என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள்:-2

எனது இலக்கிய இயக்க முன்னோடியும்,
‘பூ’ தமிழ்த் திரைப்படத்தின் மூலக்கதையான ‘வெயிலோடு போய்’ உள்ளிட்ட தமிழின் ஆகச்சிறந்த சில சிறுகதைகளின் ஆசிரியரும், சிறந்த படைப்பாளியும், தொடர்ந்த இடையறாத படிப்பாளியும், தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத இலக்கிய இயக்கமான ''தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க''த்தின் பொதுச்செயலாளருமான --இனிய, மற்றும் வெகு அரிதான இயல்பான மனிதர்-- தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப் படுகிறேன்.. அவசியம் தொடர்ந்து படிக்க வேண்டிய அவரது வலைப்பக்கம்:

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
12-03-2011
மதியம் 2.00

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக