சந்திரன்

அனைவரும் வருக! வருக! என 
அன்புடன் அழைக்கிறோம்.
------------------------------------ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக